No Image

அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கிமு 205 – கிமு 161 வரை ஆட்சி செய்த தமிழ் மன்னன்

October 7, 2020 ARASI 0

அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கிமு 205 – கிமு 161 வரை ஆட்சி செய்த தமிழ் மன்னன் அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை இலங்கையை ஆட்சி […]

No Image

10 – பிராமணர்களின் தமிழ்த் தொண்டு !

October 3, 2020 ARASI 0

தேச விடுதலைப்போராட்டத்திலும் சமுதாயப் பணியிலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஈடுபட்டு பல தியாகங்களைப் புரிந்த உன்னதமான மனிதர்களில் கணக்கற்ற பிராமணர்களும் இடம் பெற்றிருந்தார்கள் என்பதற்கு, சில உதாரணங்களைப் பார்த்தோம். தமிழ் வளர்ச்சிக்குப் பணியாற்றுவதிலும் பிராமணர்கள் […]

No Image

August 25, 2020 ARASI 0

அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம்! 24 அக்டோபர், 2014 இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் […]

No Image

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

August 24, 2020 ARASI 0

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்? நக்கீரன் இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பொதுபல சேனாவின்  […]

No Image

கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும்

August 24, 2020 ARASI 0

கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும் 24 ஓகஸ்ட் 2020 கீழடித் தொகுதியில் நடந்து வரும் அகழாய்வில் நுண்கற்கால கருவிகள், கரிமயமாகிப்போன நெல்மணிகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பது ஆய்வாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் […]

No Image

சிலப்பதிகாரம்

August 22, 2020 ARASI 0

சிலப்பதிகாரம் தமிழ் நாட்டு மூவேந்தர் வரலாறு அறிய மிகவும் உதவும் காப்பியம் சிலப்பதிகாரம். மேலும் அக்கால நாகரிக நிலை பற்றி அறிய உதவும் காப்பியம் ஆகும். இக்காப்பியத்தைக் குறித்த ஆய்வுகள் சுமார் 1890 -ல் […]

No Image

இராவணன் யார்? வரலாற்று பதிவுகள் பற்றிய ஆய்வு

August 12, 2020 ARASI 0

இராவணன் யார்? வரலாற்று பதிவுகள் பற்றிய ஆய்வு July 04 2020 இராவணன் யார்? இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் இதில் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேடல் பல வினாக்களுக்கு […]

No Image

தமிழ்மொழியில் கலந்திருக்கும் சமஸ்கிருதச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி?

June 28, 2020 ARASI 0

தமிழ்மொழியில் கலந்திருக்கும் சமஸ்கிருத சொல்லை எப்படி கண்டுபிடிப்பது? V.E. Kuganathan சில அறிஞர்களின் கருத்துப்படி; கடைச்சங்ககாலத்தில் முல்லைப்பாட்டில் ஏறக்குறைய 3 விழுக்காடளவிலிருந்த இக்கலப்பு, ஒன்பதாம் நூற்றாண்டில் ( CE 9th century)திருவாசகத்தில் 7 விழுக்காடாக […]