No Picture

தமிழர்களது புத்தாண்டு தை முதல் நாள் என்பதை ஜெயலலிதா மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை!

April 11, 2015 VELUPPILLAI 0

தமிழர்களது புத்தாண்டு தையா? சித்திரையா? என்ற விவாதம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் […]

No Picture

புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா?

February 20, 2014 VELUPPILLAI 0

புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா? நக்கீரன் தங்கவேலு (தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர் […]

No Picture

சென்றது இனி மீளாது மூடரே!

July 15, 2010 VELUPPILLAI 0

சென்றது இனி மீளாது மூடரே! நக்கீரன் (கடந்த யூலை 4, 5ம் நாட்களில் அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 16வது ”தமிழர் திருவிழா” நியூ யேர்சி மாநிலத்தில் Trenton  நகர் யுத்த நினைவு அரங்கில் […]

No Picture

ஆடல் கலைக்கு அழகு தேடிக்கொடுத்த கலைச்செல்வி மஹீஷா

August 19, 2008 VELUPPILLAI 0

ஆடல் கலைக்கு அழகு தேடிக்கொடுத்த கலைச்செல்வி மஹீஷா அரங்கேற்றம்! திருமகள் ஏய வுணர்விக்கும் என்னம்மை – தூய உருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே இருப்பளிங்கு வாரா திடர். கலைகள் என்னும் சொல்லுக்கு முன்ஒட்டாக ‘ஆய’ […]

No Picture

ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு!

August 25, 2007 VELUPPILLAI 0

ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு!   நக்கீரன் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவைத் திருத்துவது என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு ஒப்பானது. அற்பர்களுக்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பர் என்பது ஜெயலலிதாவைப் பொறுத்தளவில் […]