No Picture

தேர்தல் வரும் பின்னே சன்மானம் வரும் முன்னே!

May 5, 2017 VELUPPILLAI 0

தேர்தல் வரும் பின்னே வெகுமதிகள் வரும் முன்னே நக்கீரன் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. இது பழமொழி.   தேர்தல் வரும் பின்னே வெகுமதிகள் வரும் முன்னே. இது புது மொழி. ஒன்ரேறியோ […]

No Picture

தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு!

May 1, 2017 VELUPPILLAI 0

தீபாவளி   கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு! நக்கீரன் ‘தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்’ என்று மகாகவி பாரதியார் […]

No Picture

திருவள்ளுவராண்டு முறை தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குகிறது!

April 13, 2017 VELUPPILLAI 0

திருவள்ளுவராண்டு முறை தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குகிறது! இப்போதெல்லாம் தமிழர்கள் சனவரி முதல்நாள் கிறித்தவர்களின் புத்தாண்டாக இருந்தாலும் அதனையும் கொண்டாடுகின்றனர். வருமானம் வருவதால் இந்துக் கோயில்கள் சனவரி முதல் நாள் […]

No Picture

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து பயணிப்பதே உண்மையான சுதந்திரம்

March 25, 2017 nakkeran 0

சுதந்திரம் என்பது ஒவ்வொருவரதும் பிறப்புரிமை. அதாவது பிறந்த ஒவ்வொருவரும் எதுவித தடையோ, தடுப்போ, அச்சமோ இன்றி வாழ்வதே ஒரு தனிமனிதனின் சுதந்திரமாகின்றது. ‘வாழு, வாழவிடு’ என்ற கோட்பாட்டிற்கமைய தானும் வாழ்ந்து ஏனையவர்களும் நிம்மதியாக வாழ […]