பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம்
பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம் சாமி சிதம்பரனார் பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் […]
