No Picture

வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறுவது  அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது!

October 4, 2017 VELUPPILLAI 0

வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறுவது  அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது! நக்கீரன்  சுரேஷ் பிறேமச்சந்திரன் ஒரு அவசரக் குடுக்கை. அவருக்கு இராஜதந்திரம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது. அது அவரது அகராதியில் இல்லாத சொல். எடுத்தேன் […]

No Picture

தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்! நக்கீரன்

October 3, 2017 VELUPPILLAI 0

தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்! நக்கீரன் காவேரி! நினைத்தாலே இனிப்பவள்! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போற்றிடு புலவோர் பொய்யிலா நாவிலே தவழ்ந்தவள்! முடியுடை வேந்தர்கள் மூவரும் வேளிரும் ஆண்ட பூமியில் எழில் வலம் வந்தவள்! […]

No Picture

தமிழக அரசியலையும் கலையுலகத்தையும் கலக்கும் காவேரிச் சிக்கல்!

October 3, 2017 VELUPPILLAI 0

தமிழக அரசியலையும் கலையுலகத்தையும் கலக்கும் காவேரிச் சிக்கல்! நக்கீரன் அன்று சீதை தனது ‘கற்பை’ எண்பிக்க தீக்குளிக்குமாறு இராமன் கேட்டுக் கொண்டான்.  இன்று தங்கள் தமிழ் உணர்வை நிரூபிக்க நெய்வேலியில் குவியுமாறு  நடிக, நடிகைகள் […]

No Picture

காவேரி கன்னடர்களுக்கு என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழர்களுக்கே!

October 3, 2017 VELUPPILLAI 0

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ரொரன்ரோ கனடா திருவள்ளுவராண்டு 2032 புரட்டாதி 18 (ஒக்தோபர் 04,2002) செய்தி அறிக்கை காவேரி கன்னடர்களுக்கு என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழர்களுக்கே! ”காவேரி கன்னடர்களுக்கு என்றால்  நெய்வேலி மின்சாரம் தமிழர்களுக்கே” […]

No Picture

காவிரிப் போராட்டம் தமிழ்த் தேசியத்தின் பகைவர்களை இனம் காட்டி விட்டது!

October 3, 2017 VELUPPILLAI 0

காவிரிப் போராட்டம் தமிழ்த் தேசியத்தின் பகைவர்களை இனம் காட்டி விட்டது! நக்கீரன் ”பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்” பார்ப்பனர்கன் மீசை வைக்கக் கூடாது என்ற சாத்திர  விதியை […]

No Picture

பவுத்தமும் தமிழும் (12-13)

October 3, 2017 VELUPPILLAI 0

மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 12. பௌத்தர் இயற்றிய தமிழ்நூல்கள் முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டிலே பௌத்தமதம் செல்வாக்குற்றுச் சிறந்திருந்ததென்பதை அறிந்தோம். அந்த மதக் கொள்கைகளை நன்கறிந்த பௌத்த ஆசிரியர் பற்பலர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்ததையும் […]