No Picture

இராமாயணத்தில் இ ராவணன்

September 28, 2017 VELUPPILLAI 0

இராமாயணத்தில் இராவணன் இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான். உண்மையில் தமிழ் […]

No Picture

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்!

September 28, 2017 VELUPPILLAI 0

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! நக்கீரன் ‘இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான  நாடு’ என்ற கூக்குரல் தென்னிலங்கை சிங்கள – பவுத்த பேரினவாதிகளால் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. ஏற்கனவே  […]

No Picture

Life and times of Balaraj

September 27, 2017 VELUPPILLAI 0

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே 21, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ […]

No Picture

ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு!

September 27, 2017 VELUPPILLAI 0

ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு! நக்கீரன் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவைத் திருத்துவது என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு ஒப்பானது. அற்பர்களுக்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பர் என்பது ஜெயலலிதாவைப் பொறுத்தளவில் முற்றிலும் […]

No Picture

1983  யை விட 2013 இல்  தமிழ் –  சிங்கள இனத்துக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது!

September 27, 2017 VELUPPILLAI 0

1983  யை விட 2013 இல்  தமிழ் –  சிங்கள இனத்துக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது! நக்கீரன் கருப்பு யூலை அரங்கேற்றப்பட்டு 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  ஆனால் எமது எமது மக்களின் […]

No Picture

புத்தாண்டில் அடுத்தடுத்து பேரழிவு  பஞ்சாங்கங்களின் எச்சரிக்கை மணி!

September 27, 2017 VELUPPILLAI 0

புத்தாண்டில் அடுத்தடுத்து பேரழிவு  பஞ்சாங்கங்களின் எச்சரிக்கை மணி! நக்கீரன் நிகழும் ஸ்ரீதுன்முகி வருடம் உத்தராயணம் சசிரிது பங்குனி மாதம் 31ஆம் திகதி (ஆங்கிலத்தில் 13 ஏப்ரல் 2017 அன்று இரவு 14 ஏப்ரல் 2017) […]

No Picture

முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே?

September 26, 2017 VELUPPILLAI 0

முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே? vijasan / September 7, 2013 அய்நா மனிதவுரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் வருகையின் எதிரொலியாக வடக்கு, கிழக்கில் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் 2 […]