No Picture

குறள் எண் 0849

October 12, 2021 VELUPPILLAI 0

குறள் எண் 0849 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு.(அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:849)பொழிப்பு (மு வரதராசன்): அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பான் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான். மணக்குடவர் […]

No Picture

சர்ச்சைகளின் ‘நாயகன்’ ஜெயேந்திர சரஸ்வதி

October 10, 2021 VELUPPILLAI 0

சர்ச்சைகளின் ‘நாயகன்’ ஜெயேந்திர சரஸ்வதி 1 மார்ச் 2018 காஞ்சி ‘சங்கரமடத்தின்’ 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் […]

No Picture

அண்ணாவின் ” வேலைக்காரி ” நாடகம் ஒரு பார்வை! –

October 8, 2021 VELUPPILLAI 0

அண்ணாவின் ” வேலைக்காரி ” நாடகம் ஒரு பார்வை! DECEMBER 5, 2019 கதாபாத்திரங்கள் :  வேதாசல முதலியார் – வட்டியூர் ஜமீன்தார் சரசா – வேதாசல முதலியாரின் மகள் மூர்த்தி – வேதாசல […]

No Picture

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை – 47

October 7, 2021 VELUPPILLAI 0

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை – 47 கஜினி முகமதுவின் வாள் உண்டியலை உடைத்தால் காசு கிடைக்கும் என்பதுபோல், கோயிலை உடைத்தால் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்பது கஜினி முகமதுவுக்குத் தெரியும்;பிரீமியம் ஸ்டோரி பிர்தௌசி ஒரு புகழ்பெற்ற […]

No Picture

திரு அருட்பிரகாச வள்ளலார்

October 6, 2021 VELUPPILLAI 0

திரு அருட்பிரகாச வள்ளலார் ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், […]

No Picture

தந்தை பெரியார்

October 6, 2021 VELUPPILLAI 0

தந்தை பெரியார் முன்னுரை “அறிவைத் தடுப்பாரை,     மானம் கெடுப்பாரை  வேரோடு பெயர்க்க வந்த   கடப்பாரை”  என்று கவிஞர் காசிஆனந்தன் அவர்களும், “தொண்டு செய்து பழுத்த பழம்,            தூய தாடி […]

No Picture

வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு கோரிக்கை

October 6, 2021 VELUPPILLAI 0

வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியைபெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை அபகரிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலன சபை கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை […]

No Picture

கருத்தியல் இதயத்தில் ஒரு ஈட்டி

October 1, 2021 VELUPPILLAI 0

கருத்தியல் இதயத்தில் ஒரு ஈட்டி (1) திசாராணி குணசேகரா (முழுச் சிங்கள சமூகமும் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. சிங்கள அறிவுப்பிழைப்பார்கள் மத்தியில் நியாயத்தைப் பேசுபவர்களும் , நீதியைக் கடைப்பிடிப்பவர்களும்கடைப் பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் […]