No Picture

வவுனியா மாவட்டத்தில் அழிந்து போன அழிந்து கொண்டிருக்கும் எல்லைக் கிராமங்கள்

November 26, 2017 VELUPPILLAI 0

வவுனியா மாவட்டத்தில் அழிந்து போன அழிந்து கொண்டிருக்கும் எல்லைக் கிராமங்கள் நடராசா லோகதயாளன் வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருந்த தமிழ் கிராமக்கள் மூன்றில் இன்று ஒரு தமிழ்க் குடும்பமும் வாழாத நிலமைக்கு   ஆக்கப்பட்ட நிலையில் […]

No Picture

நளினிக்கு பரோல் தரக் கூடாது… வெளிநாடு தப்பி செல்வாராம்- மேன்முறையீடு நீதிமன்றத்தில் தமிழக அரசு

November 16, 2017 VELUPPILLAI 0

நளினிக்கு பரோல் தரக் கூடாது… வெளிநாடு தப்பி செல்வாராம்- மேன்முறையீடு நீதிமன்றத்தில்  தமிழக அரசு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், அவரின் […]

No Picture

சனத்தொகை அதிகரிப்பு விடயத்தில் தமிழரின் நிலைமை வெகு வீழ்ச்சியில்!

November 10, 2017 VELUPPILLAI 0

சனத்தொகை அதிகரிப்பு விடயத்தில் தமிழரின் நிலைமை வெகு வீழ்ச்சியில்! அதனால் பெரும் பாதிப்பு நேரும் என எச்சரிக்கிறார் ஐங்கரநேசன் தோலிக்கத் தமிழ்க் கலவன் பாட சாலையின் பரிசளிப்பு நிகழ்சி நேற்று வெள்ளிக்கிழமை நடை பெற்றது. அதிபர் […]

No Picture

31 இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை

November 10, 2017 VELUPPILLAI 0

31 இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை November 11, 2015 நீண்ட காலமாக இலங்கைச் சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இரண்டு கட்டங்களாக பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

No Picture

மைத்திரிபாலவுக்கு சம்பந்தன் காட்டமான கடிதம்!

November 10, 2017 VELUPPILLAI 0

மைத்திரிபாலவுக்கு சம்பந்தன் காட்டமான கடிதம்! வழங்கிய உறுதியைக் காப்பாற்றுமாறும் கோரிக்கை கேப்பாபிலவுக் காணிகளை மறுபேச்சின்றிக் கொடுங்கள்! இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபாலவுக்குக் காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவரும் தமித் தேசியக் கூட்டமைப்பின் […]

No Picture

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் பணியில் அமர்த்து!

November 7, 2017 VELUPPILLAI 0

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் பணியில் அமர்த்து! தலைமைச் செயலகம் முற்றுகை! 150 பேர் கைது!  தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் வேத, ஆகம, வழிபாட்டு முறை ஆகியவற்றைக் கற்று, உரிய […]

No Picture

யாழ் பல்கலையில் சைக்கிள் கோஷ்டியின் (செவ்வாய் கிரக அரசியல்வாதிகள் ) தலையீடு வன்மையாக கண்டிக்கத்தக்கது! 

November 5, 2017 VELUPPILLAI 0

யாழ் பல்கலையில் சைக்கிள் கோஷ்டியின் (செவ்வாய் கிரக அரசியல்வாதிகள்) தலையீடு வன்மையாக கண்டிக்கத்தக்கது!  குணாளன் கருணாகரன் யாழ் பல்கலையில் #சைக்கிள் கோஷ்டியின் (செவ்வாய் கிரக அரசியல்வாதிகள்) தலையீடு வன்மையாக கண்டிக்கத்தக்கது . இன்றைய கலந்துரையாடலின் பின்ணனியிலும் அறிக்கையிலும் தோல்வி […]

No Picture

புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற 2 மில்லியன் மக்களும் இந்த நாட்டுக்கு வந்து வாழ்வதற்கு அரசியல் யாப்பு மாற்றம் இடம்பெற வேண்டும்

November 4, 2017 VELUPPILLAI 0

புலம்பெயர் நாடுகளில் வாழும்  மக்களும் இந்த நாட்டுக்கு வந்து வாழும்  வகையில் அரசியல் யாப்பில் மாற்றம்  வேண்டும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற 2 மில்லியன் மக்களும் இந்த நாட்டுக்கு வந்து வாழ்வதற்கு ஆசைப்படுகின்ற வகையில் […]