No Image

அனுராதபுர ஆட்சியாளர்களும் அவர்கள் நீர்ப்பாசனத்திற்கு செய்த பங்களிப்புக்களும்

November 20, 2020 ARASI 0

அனுராதபுர ஆட்சியாளர்களும் அவர்கள் நீர்ப்பாசனத்திற்கு செய்த பங்களிப்புக்களும் இலங்கை வரலாறு தலைநகரங்களை அடிப்படையாக கொண்டதாக காணப்படுவது சிறப்பாகும். இவ்வாறான அரசியல் வரலாற்றில் அனுராதபுரத்திற்கு தனிச் சிறப்பிடம் வழங்கப்படுகிறது. இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது இராசதானியாக அனுராதபுர […]

No Image

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம்

November 16, 2020 ARASI 0

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம் தேமொழி “இராமாயணக் குறிப்புகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பெரியார் ஈ. வெ. ரா. வின் இராமாயண ஆய்வு நூல் மிகச் சிறியது, அறுபது பக்கங்களைக் கொண்டது. […]

No Image

எது தமிழ் நிலம்?

November 3, 2020 ARASI 0

எது தமிழ் நிலம்? Surya Xavier 1956 -ல் நவம்பர் 1ஆம் தேதியன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மலையாளம் பேசும் மக்களும், கன்னடம் […]

No Image

Tamil and Cultural Orientation

October 26, 2020 ARASI 0

Tamil and Cultural Orientation The island’s plains are widespread, including the low country, the Jaffna Peninsula, and the Vanni. The low country makes up the […]

No Image

கீழடி – வரலாற்றைத் திரிக்கும் தமிழ்ப் பகைவர்கள்

October 25, 2020 ARASI 0

கீழடி – வரலாற்றைத் திரிக்கும் தமிழ்ப் பகைவர்கள் பழ. நெடுமாறன் 28 ஆகஸ்ட் 2020 2015-2016-ஆண்டுகளில் மதுரைக்கு மிக அருகில் வைகைக்கரையில் கீழடி என்னும் சிற்றூரில் இந்தியத் தொல்லாய்வுத்துறையின் தென்மாநிலங்களின் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன் […]

No Image

பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா?

October 24, 2020 ARASI 0

பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா? By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், September 29, 2019  அண்ணா பல்கலைக்கழகத்தில் நால்வருணசாதியை வலியுறுத்தும் பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா? […]

No Image

800 ஆண்டுகள் முந்தையது… அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்!

October 17, 2020 ARASI 0

800 ஆண்டுகள் முந்தையது… அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்! இரா.மோகன் உ.பாண்டி கல்வெட்டுகள் ஆய்வில் தொல்லியல் ஆர்வலர்கள் ( உ.பாண்டி ) புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தை பிரித்தபோது 3 அடி உயரமுள்ள ஒரு கல்லில் […]

No Image

அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கிமு 205 – கிமு 161 வரை ஆட்சி செய்த தமிழ் மன்னன்

October 7, 2020 ARASI 0

அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கிமு 205 – கிமு 161 வரை ஆட்சி செய்த தமிழ் மன்னன் அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை இலங்கையை ஆட்சி […]