
அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்பது தமிழர்களது ஆழமான நம்பிக்கை
அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்பது தமிழர்களது ஆழமான நம்பிக்கை நக்கீரன் நாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது சனாதிபதி சிறிசேனா இப்போது நாடாளுமன்றத்தையும் அதிரடியாகக் கலைத்திருக்கிறார். நாடாளுமன்றத்தல் […]