No Picture

1983  யை விட 2013 இல்  தமிழ் –  சிங்கள இனத்துக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது!

September 27, 2017 VELUPPILLAI 0

1983  யை விட 2013 இல்  தமிழ் –  சிங்கள இனத்துக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது! நக்கீரன் கருப்பு யூலை அரங்கேற்றப்பட்டு 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  ஆனால் எமது எமது மக்களின் […]

No Picture

புத்தாண்டில் அடுத்தடுத்து பேரழிவு  பஞ்சாங்கங்களின் எச்சரிக்கை மணி!

September 27, 2017 VELUPPILLAI 0

புத்தாண்டில் அடுத்தடுத்து பேரழிவு  பஞ்சாங்கங்களின் எச்சரிக்கை மணி! நக்கீரன் நிகழும் ஸ்ரீதுன்முகி வருடம் உத்தராயணம் சசிரிது பங்குனி மாதம் 31ஆம் திகதி (ஆங்கிலத்தில் 13 ஏப்ரல் 2017 அன்று இரவு 14 ஏப்ரல் 2017) […]

No Picture

முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே?

September 26, 2017 VELUPPILLAI 0

முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே? vijasan / September 7, 2013 அய்நா மனிதவுரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் வருகையின் எதிரொலியாக வடக்கு, கிழக்கில் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் 2 […]

No Picture

பொதுவுடமை பாடிய புரட்சிக் கவிஞர்

September 26, 2017 VELUPPILLAI 0

பொதுவுடமை பாடிய புரட்சிக் கவிஞர் சார்வாகன் இரண்டு கறவைகள் உன்னிடம் இருந்தால் அண்டை வீட்டானுக்கு ஒன்று அளித்தல் சோஷலிசம் கறவைகள் இரண்டில் கடிதொன்றை விற்றுக் காளை வாங்குவது காபிடலிசமாம் அவ்விரண்டினையும் ஆள்வார்க்கு விற்றுத் தேவைக்குப் […]

No Picture

தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்!  

September 26, 2017 VELUPPILLAI 0

குரு – சீடன் தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்!   திருமகள் சீடன் – முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்ட கண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை… பரவாயில்லை..புலத்துத் தெருக்களில் […]

No Picture

 பொய்களை மெய்கள் என நம்பி ஏமாந்த தமிழர்கள்

September 25, 2017 VELUPPILLAI 0

 பொய்களை மெய்கள் என நம்பி ஏமாந்த தமிழர்கள் நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம். பொய் சொல்லலாகாது. பிழைபடச் சொல்லேல். பொய்யாமை என்பதே சிறந்த அறமாகும். பொய் சொல்லக்கூடாது என்பதற்காகத் தமிழ்ச்சான்றோர் பலர் எடுத்தியம்பிய பொன்மொழிகளில்தாம் […]

No Picture

கவிஞர் இன்குலாப் மறைவு

September 25, 2017 VELUPPILLAI 0

கவிஞர் இன்குலாப் மறைவு முதற் கண் மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களது நினைவாக  இந்த இரங்கல் கூட்டத்தை ஒழுங்குபடுத்திய அன்பரசி, திருமுருகன்  இருவருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதியார் கூறியிருப்பது போல நமது […]