


காவிரிப் போராட்டம் தமிழ்த் தேசியத்தின் பகைவர்களை இனம் காட்டி விட்டது!
காவிரிப் போராட்டம் தமிழ்த் தேசியத்தின் பகைவர்களை இனம் காட்டி விட்டது! நக்கீரன் ”பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்” பார்ப்பனர்கன் மீசை வைக்கக் கூடாது என்ற சாத்திர விதியை […]

பழமைவாதக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு ஆபத்து!
பழமைவாதக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு ஆபத்து! நக்கீரன் மறைந்த முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கத்தின் துணைவியார் சுகுணம் பரராஜசிங்கம் அவர்களின் அகதி மனுவை கனடிய பழமைவாதக் […]


Canada Day – A Significant Landmark In The History of Canadian Independence
Canada Day – A Significant Landmark In The History of Canadian Independence V.Thangavelu Canada Day is the birth day of Canada. It is a significant […]

சட்டமூலம் சி-49 ஏதிலிகளுக்குப் பெரிதும் நியாயமற்றது!
சட்டமூலம் சி-49 ஏதிலிகளுக்குப் பெரிதும் நியாயமற்றது! சட்டமூலம் சி-49 ஏதிலிகளுக்குப் பெரிதும் நியாயமற்றது, இந்தச் சட்டம் பன்னாட்டு மற்றும் கனடிய சட்டங்களின் கீழ் காணப்படும் கடப்பாடுகளை மதிக்கத் தவறுகிறது, தனிப்பட்ட ஏதிலிகளின் வழக்குகள் சுதந்திரமாக […]

பவுத்தமும் தமிழும் (12-13)
மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 12. பௌத்தர் இயற்றிய தமிழ்நூல்கள் முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டிலே பௌத்தமதம் செல்வாக்குற்றுச் சிறந்திருந்ததென்பதை அறிந்தோம். அந்த மதக் கொள்கைகளை நன்கறிந்த பௌத்த ஆசிரியர் பற்பலர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்ததையும் […]

பௌத்தமும் தமிழும் 8-11
பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 8. இந்துமதத்தில் பௌத்தமதக் கொள்கைகள் தமிழ்நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும் அதன் பெரிய கொள்கையில் […]

பௌத்தமும் தமிழும் (1 – 7)
பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 1. கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு உலகத்திலே அறம் குன்றி மறம் வளர்ந்து மக்கள் அல்லலுறுங் காலங்களிலெல்லாம் புத்தர்கள் தோன்றி அறவழியைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள் […]

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!! பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். உலகின் மிக உயரமான கோபுரங்களைக் […]