No Image

பார்ப்பனர் வளர்த்த தமிழின் இலட்சணம்!

November 24, 2018 ARASI 0

பார்ப்பனர் வளர்த்த தமிழின் இலட்சணம்! தமிழ்நாட்டில் பிறந்தும்; தமிழ்மொழி பயின்றும்; தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டித ஞானப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் […]

No Image

பரதக் கலை

November 24, 2018 ARASI 0

பரதக் கலை கலைத்துறையில் தமிழர்கள் உலக நாகரிகத்துக்கு கொடுத்த சொத்துக்கள் இரண்டு. ஒன்று நாதஸ்வரம். மற்றது  பரதம் என அழைக்கப்படும் நடனக் கலை. நடனம் ஆடுபவர் கலைஞன் எனவும் நடனத்தை கற்றுத்தருபவர் நடன ஆசிரியர் […]

No Image

சிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு

November 23, 2018 ARASI 0

சிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு பி.கே. பாலச்சந்திரன்  November 23, 2018 இன்று இலங்கைத் தீவில் அசல் “சிறிலங்கன்” பிராமணர் இல்லை எனப் பொதுவாகப் பேசப்படுகிறது. இந்துக் கோயில்களில் பூசகர்களாக பணியாற்றுபவர்கள் இந்தியாவில், குறிப்பாக […]

No Image

காலங்களில் அவன் ஒரு வசந்தம்

November 9, 2018 ARASI 0

பாரதிய வித்யாபவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் காலங்களில் வசந்தம் – பாகம் 15 நிகழ்ச்சியில் காந்தி கண்ணதாசனுடன்,  சிறப்பாக நடைபெற்றது. உற்சாகமான ரசிகர்களால் அரங்கம் நிரம்பி இருந்ததைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது. வியாசர்பாடி, […]

No Image

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

October 19, 2018 ARASI 0

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! திருமகள் ‘தமிழ் படிப்போம்’ ‘வாசிப்போம் எழுதுவோம்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்… “பிள்ளைகள் தமிழ் […]

No Image

ஐப்பசி மாசம், தற்கால விழாவினை ஒட்டி, இன்று “கல்வி” பற்றிய பாட்டைப் பார்க்கலாமா?

September 22, 2018 ARASI 0

ஐப்பசி மாசம், தற்கால விழாவினை ஒட்டி, இன்று “கல்வி” பற்றிய பாட்டைப் பார்க்கலாமா? எழுதியது = ஒரு நல்ல மன்னவன்! தெரியாமல் செய்த பிழை; பிழை என்று தெரிந்ததுமே உயிரும் விடுகின்றான்! பிற்பாடு, அந்தப் […]

No Image

அமைதிப் படை என்று சொல்லி வந்த பாரத மாதாவின் காடையர்  கையில் சிக்கிய ஒரு தாயின் கண்ணீர்க் கதை

September 18, 2018 ARASI 0

 அமைதிப் படை என்று சொல்லி வந்த பாரத மாதாவின் காடையர்  கையில் சிக்கிய ஒரு தாயின் கண்ணீர்க் கதை  Balan Chandran 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும் கிராமத்தில் இந்திய ராணுவம் […]

No Image

போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, அழகான, பொலிவான நகராக உருவாக்க நான் உறுதி பூண்டுள்ளேன்!

September 14, 2018 ARASI 0

  போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, அழகான, பொலிவான நகராக உருவாக்க நான் உறுதி பூண்டுள்ளேன்! ரொறன்ரோவில் யாழ் நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சூளுரை! “யாழ்ப்பாண நகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் […]

No Image

மறத்தமிழர்

August 23, 2018 ARASI 0

மறத்தமிழர் பாடும் மீன் சட்டத்தரணி சிறிஸ்கந்தராசா அரங்கேற்றமாம் அழைப்பு வந்தது! ஆங்கிலத்திலும் தமிழிலும்! அழகான வண்ணத்தில், மினுமினுக்கும் தாளில்! நமது சனம் நாடுவிட்டு நாடு வந்தாலும் நமது மொழியை மறக்கவில்லை! பண்பாட்டைத் துறக்கவில்லை!! உடல் […]