No Picture

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு

July 19, 2017 editor 0

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் மருத்துவர் விவியன் பாலகிருஸ்ணனனை வடக்கு சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் இன்று (19.07) சந்தித்து […]

No Picture

எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை – அரசியல் சமூக பகுப்பாய்வு

July 18, 2017 editor 0

எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை – அரசியல் சமூக பகுப்பாய்வு 1972 ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார்.  அன்றிலிருந்து ஜெயலலிதா மறையும் வரை தமிழகத்தின் பெரிய கட்சி என்கிற நிலையில் இருந்து அதிமுகவை […]

No Picture

தனித்தமிழ் இயக்கம் – இயங்கியல் நோக்கில்

July 18, 2017 editor 0

தனித்தமிழ் இயக்கம் – இயங்கியல் நோக்கில் தோழர் தியாகு இயங்கியல் நோக்கு என்றால் என்ன? நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை படைத்திவ்வுலகு   (குறள் 336 – நிலையாமை) என்றார் திருவள்ளுவப் பெருந்தகை. நிலையாமைதான் […]

No Picture

அறுதிப் பெரும்பான்மையோடு இருந்த முதலமைச்சர் இன்று பெரும்பான்மை இழந்து சகலரின் இழுப்பிற்கும் ஆளாகியுள்ளார்

July 18, 2017 editor 0

அறுதிப் பெரும்பான்மையோடு இருந்த முதலமைச்சர் இன்று பெரும்பான்மை இழந்து  சகலரின் இழுப்பிற்கும் ஆளாகியுள்ளார்  வட மாகாண சபையின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சரவை நியமனங்களை பார்க்கும்போது மாகாண சபை உறுப்பினர் பதவியையே இராஜினாமாச் செய்யும் துர்ப்பாக்கிய […]

No Picture

மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூசையும், இளநீர் அபிசேகம்

July 18, 2017 editor 0

மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூசையும், இளநீர் அபிசேகமும் இன்று காலை இடம்பெற்றது இந்த யாக பூசையில் 1008 இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தை […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (21-40)

July 18, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ் சோழர் கால தமிழ் இலக்கிய கல்வி வளர்ச்சி (21) பிற்காலச் சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வடமொழிக் கல்விக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டதைப் பார்த்தோம். வேத பாடசாலைகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இருந்தும் […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (51-60)

July 18, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ் அந்தணர்க்கு அகரம் ஆயிரம் கட்டுவதாலும் கோயில்கள் ஆயிரம் அமைப்பதாலும் பலன் இல்லை! (51) திருமூலர் ஏனைய சித்தர்களைவிட தலைசிறந்த சித்தர்.  காலத்தால் முந்தியவர். மூவாயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார். திருமூலர் மனித நேயத்தையும் […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (41-50)

July 18, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ் திருமந்திரம்  தமிழ் ஆகமம் என்று போற்றப்படுகிறது (48) இந்திய தத்துவஞானிகள் அனைவரையும் இருபெரும் பிரிவினராகப் பிரிப்பது வழக்கம். ஒரு பிரிவினர், வேத உபநிடதங்களில் கூறப்பட்டவற்றைச் சரியென ஒப்புக்கொள்ளுவோர். மற்றப் பிரிவினர் அவற்றைச் […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (91-100)

July 18, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ் திருவாய்மொழி மட்டும் திராவிட வேதம் எனப்பட்டது! நக்கீரன் (91) சங்க காலத்துக்குப் பிந்திய காலத்தில் தமிழ்மொழியின்  சீருக்கும் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் தமிழகம் புகுந்த  சமணம், பவுத்தம், சைவம், வைணவம் போன்ற […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (81-90)

July 17, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ்  கண்ணன் மனிநிலையை தங்கமே தங்கம் (81)  நாலாயிர திவ்வியபிரபந்தத்தை வெறும் பத்தி இலக்கியமாக மட்டும் படிக்காது அவற்றை சமூக அறிவியல் பின்னணியிலும் படிக்கும்  போதே ஆழ்வார்களின் மனிதநேயத்தை, மானிடம் தழுவிய பார்வையை […]