சங்க காலத் திருமணம்
சங்க காலத் திருமணம் திருமகள் திருமணம் ஒருவரது வாழ்வில் இடம் பெறும் முக்கிய நிகழ்வாகும். அதனால்தான் திருமண விழாவை பெரும் பொருள் செலவழித்துச் செய்கிற வழக்கம் இருக்கிறது. திருமணம் குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் […]
சங்க காலத் திருமணம் திருமகள் திருமணம் ஒருவரது வாழ்வில் இடம் பெறும் முக்கிய நிகழ்வாகும். அதனால்தான் திருமண விழாவை பெரும் பொருள் செலவழித்துச் செய்கிற வழக்கம் இருக்கிறது. திருமணம் குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் […]
யாழ் நகரில் தீத்தாண்டவம் தமிழரின் அறிவுப் புதையலும் எரிக்கப்பட்டு நாசம் 01.06.2019 தமிழர்களின் அறிவுப் புதையலாக விளங்கிய யாழ். நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 […]
தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்! 1. கரிகால் பெருவளத்தான் என்ற சோழமன்னன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டை ஆண்டான். இமயம் வரை சென்று அங்கே புலிக்கொடி பொறித்தான். ஒரு நாள் அவனது அவைக்கு […]
கரைகிறதா கருணாநிதியின் கடவுள் மறுப்பு கொள்கை? Sumithiran ஹிந்து என்றால் திருடன்; நெற்றியில் குங்குமத்தை பார்த்தால் ரத்தம் வடிவது போல் தெரிகிறது; ராமன் எந்தக் கல்லுாரியில் படித்தார்’ இப்படி பல சர்ச்சைக்குரிய ‛பொன்மாெழி’களை உதிர்த்தவர் […]
தமிழ் தேசியமும் வந்தேறிகளும்! By கே.எஸ். இராதாகிருஷ்ணன் | THENEEWEB 1ST MARCH 2019 — உலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவாயின. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர். […]
5.2 தமிழில் பிற மொழிச் சொற்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியோடு தமிழுக்குக் காலந்தோறும் தொடர்பு இருந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், […]
உலக தாய்மொழி தினம்: ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது’ ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. […]
அமரர் திருமதி சரஸ்வதி கனகரத்தினம் பிறப்பு 04 – 02 – 1925 இறப்பு 25 – 01 – 2019 கோடி நன்றி எமது அருமை அம்மம்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது […]
அருட்பா-மருட்பா வழக்கு எல்லாம் பொய்யப்பா வி.இ.குகநாதன் 08/13/2018 இனியொரு… 4 COMMENTS அருட்பா எதிர் மருட்பா எனும் கருத்தியல் போர் வள்ளலாரிற்கும், ஆறுமுக நாவலரிற்குமிடையே இடம்பெற்றதாகவும், அப் பிணக்கு முற்றி நீதிமன்றம்வரைச் சென்றதாகவும் ஒரு செய்தி […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes