No Image

குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால்  முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்

June 13, 2018 VELUPPILLAI 1

குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால்  முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்-வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்  வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை சிலர் தங்களது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக […]

No Image

முள்ளிவாய்க்காலை குத்தகை எடுத்தவர்களால் மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அவமதிக்கப்பட்டனரா?

June 3, 2018 VELUPPILLAI 0

முள்ளிவாய்க்காலை குத்தகை எடுத்தவர்களால் மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அவமதிக்கப்பட்டனரா ? June 2, 2018 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு யார் உரித்துடையவர்கள் என்ற சர்ச்சைகளின் மத்தியில் அந்நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்று முடிந்த போதிலும் […]

No Image

“சம்பந்தனின் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும்”

May 30, 2018 VELUPPILLAI 0

” சம்பந்தனின் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” இலங்கையராக நாம் அனைவரும்  ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்  கூறும் காரணிகளை  இந்த […]

No Image

வெற்றி விழாக் கொண்டாட்டத்திலும் பங்கு கொள்வதில்லை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளிலும் பங்கு கொள்வதில்லை! ஹற்றன் வங்கி முகாமை!

May 26, 2018 VELUPPILLAI 0

வெற்றி விழாக் கொண்டாட்டத்திலும் பங்கு கொள்வதில்லை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளிலும் பங்கு கொள்வதில்லை! ஹற்றன் வங்கி முகாமை! நக்கீரன் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஹற்றன் நசனல் வங்கியின் கிளிநொச்சிக் கிளையில் போரில் […]

No Image

தமிழில்  பிற மொழிச் சொற்கள்

May 16, 2018 VELUPPILLAI 1

தமிழில்  பிற மொழிச் சொற்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியோடு தமிழுக்குக் காலந்தோறும் தொடர்பு இருந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், நாயன்மார் […]

No Image

“தப்பானவங்களை அடிச்சுத் துரத்த சித்தர்கள் வர்றாங்க!” – ரங்கமலை ரகசியம்

May 11, 2018 VELUPPILLAI 0

“தப்பானவங்களை அடிச்சுத் துரத்த சித்தர்கள் வர்றாங்க!” – ரங்கமலை ரகசியம்  துரை.வேம்பையன்  RAJAMURUGAN N ‘‘ரங்கமலையில் எக்கச்சக்கமான சித்தர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க. முன்னாடி, அவங்க மலையைவிட்டு அதிகம் இறங்கிக் கீழே வர […]

No Image

நவம் நிறைவாழ்வு வாழ்ந்து மனநிறைவோடு மறைந்தவர் நக்கீரன்

May 7, 2018 VELUPPILLAI 0

நவம் நிறைவாழ்வு வாழ்ந்து மனநிறைவோடு மறைந்தவர் நக்கீரன் இடம் யமலோகம்.நேரம் காலை. அப்போதுதான் யமதர்மராசா தனது சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து கொண்டார். அவரது கணக்கப்பிள்ளை சித்திரபுத்திரனார். ஏற்கனவே வந்து விட்டார். அவருக்கு முன்னால் மலைபோல […]