No Image

மணிமேகலை கூறும் நிலையாமைக் கோட்பாடுகள்

April 27, 2019 VELUPPILLAI 0

மணிமேகலை கூறும் நிலையாமைக் கோட்பாடுகள் மணிமேகலையில்     விளக்கப்படும் பௌத்த     சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது     தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு  6.3.1 வினைக்கோட்பாடு     இந்தியச் சமயங்கள்     யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை […]

No Image

இரா.சம்பந்தன்: “புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு”

April 27, 2019 VELUPPILLAI 0

இரா.சம்பந்தன்: “புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு” ரஞ்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக 25 ஏப்ரல் 2019 தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய […]

No Image

தமிழர்க்கு மட்டுமா இலங்கைச் சட்டங்கள்…..?

April 25, 2019 VELUPPILLAI 0

தமிழர்க்கு மட்டுமா இலங்கைச் சட்டங்கள்…..? April 24, 2019 இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக – அல்லது, முற்றாக ஒழிப்பதற்காகப் பல்வேறு சட்டங்கள் காணப்படுகின்றன. அதில் பிரதானமானது பயங்கரவாதத் தடைச் சட்டம். தற்போது இலங்கையில் […]

No Image

வவுனியா மாவட்டத்தில் தமிழரின் இன விகிதாசாரத்தைக் குறைக்க முயற்சி-

March 31, 2019 VELUPPILLAI 0

வவுனியா மாவட்டத்தில் தமிழரின் இன விகிதாசாரத்தைக் குறைக்க முயற்சி- சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது 2019 மார்ச் 30 வடமாகாணம் வவுனியா மாவட்டத்தில் தற்போது தமிழர்கள் 83 வீதம் முஸ்லீம்கள் ஏழு வீதம் சிங்களவர்கள் […]

No Image

சனாதிபதிக் கனவோடு இருக்கும் சிறிசேனா!

March 24, 2019 VELUPPILLAI 0

சனாதிபதிக் கனவோடு இருக்கும் சிறிசேனா! நக்கீரன் March 24, 2019 குரு –  சீடனே! வா அப்பா! என்னதான் செய்திகளை செய்தித் தாள்களில் படித்தாலும் அவற்றை  உன் வாயால்  கேட்பது போன்ற திருப்பி இல்லை.  ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பார்கள்.  இன்னும் […]

No Image

வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது! நக்கீரன் கனடா

March 20, 2019 VELUPPILLAI 0

THURSDAY, DECEMBER 31, 2015 வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது! நக்கீரன் கனடா பாம்பும் சாக வேண்டும் தடியும் முறியக் கூடாது என்ற வித்தையை யாராவது […]