அபிவிருத்தியும் தொலையும் கனவுகளும் – ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் – ஒரு எதிர்வினை
அபிவிருத்தியும் தொலையும் கனவுகளும் – ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் ரமணன் சந்திரசேகரமூர்த்தி இந்தக் கட்டுரை அபிவிருத்தி வேண்டாம் என்கிறது. புலம்பெயர் தமிழர்கள் கூட வட கிழக்கில் எந்த அபிவிருத்தியையும் மேற்கொள்ளக் கூடாதாம். […]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு
12-05-2017 13:23:00 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு குறித்த சந்திப்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், தற்போதைய அரசியல் சூழ்நிலை […]
மண்டையைப் பற்றிப் பேச சுரேஸ் பிறேமச்சந்திரனால் மட்டுமே முடியும்!
மண்டையைப் பற்றிப் பேச சுரேஸ் பிறேமச்சந்திரனால் மட்டுமே முடியும்! நக்கீரன் 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சுரேஸ் பிறேமச்சந்திரன் படு தோல்வி அடைந்தார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி […]
நெடுந்தீவு பற்றிய ஓர் சிறப்பு பார்வை
Periyathampanai Micheal நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. […]
முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத்சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு
கால்கோள் விழா முன்னிட்டு சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று காலை காரைதீவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெற்றுள்ளதுடன், காரைதீவு இந்துசமய விருத்திச்சங்கம், […]