No Picture

காவிரிப் போராட்டம் தமிழ்த் தேசியத்தின் பகைவர்களை இனம் காட்டி விட்டது!

October 3, 2017 VELUPPILLAI 0

காவிரிப் போராட்டம் தமிழ்த் தேசியத்தின் பகைவர்களை இனம் காட்டி விட்டது! நக்கீரன் ”பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்” பார்ப்பனர்கன் மீசை வைக்கக் கூடாது என்ற சாத்திர  விதியை […]

No Picture

பழமைவாதக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு ஆபத்து!

October 3, 2017 VELUPPILLAI 0

பழமைவாதக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு ஆபத்து! நக்கீரன் மறைந்த முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கத்தின் துணைவியார்  சுகுணம் பரராஜசிங்கம் அவர்களின் அகதி மனுவை  கனடிய பழமைவாதக் […]

No Picture

சட்டமூலம் சி-49 ஏதிலிகளுக்குப் பெரிதும் நியாயமற்றது!

October 3, 2017 VELUPPILLAI 0

சட்டமூலம் சி-49 ஏதிலிகளுக்குப் பெரிதும் நியாயமற்றது! சட்டமூலம் சி-49 ஏதிலிகளுக்குப் பெரிதும் நியாயமற்றது,  இந்தச் சட்டம் பன்னாட்டு மற்றும் கனடிய சட்டங்களின் கீழ் காணப்படும் கடப்பாடுகளை மதிக்கத் தவறுகிறது, தனிப்பட்ட ஏதிலிகளின் வழக்குகள் சுதந்திரமாக […]

No Picture

பவுத்தமும் தமிழும் (12-13)

October 3, 2017 VELUPPILLAI 0

மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 12. பௌத்தர் இயற்றிய தமிழ்நூல்கள் முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டிலே பௌத்தமதம் செல்வாக்குற்றுச் சிறந்திருந்ததென்பதை அறிந்தோம். அந்த மதக் கொள்கைகளை நன்கறிந்த பௌத்த ஆசிரியர் பற்பலர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்ததையும் […]

No Picture

பௌத்தமும் தமிழும் 8-11

October 3, 2017 VELUPPILLAI 0

பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 8. இந்துமதத்தில் பௌத்தமதக் கொள்கைகள் தமிழ்நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும் அதன் பெரிய கொள்கையில் […]

No Picture

பௌத்தமும் தமிழும் (1 – 7)

October 2, 2017 VELUPPILLAI 0

பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 1. கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு  உலகத்திலே அறம் குன்றி மறம் வளர்ந்து மக்கள் அல்லலுறுங் காலங்களிலெல்லாம் புத்தர்கள் தோன்றி அறவழியைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள் […]

No Picture

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

October 2, 2017 VELUPPILLAI 0

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!! பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். உலகின் மிக உயரமான கோபுரங்களைக் […]