No Picture

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு! தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்!

October 31, 2017 VELUPPILLAI 0

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு! தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்! திருமகள் மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை. நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், […]

No Picture

சோதிடர்கள், அர்ச்சகர்கள் பணம் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் தோசம் என்கிறார்கள்!

September 19, 2017 VELUPPILLAI 0

சோதிடர்கள், அர்ச்சகர்கள் பணம் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் தோசம் என்கிறார்கள்! திருமகள் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டால் போதும். இஸ்லாமியர் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மசூதிக்குப் போய் தொழுதால் போதும். ஆனால் […]

No Picture

இந்து மதம் எங்கே போகிறது?  பகுதி 33

August 6, 2017 VELUPPILLAI 0

ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான், பகவானுக்கு உருவம் உண்டு? கிடையாது? பகுதி 33  ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான். எனவே அவர்கள் அடுத்த ஜென்மாவில் ‘ப்ராமண புருஷனாக அவதரித்தால்தான் மோட்சத்துக்கு பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும்…” மோட்சம் வேண்டும் என்றால்… […]

No Picture

இந்துமதம் எங்கே போகிறது? பகுதி 34, 35,36,37, 38

August 6, 2017 VELUPPILLAI 0

  சூத்ரன் அர்த்தம் என்ன? பெண்ணை கேசத்தால் ஏரில் கட்டினான் பகுதி 34  சூத்திரர்களுக்கு மோட்சம் கிடையாது. (பிராமண) பெண்களுக்கும் மோட்சம் கிடையாது என அபசூத்ராதிஹரணத்தில் ராமானுஜர் அருளியிருந்ததை பார்த்தோம். சூத்ரன் என்று அடிக்கடி சொல்கிறோமே?… […]

No Picture

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 39, 40, 41

August 6, 2017 VELUPPILLAI 0

 விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம் -பகுதி 39 பெண்களின் இயற்கையான உடலியல் நிகழ்வை வேதம், எத்தனை கற்பனை முடிச்சுகளால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா? வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது […]

No Picture

ஏழுமலை வேங்கடவனின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

August 4, 2017 VELUPPILLAI 0

ஏழுமலை வேங்கடவனின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, கற்பூரம் பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் […]

No Picture

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44 -1, 44-2

August 3, 2017 VELUPPILLAI 0

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 44 -2 மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்   தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் […]

No Picture

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 45- 46

August 3, 2017 VELUPPILLAI 0

இந்து மதம் எங்கே போகிறது?  பகுதி 46 ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அருந்து?  ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். எட்டு வய‌துக்குள் உன் ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து கொடுக்காவிட்டால் ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் […]

No Picture

சிலைகள் காணாமல் போனது தொடர்பாக அர்ச்சகர் உட்பட 4 பேர் பணி நீக்கம்!

August 2, 2017 VELUPPILLAI 0

சிலைகள் காணாமல் போனது தொடர்பாக அர்ச்சகர் உட்பட 4 பேர் பணி நீக்கம்! பந்த நல்லூர் பசுபதிஸ்வரர் கோவிலில் இருந்து 6 உலேக சிலைகள் காணாமல் போனது தொடர்பாக செயல் அலுவலர் மற்றும் அர்ச்சகர் […]