No Picture

ஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். அது நடக்க வேண்டும் ”.

September 21, 2018 VELUPPILLAI 0

ஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம் அது நடக்க வேண்டும் நமக்கு இப்போது முக்கியமான ஜனாதிபதி ஒருவர் கிடைத்துள்ளார்.நாட்டை பிரிக்காமல் ஒன்றிணைக்கும் ஒருவர் கிடைத்துள்ளார். ஓரு நாட்டுக்குள்ளே எந்த பிரச்சினையும் […]

No Picture

யாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்

September 20, 2018 VELUPPILLAI 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம் இராணுவத்தின் ஆழுகைக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இந்த காணி கள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை […]

No Picture

இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்

September 19, 2018 VELUPPILLAI 0

இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம் ம.ஆ. சுமந்திரன், பா.உ இன்றைய  பேருரைக்கான தலையங்கம் சமஷ்டி பற்றியது. இச் சொல் ‘federal’ என்கின்ற ஆங்கில சொல்லை குறிக்கிறதாக தமிழிலே உபயோகிக்கப்பட்டு வந்திருந்தாலும் அது வட மொழி சார்ந்த ஒரு […]

No Picture

நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்! நக்கீரன்

September 17, 2018 VELUPPILLAI 0

நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்! நக்கீரன் முதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள்   தொடர்ந்து அவருக்குப் பல்லாண்டு பாடிவருகின்றனர். திருப்புகழ், திவ்யபிரபந்தம் பாடுகின்றனர். விக்னேஸ்வரனது தெரிவு தவறான தெரிவு என்று […]

No Picture

திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி

September 16, 2018 VELUPPILLAI 1

திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி   September 15, 2018 தியாகி திலீபனின் நினைவு தினம் நடைபெறும் காலங்களில் களியாட்டங்களைத் தவிர்த்து திலீபனின் நினைவுகளை சுமந்து உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டும் […]

No Picture

பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா?

September 14, 2018 VELUPPILLAI 0

பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா? இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. […]

No Picture

போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, அழகான, பொலிவான நகராக உருவாக்க நான் உறுதி பூண்டுள்ளேன்!

September 14, 2018 VELUPPILLAI 0

  போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, அழகான, பொலிவான நகராக உருவாக்க நான் உறுதி பூண்டுள்ளேன்! ரொறன்ரோவில் யாழ் நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சூளுரை! “யாழ்ப்பாண நகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் […]

No Picture

முதலமைச்சர் நீதிமன்றம் செல்வது கரும்புள்ளியாக அமையும்! – வடக்கு அவைத்தலைவர் சுட்டிக்காட்டு

September 12, 2018 VELUPPILLAI 0

முதலமைச்சர் நீதிமன்றம் செல்வது கரும்புள்ளியாக அமையும்! – வடக்கு அவைத்தலைவர் சுட்டிக்காட்டு  kugan — September 12, 2018 வடமாகாணசபையின் முதலமைச்சரும், நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றத்திற்கு செல்வது தமிழர்களுக்கு கிடைத்த தன்னாட்சி சபையான வடமாகாணசபையின் […]