No Picture

இலங்கைத் தமிழரசுக் கட்சி மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமகால அரசியல் கள நிலை

October 2, 2017 VELUPPILLAI 0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற சமகால அரசியல் கள நிலை தொடர்பான கலந்துரையாடல்  

No Picture

சனிக் கோளின் கதை

October 1, 2017 VELUPPILLAI 0

27JAN சனிக் கோளின் கதை துணைக்கோள்கள், விண்கலங்கள் சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய […]

No Picture

புத்தாண்டில் அடுத்தடுத்து பேரழிவு  பஞ்சாங்கங்களின் எச்சரிக்கை மணி!

September 27, 2017 VELUPPILLAI 0

புத்தாண்டில் அடுத்தடுத்து பேரழிவு  பஞ்சாங்கங்களின் எச்சரிக்கை மணி! நக்கீரன் நிகழும் ஸ்ரீதுன்முகி வருடம் உத்தராயணம் சசிரிது பங்குனி மாதம் 31ஆம் திகதி (ஆங்கிலத்தில் 13 ஏப்ரல் 2017 அன்று இரவு 14 ஏப்ரல் 2017) […]

No Picture

பொதுவுடமை பாடிய புரட்சிக் கவிஞர்

September 26, 2017 VELUPPILLAI 0

பொதுவுடமை பாடிய புரட்சிக் கவிஞர் சார்வாகன் இரண்டு கறவைகள் உன்னிடம் இருந்தால் அண்டை வீட்டானுக்கு ஒன்று அளித்தல் சோஷலிசம் கறவைகள் இரண்டில் கடிதொன்றை விற்றுக் காளை வாங்குவது காபிடலிசமாம் அவ்விரண்டினையும் ஆள்வார்க்கு விற்றுத் தேவைக்குப் […]

No Picture

தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்!  

September 26, 2017 VELUPPILLAI 0

குரு – சீடன் தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்!   திருமகள் சீடன் – முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்ட கண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை… பரவாயில்லை..புலத்துத் தெருக்களில் […]

No Picture

 பொய்களை மெய்கள் என நம்பி ஏமாந்த தமிழர்கள்

September 25, 2017 VELUPPILLAI 0

 பொய்களை மெய்கள் என நம்பி ஏமாந்த தமிழர்கள் நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம். பொய் சொல்லலாகாது. பிழைபடச் சொல்லேல். பொய்யாமை என்பதே சிறந்த அறமாகும். பொய் சொல்லக்கூடாது என்பதற்காகத் தமிழ்ச்சான்றோர் பலர் எடுத்தியம்பிய பொன்மொழிகளில்தாம் […]

No Picture

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு! தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்!

September 25, 2017 VELUPPILLAI 0

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு! தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்! திருமகள் மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை. நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், […]