No Picture

சிவன் பெயரில் ‘சதுரங்க வேட்டை’! – மெகா வசூலில் அரசியல் சாமியார்

June 27, 2018 editor 0

சிவன் பெயரில் ‘சதுரங்க வேட்டை’! – மெகா வசூலில் அரசியல் சாமியார்  JAYAVEL B  சி.ய.ஆனந்தகுமார்  என்.ஜி.மணிகண்டன் ‘சிதிலமடைந்த சிவாலயங்களைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்துகொடுக்கிறோம்’ என்று சொல்லி, ‘சதுரங்க வேட்டை’ பாணியில் தமிழகம் முழுவதும் […]

No Picture

புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”

June 27, 2018 editor 0

புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்” என்பதை உறுதிப்படுத்தினார் புலிகளின் மூத்தபோராளி பசீர் காக்கா..! (முழுமையான விபரம்)                         […]

No Picture

“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முழுமையான விபரம்..! (படங்கள்)

June 24, 2018 editor 0

“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முழுமையான விபரம்..! (படங்கள்)   By Athirady Last updated Jun 22, 2018 வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல […]

No Picture

பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)      

June 23, 2018 editor 0

 பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)    மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) பௌத்த தம்   தமிழ்நாட்டில் வந்த வரலாற்றினையும் அது பரவி வளர்ச்சியடைந்த    வரலாற்றினையும் மேலே ஆராய்ந்தோம்.  செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம்பிற்காலத்தில் எவ்வாறு மறைந்து விட்டது என்பதை இங்கு ஆராய்வோம். பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) இந்த மதங்கள் வடநாட்டில் தோன்றியவை.  பௌத்த மதத்தைஉண்டாக்கிய சாக்கிய புத்தரும்,  ஜைன  மதத்தையுண்டாக்கிய   வர்த்தமான மகாவீரரும்,  ஆசீவக  மதத்தையுண்டாக்கிய    கோசால மக்கலிபுத்திரரும்  ஒரே காலத்தில் உயிர் வாழ்ந்திருந்தவராவர்.  […]

No Picture

அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது!

June 23, 2018 editor 0

அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது! கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபை முதல்வர் வேட்பாளருக்கான போட்டி சுமுகமாக தீர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதால் தமிழ்த் […]

No Picture

அடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது! 

June 16, 2018 editor 0

அரசியல் களம் நக்கீரன் பார்வையில்  அடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது!  அடாது மழைபெய்தாலும் விடாது நாடகம் நடாத்தப்படும் என்று வீரம் பேசிய சனாதிபதிசந்திரிகா இப்போது நாடகம் நடைபெறாது, இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். […]

No Picture

அரசுடனான உறவை முறிக்கிறது கூட்டமைப்பு, சர்வதேச சமூகமும் கூட அதைத்தான் எதிர்பார்க்கிறது

June 13, 2018 editor 0

அரசுடனான உறவை முறிக்கிறது கூட்டமைப்பு, சர்வதேச சமூகமும் கூட அதைத்தான் எதிர்பார்க்கிறது – சுமந்திரன் செவ்வி யாழ்ப்பாணம் யூன் 09, 2018 மைத்திரி – இரணில் அரசுடனான இணக்கப் போக்கைக் கைவிட்டு, உறவை முறித்துக் கொள்ளும் […]