No Picture

அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்பது தமிழர்களது ஆழமான  நம்பிக்கை

November 11, 2018 VELUPPILLAI 0

அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்பது தமிழர்களது ஆழமான  நம்பிக்கை நக்கீரன் நாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது சனாதிபதி சிறிசேனா இப்போது நாடாளுமன்றத்தையும் அதிரடியாகக்  கலைத்திருக்கிறார். நாடாளுமன்றத்தல் […]

No Picture

சிறிசேனா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார் அது அவரது சுபாவம்!

October 31, 2018 VELUPPILLAI 0

சிறிசேனா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார் அது அவரது சுபாவம்! நக்கீரன் மரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உயிரைக் காப்பாற்ற […]

No Picture

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

October 17, 2018 VELUPPILLAI 0

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் க. அகரன்    பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. […]

No Picture

போர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள்  இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா!

October 15, 2018 VELUPPILLAI 0

போர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள்  இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா! நக்கீரன் போர்க் காலத்தில்   போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்கள்.   கடத்தப்பட்டவர்களிடம் […]

No Picture

ஒதிய மலை தமிழ் மக்கள் படுகொலையை பற்றி தகவல் சொன்ன சி.வி.விக்னேஸ்வரன்

October 9, 2018 VELUPPILLAI 0

ஒதிய மலை தமிழ் மக்கள் படுகொலையை பற்றி தகவல் சொன்ன சி.வி.விக்னேஸ்வரன் By Kannan  – October 9, 2018 சிறப்பு செய்தி:ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலை நேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அக் கிராமத்தில் […]

No Picture

தமிழீழத்தை சிங்கள பூமியாக மாற்றத் துடிக்கும் ஸ்ரீலங்கா அரசு!

October 7, 2018 VELUPPILLAI 0

தமிழீழத்தை சிங்கள பூமியாக மாற்றத் துடிக்கும் ஸ்ரீலங்கா அரசு! ஆசிரியர் பக்கம்இலங்கை By Admin On Oct 6, 2018 ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண […]

No Picture

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?

October 3, 2018 VELUPPILLAI 0

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன? 24 செப்டம்பர் 2018 படத்தின்  இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று […]