No Picture

பாலச்சந்திரன் படையினராலேயே கொலை செய்யப்பட்டார்! எரிக் சொல்ஹெய்ம்

August 18, 2017 VELUPPILLAI 0

பாலச்சந்திரன் படையினராலேயே கொலை செய்யப்பட்டார்! எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார் என தான் வலுவாக சந்தேகிப்பதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் […]

No Picture

புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு

August 17, 2017 VELUPPILLAI 0

 புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு  தமிழண்ணல்   செப்தம்பர் 14, 2014  இன்று ஓர் இளைஞன் மேடைமீது ஏறி நின்று தலைவரையும் அவையினரையும் பெருமிதத்துடன் விளித்து உயர் குரலில் நடைச் […]

No Picture

மகாவம்சம் – ஒரு வரலாற்றுப் பின்புலம் : யசோதா பத்மநாதன்

August 17, 2017 VELUPPILLAI 0

மகாவம்சம் – ஒரு வரலாற்றுப் பின்புலம் : யசோதா பத்மநாதன் ‘ஒரு வரலாற்று நூலைப் படிக்கு முன் ஒரு வரலாற்று ஆசிரியனைப் படி’என்பதுவரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி.இன,மத,மொழி,கலாசார,பண்பாட்டு இயல்புகளுக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து ‘உண்மை வரலாற்றை’ […]

No Picture

நான்தாண்டா ஆத்தாள்!

August 17, 2017 VELUPPILLAI 0

குறுநாவல் நான்தாண்டா ஆத்தாள்! நக்கீரன்(1) அந்தப் பொல்லாத செய்தி இறக்கை கட்டின பறவை மாதிரி அந்த ஊர் எங்கும் பறந்தது. யாரைப் பார்த்தாலும் அந்த வசனத்தையே திரும்பத் திரும்பக் கிளிப்பிள்ளை சொன்னமாதிரிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். […]

No Picture

கோட்டையை உடைக்கும் தினகரன்!

August 17, 2017 VELUPPILLAI 0

கோட்டையை உடைக்கும் தினகரன்! மேலூர் திணறத் திணற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்டியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். எடப்பாடி அணி ஓங்கியப்பிறகு, தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் தினகரனுக்கு. சசிகலா குடும்பத்துக்கு இது வாழ்வா, […]

No Picture

சம்பந்தன் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம்!

August 16, 2017 VELUPPILLAI 0

சம்பந்தன் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம்! (இனச் சிக்கல் என்பது 70 ஆண்டு கால நோய். அகிம்சை, ஆயுதம் இரண்டினாலும் நோயைத் தீர்க்க முடியவில்லை. இன்று அனைத்துலக தலையீட்டால் மட்டுமே இந்தச் சிக்கலைத் தீர்க்க […]

No Picture

முதலமைச்சரின் சின்னத்தனம்!

August 16, 2017 VELUPPILLAI 0

முதலமைச்சரின் சின்னத்தனம்! மீன்வள மற்றும் போக்குவரத்து அமைச்சர் தானாக பதவி விலகக் கூடாது. அவர் மீது இந்தக் கணம் வரை எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை விசாரிக்கப்படவில்லை. முதலமைச்சர் தனது எண்ணப்படி […]