No Picture

பகவன் புத்தர் எவற்றை போதித்தார்

November 21, 2017 VELUPPILLAI 0

தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Wednesday, July 26, 2017 பகவன் புத்தர் எவற்றைப் போதித்தார்  “பகவன் புத்தர் எவற்றைப் போதித்தார்” பாபா சாகிப் அவர்களின் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலில் பகுதி […]

No Picture

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! 

November 20, 2017 VELUPPILLAI 0

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! தமிழ் இலக்கியப்  பேச்சாளர்கள்  மேடைகளில் பேசும் போது  இந்த பாடல் வரியை மேற்கோளாகக் காட்டத் தவறுவதே இல்லை. ஆனால், அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை […]

No Picture

எண்ணம்… சொல்… செயல்..!

November 20, 2017 VELUPPILLAI 0

எண்ணம்… சொல்… செயல்..! march 18, 2014  by alagusundari1948,  ஆன்மீகம் எபிமெனிடஸ்  என்கிற கிரேக்க அறிஞர் இருந்தார். அவருக்கு கிழக்கத்திய ஞானம் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நீண்ட தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். புத்தரைச் சந்திக்க வேண்டும் […]

No Picture

இபிஎல்ஆர்எவ் கூடாரம் காலியாகிறது!

November 20, 2017 VELUPPILLAI 0

இபிஎல்ஆர்எவ் கூடாரம் காலியாகிறது! வடக்கு மாகாண சபையின் ஈ.பீ.ஆர்.எல்.எவ் இன் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் நேற்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார். வடக்கு மாகாண சபைத் […]

No Picture

இலங்கையின் ‘ஒரே நாடு ஒரே இனம்’ கொள்கை… தமிழர்களுக்கு அடுத்த பேரிடி!

November 20, 2017 VELUPPILLAI 0

இலங்கையின் ‘ஒரே நாடு ஒரே இனம்’ கொள்கை… தமிழர்களுக்கு அடுத்த பேரிடி!  நக்கீரன் பதில்!   ஜெ.அன்பரசன்  செ.விவேகானந்தன்  https://www.vikatan.com/news/tamilnadu/108305-articles-about-srilangan-new-law.html#vuukle_div Chennai:  இலங்கையில் நடந்த தமிழர்களின் போராட்டம் பற்றியும், அந்தப் போராட்டத்தின் முடிவில் இலங்கை அரசு […]

No Picture

பெரியபுராணம் தந்த சேக்கிழார்

November 20, 2017 VELUPPILLAI 0

பெரியபுராணம் தந்த சேக்கிழார்  பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர்புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு […]

No Picture

வைணவத்தை வாழவைத்த ராமானுஜர்!

November 20, 2017 VELUPPILLAI 0

வைணவத்தை வாழவைத்த ராமானுஜர்! இராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை […]

No Picture

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல்

November 20, 2017 VELUPPILLAI 0

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல் பிறந்தன இறக்கு மிறந்தன பிறக்கும் தோன்றின மறையு மறைந்தன தோன்றும் பெருந்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன மறக்கு மறந்தன வுணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் […]

No Picture

Saturn : ” சனி ” என்னும் இருண்ட கோள்

November 19, 2017 VELUPPILLAI 0

சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானவியல் […]