No Picture

வித்தியா படுகொலை வழக்கு: மாப்பிள்ளையால் சிக்கிய சந்தேகநபர்கள்

August 3, 2017 VELUPPILLAI 0

வித்தியா படுகொலை வழக்கு: மாப்பிள்ளையால் சிக்கிய சந்தேகநபர்கள் புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியமளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை […]

No Picture

இலங்கை உயர் நடுத்தர வருவாய் உள்ள நாடாம்! அதனால் கனடா நிதியுதவியை நிறுத்திவிட்டது!

August 2, 2017 VELUPPILLAI 0

இலங்கை உயர் நடுத்தர வருவாய் உள்ள நாடாம்! அதனால் கனடா நிதியுதவியை நிறுத்திவிட்டது! நக்கீரன் கனடிய அரசு இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்தி விட்டதாம். காரணம் இலங்கை இப்போது ஒரு உயர் நடுத்தர வருவாய் […]

No Picture

சிலைகள் காணாமல் போனது தொடர்பாக அர்ச்சகர் உட்பட 4 பேர் பணி நீக்கம்!

August 2, 2017 VELUPPILLAI 0

சிலைகள் காணாமல் போனது தொடர்பாக அர்ச்சகர் உட்பட 4 பேர் பணி நீக்கம்! பந்த நல்லூர் பசுபதிஸ்வரர் கோவிலில் இருந்து 6 உலேக சிலைகள் காணாமல் போனது தொடர்பாக செயல் அலுவலர் மற்றும் அர்ச்சகர் […]

No Picture

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 47, 48, 48-1, 48-2, 49

August 2, 2017 VELUPPILLAI 0

 வித‌வைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்? பகுதி 49  கணவனை இழந்த பெண் என்றால்… அவளை இறந்த கணவன‌து சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி. விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?  இதை […]

No Picture

அரச சாட்­சி­யாக மாற்­றி­னால் சிஐ­டிக்கு ரூ. 2 கோடி வழங்க சுவிஸ்குமார் பேரம்

July 31, 2017 VELUPPILLAI 0

அரச சாட்­சி­யாக மாற்­றி­னால் சிஐ­டிக்கு ரூ. 2 கோடி வழங்க சுவிஸ்குமார் பேரம் On Jul 1, 2017  Share “அரச சாட்­சி­யா­கத் தன்னை மாற்­றி­னால் குற்­றப் புல­னாய்வு அதி­கா­ரிக்கு 2 கோடி ரூபா பணம் […]

No Picture

முல்லை. மாவட்ட மீள்குடியேற்றத்தில் இன, மத வேறுபாடு காட்டும் அரச நிர்வாகம்

July 31, 2017 VELUPPILLAI 0

முல்லை. மாவட்ட மீள்குடியேற்றத்தில் இன, மத வேறுபாடு காட்டும் அரச நிர்வாகம் On Jul 25, 2017  1 போர் ஓய்ந்­தும்­கூட அது விட்­டுச் சென்­றுள்ள பிரச்­சி­னை­கள் இன்­ன­மும் அப்­ப­டி­யே­தான் இருக்­கின்­றன. ஆனால் எப்­போ­தும் இந்த […]