No Image

பவுத்தமும் தமிழரும் (2)

October 2, 2017 VELUPPILLAI 0

15. பெருந்தேவனார் ‘பெருந்தேவனார்’ என்னும் பெயருடைய தமிழாசிரியர் சிலர் பண்டைக் காலத்தில் இருந்திருக்கின்றனர். கடைச்சங்க காலத்தில் இருந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவரும், பிற்காலத்திலிருந்த பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனாரும் இவரின் வேறானவர்கள். இந்தப் […]

No Image

பவுத்தமும் தமிழரும் (1)

October 2, 2017 VELUPPILLAI 0

பவுத்தமும் தமிழரும் முன்னுரை ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் […]

No Image

வடமொழியே தமிழ்மொழிக்குத் தாய் என்ற மாயையை  உடைத்தெறிந்த கால்டுவெல் அய்யர்!

October 2, 2017 VELUPPILLAI 0

வடமொழியே தமிழ்மொழிக்குத் தாய் என்ற மாயையை  உடைத்தெறிந்த கால்டுவெல் அய்யர்! இந்தத் தொடரை நீங்கள் படிக்கும் போது கோவையில் யூன் 23 – 27  நாள்களில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து முடிந்திருக்கும்.  […]

No Image

Diversity over unity

September 29, 2017 VELUPPILLAI 0

Diversity over unity 2017-09-30 Aekiya Raajya – Orumiththa Nadu: For an undivided indivisible Sri Lanka By D.B.S.Jeyaraj The Constitutional Assembly Steering Committee chaired by Prime Minister […]

No Image

மல்லாவியில் பண்டாரவன்னியன் சிலை திறப்பு: வரலாற்றுப்பதிவை ஆரம்பித்தார் வன்னி எம்.பி.சி.சிவமோகன்

September 29, 2017 VELUPPILLAI 0

மல்லாவியில் பண்டாரவன்னியன் சிலை திறப்பு: வரலாற்றுப்பதிவை ஆரம்பித்தார் வன்னி எம்.பி.சி.சிவமோகன் January 2, 2017 335 Views மல்லாவியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் பாராளுமன்ற நிதியில் அமைக்கப்பட்ட பண்டாரவன்னியன் சிலை தொடர்பில் நேற்றுமுதல் கருத்துமுரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது. […]

No Image

பவுத்தத் மதத்திற்கு சோதனைக் காலம்!

September 29, 2017 VELUPPILLAI 0

பவுத்த மதத்திற்கு சோதனைக் காலம்! நக்கீரன் ஸ்ரீலங்காவின் 13 ஆவது நாடாளுமன்றம் என்ன மூகூர்த்தத்தில் கூடியதோ தெரியாது அது கூடிய ஒவ்வொரு முறையும் அமளி துமளியில் முடிந்துள்ளது. அமளி துமளி கடந்த ஏப்பிரல் 22 […]

No Image

இராமாயணத்தில் இ ராவணன்

September 28, 2017 VELUPPILLAI 0

இராமாயணத்தில் இராவணன் இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான். உண்மையில் தமிழ் […]