No Picture

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு தமிழர் காணி மீட்க களத்தில் இறங்கிய தேரர்

August 16, 2017 VELUPPILLAI 0

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு தமிழர் காணி மீட்க களத்தில் இறங்கிய தேரர் வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சனையாக இருந்து வந்த மைதானக் காணியை மீட்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் […]

No Picture

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகிவரும் கோயில்கள்

August 16, 2017 VELUPPILLAI 0

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகிவரும் கோயில்கள் Posted on December 22, 2009 by அருண்மொழிவர்மன் ”நான் கோயில்களை இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை, கோயில்கள் கொடியவர்களின் கூடாரங்களாக இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறேன்” என்ற வசனம் கிட்டத் தட்ட ஐம்பது […]

No Picture

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 1,2,3,4,5

August 16, 2017 VELUPPILLAI 0

இந்து மதம் எங்கே போகிறது பகுதி – 1   நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக […]

No Picture

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 6,7,8,9,10

August 15, 2017 VELUPPILLAI 0

   தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்பகுதி – 6 தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல். தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள் தமிழ் பூக்களால் […]

No Picture

இந்து மதம் எங்கே போகிறது?  11,12, 13, 14

August 15, 2017 VELUPPILLAI 0

மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள் பகுதி 11 நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம். வணிகத்தை மறந்துவிட்டாலும் […]

No Picture

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 15,16, 17, 18, 19

August 15, 2017 VELUPPILLAI 0

பணத்தை தேடித் தேடி அலையாதே. பெண்களை நம்பாதே – சங்கரர் பகுதி 15 பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். ‘பெண்களை நம்பாதே’ பணத்தை தேடித் தேடி அலையாதே. பணத்தால் திவலை அளவு கூட நன்மையில்லை. பணத்தால் […]

No Picture

தமிழரின் அரசியலில் காட்டிக்கொடுப்புகளும், குழி பறித்தலும் தொடர்வதால் கவலை!

August 14, 2017 VELUPPILLAI 0

தமிழரின் அரசியலில் காட்டிக்கொடுப்புகளும், குழி பறித்தலும் தொடர்வதால் கவலை! ஈழத்தமிழரின் அரசியலில் இன்றும் காட்டிக்கொடுப்புகளும், குழி பறித்தல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதன் விளைவே வட மாகாண சபையின் இன்றைய நிலைக்கு […]

No Picture

முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா?

August 14, 2017 VELUPPILLAI 1

முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா? கூட்­ட­மைப்­புக்கு விரோ­ த­மா­கச் சகல வகை­யி­லும் செயற்­பட்­டுக்­கொண்டு, நான் அந்த அமைப்­புக்கு எதி­ரா­ன­வன் அல்­ல­வென வடக்கு முத­ல­மைச்­சர் கூறு­வ­தைக் கேட்டு அழு­வதா? அல்­லது சிரிப்­பதா? எனத் தெரி­ய­வில்லை. […]