No Image

 பொய்களை மெய்கள் என நம்பி ஏமாந்த தமிழர்கள்

September 25, 2017 VELUPPILLAI 0

 பொய்களை மெய்கள் என நம்பி ஏமாந்த தமிழர்கள் நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம். பொய் சொல்லலாகாது. பிழைபடச் சொல்லேல். பொய்யாமை என்பதே சிறந்த அறமாகும். பொய் சொல்லக்கூடாது என்பதற்காகத் தமிழ்ச்சான்றோர் பலர் எடுத்தியம்பிய பொன்மொழிகளில்தாம் […]

No Image

கவிஞர் இன்குலாப் மறைவு

September 25, 2017 VELUPPILLAI 0

கவிஞர் இன்குலாப் மறைவு முதற் கண் மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களது நினைவாக  இந்த இரங்கல் கூட்டத்தை ஒழுங்குபடுத்திய அன்பரசி, திருமுருகன்  இருவருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதியார் கூறியிருப்பது போல நமது […]

No Image

மகா கவி பாரதியார்

September 25, 2017 VELUPPILLAI 0

தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசை பாரதி பிறந்ததால் கழிந்தது! நக்கீரன் (மகாகவி பாரதியாரின் 129 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, […]

No Image

திருக்குறள் இந்துத்துவ நூலா? சமண மத கருத்துப் பேழையா?

September 23, 2017 VELUPPILLAI 0

திருக்குறள் இந்துத்துவ நூலா? சமண மத கருத்துப் பேழையா?   கோ பிரின்ஸ் 2007-ஆம் ஆண்டு… நான் பள்ளிப் படிப்பை நிறைவு செய்திருந்த வேளையில், சென்னையில் அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டின் மாடியில் நடைபெற்ற […]