No Image

முன்னாள் போராளிகள் மீது யாராவது அக்கறை கொள்கின்றீர்களா??

February 29, 2024 VELUPPILLAI 0

முன்னாள் போராளிகள் மீது யாராவது அக்கறை கொள்கின்றீர்களா?? ஈழப் போர் முடிந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, […]

No Image

பாட்டனாரின் இரண்டகத்தை வசதியாக மறந்துபோன பேரன் கஜேந்திரகுமார்!

August 19, 2023 VELUPPILLAI 0

மலையகத் தமிழர்களது வாக்குரிமையைப் பறித்த பாட்டனாரின் இரண்டகத்தை மறந்துபோன பேரன் கஜேந்திரகுமார்!  நக்கீரன் (1) கடந்த வார (ஓகஸ்ட் 11) கனடா உதயன்  ஏட்டில் “மலையக மக்களின் பிரஜா உரிமையை பறித்த சட்டத்திற்கு பாட்டனார் […]

No Image

மருந்து

June 12, 2023 VELUPPILLAI 0

மருந்து குறள்பாடல் மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று.   (௯௱௪௰௧ – 941)  ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும் […]

No Image

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அக்காவின் நினைவு நெஞ்சிருக்கும் வரை  நிலைத்திருக்கும்!

May 29, 2023 VELUPPILLAI 0

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அக்காவின் நினைவு நெஞ்சிருக்கும் வரை  நிலைத்திருக்கும்! வே. தங்கவேலு சாதல் புதுவதன்று எனக் கணியன் பூங்குன்றனார் பாடி வைத்திருக்கிறார்.  இருந்தாலும் எவ்வளவுதான் மனதைத் தேற்ற முனைந்தாலும் ஆற்ற விளைந்தாலும் இறப்பினால் […]

No Image

குரு (வியாழ) பெயர்ச்சியால் நன்மையோ தின்மையோ இல்லை

November 16, 2020 VELUPPILLAI 0

குரு (வியாழ) பெயர்ச்சியால் நன்மையோ தின்மையோ இல்லை நக்கீரன் அறிவியல் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்ற பாரதியாரின் கனவு பலித்து […]

No Image

இயற்கை விவசாயம் (Organic Farming)

November 10, 2020 VELUPPILLAI 0

இயற்கை விவசாயம் (Organic Farming) இயற்கை விவசாயம் என்பது விவசாய பண்ணையை உயிருள்ள ஒரு தொகுதியாக கருதி, சூழலுடன் இசைவான முறையில், இயற்கையாக கிடைக்கும் உள்ளீடுகளை பயன்படுத்தி, பொருளாதார ரீதியில் பயனளிக்கக்கூடிய உற்பத்திகளை மேற்கொள்வதை […]

No Image

Time has to be Divided into before Corona and after Corona

May 16, 2020 VELUPPILLAI 0

காலத்தைக் கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்குப்  பின் எனப் பிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது நக்கீரன் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற பழமொழி போல கொரோனோ கோதாரி நோயைக்  கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எதிர்பார்த்தது […]

No Image

நேர்மறையாக இருங்கள்!

April 24, 2020 VELUPPILLAI 0

நேர்மறையாக இருங்கள்! எழுதியவர் திஸ்ஸா ஜெயவீர நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும்  மிகப் பெரிய சத்தம் எழுப்பும் வெற்றுப் பாத்திரங்களும் அவற்றின் இடத்தில் வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வீட்டில் […]

No Image

நீச்சல் வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன்

February 18, 2020 VELUPPILLAI 0

நீச்சல் வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ந.நகுலசிகாமணி (நீச்சல் வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக பல மில்லியன் ரூபா செலவில் நீச்சல் தடாகம் நாளை திறப்பதை முன்னிட்டு வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் வல்வெட்டித்துறை) திரு.ஆனந்தன் அவர்கள் திரு.விவேகானந்தன், […]