No Picture

புது மாப்பிள்ளைக்கும்….புதுப் பெண்ணிற்கும்!

January 28, 2025 VELUPPILLAI 0

புது மாப்பிள்ளைக்கும்….புதுப் பெண்ணிற்கும்! நான் டெல்லியில் வேலை செய்தபோது, எனது நண்பனுக்கு திருமணம் ஆனது. அப்போது எங்கள் கம்பெனி ஒருவேளை மூடப்படலாம் என்ற சூழ்நிலை இருந்ததால், திருமணத்திற்குச் செல்லும்போது அவன் வீடு எதுவும் பார்த்து […]

No Picture

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அதன் திசை திருத்த ஒரு அவசர வேண்டுகோள்! – ஒரு எதிர்வினை

January 27, 2025 VELUPPILLAI 0

சனவரி 25, 2025 மீனா இளஞ்செழியன்தலைவர்ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்  குழுஅமெரிக்க ஐக்கிய நாடுகள். அன்புடையீர் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அதன் திசை திருத்த ஒரு அவசர வேண்டுகோள்! – ஒரு எதிர்வினை […]

No Picture

யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று இந்தியாவினால் திருவள்ளுவர் கலாசார மையமாக மாற்றப்பட்டது ஏன்?

January 24, 2025 VELUPPILLAI 0

யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று இந்தியாவினால் திருவள்ளுவர் கலாசார மையமாக மாற்றப்பட்டது ஏன்? டி.பி.எஸ்.ஜெயராஜ் இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையாகவும் இலங்கை தமிழர்களின் கலாசாரத் தலைநகராகவும் நீண்டகாலமாக கருதப்படுகிறது. […]

No Picture

தமிழரசுக் கட்சியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும்!

January 22, 2025 VELUPPILLAI 0

தமிழரசுக் கட்சியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும்! திரு திருஞானசோதி வணக்கம். நா.உ சிறிதரன் விடிந்தால் பொழுது பட்டால் தனக்கு எதிராகக் கட்சிக்குள் சதி நடப்பதாக உளறிக் கொண்டிருக்கிறார். கட்சியில் இருந்து தன்னை […]

No Picture

Acceptance speech by Veluppillai Thangavelu after receiving the CTC’s Service Excellence Award

January 22, 2025 VELUPPILLAI 0

 Acceptance speech by Veluppillai Thangavelu after receiving the CTC’s Service Excellence Award உங்கள் அனைவர்க்கும் எனது பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள். I would love […]

No Picture

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு மனு

January 22, 2025 VELUPPILLAI 0

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு மனு Theepan விசுவமடு – தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் உள்ளிட்டோர் ஜனாதிபதி மற்றும் […]