No Picture

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 8

August 23, 2017 editor 0

விசயன் வருகையும் ஸ்ரீலங்காவும் – பகுதி 8 ஈழநாட்டில் பூர்வகாலம் குவேனி காலத்தில் விசயன் வருகை ஆரம்பிக்கிறது. விசயன் வருகை இலங்கை வரலாற்றில் ஓர் தனிச் சிறப்புடையது. தற்கால இலங்கைக்கு அடிகோலியவன் அவனே. விசயனும் […]

No Picture

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 7

August 23, 2017 editor 0

ஈழமும் பழைய நூல்களும் – பகுதி 7 இனித் தென்னாட்டு மக்களின் (இந்தியா, ஈழம்) மிகப் பழைய வரலாற்றினை அறிவதற்கு 3 பெரு நூல்கள் கிடைத்துள்ளன. அவை கந்தபுராணம், இராமாயணம், பாரதம் என்பன. இவற்றுள் […]

No Picture

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 6

August 23, 2017 editor 0

இலங்கை – பகுதி 6 ஈழம் என்னும் இப்பெயரே ஆரியர் வருகையின் பின் வடமொழியாளர் தொடர்பு ஏற்பட்டதன் பின் அதாவது இராவணன் காலத்தில் கந்தபுராணம் பாடிய காலத்திலேயே “லங்கா” என உருப்பெற்றதாகும். முன்னரே “ழ”ஒலி […]

No Picture

ஈழத்தவர் வரலாறு (ஈழநாடு) பாகம் 01-34

August 23, 2017 editor 0

ஈழத்தவர் வரலாறு (ஈழநாடு)  ஈழத்தவர் வரலாறு (ஈழநாடு) பாகம் – 001 ஈழத்தவர் வரலாறு (ஈழநாடு) பாகம் – 002 ஈழத்தவர் வரலாறு (ஈழநாடு) பாகம் – 003 ஈழத்தவர் வரலாறு (ஈழநாடு) பாகம் […]

No Picture

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 5

August 23, 2017 editor 0

சங்ககால ஆரம்பம் – பகுதி 5 இனிச் சங்ககாலத்துக்கு வருவாம். இலங்கையும், இந்தியாவும் இரு வேறு நாடுகளாகப் பிரிந்த பி;ன்னர் நாம் அறியக்கூடிய மிகப் பழைய வரலாறு சூரனது ஆட்சிக் கால வரலாறேயாகும். சூரன் […]

No Picture

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 4

August 23, 2017 editor 0

ஈழமும் பழைய நூல்களும் – பகுதி 4 இனி தமிழ் நாட்டில் (இந்தியா) மூன்று சங்கங்கள், இருந்தனவன்றோ? அவை முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்பன. முதன் முதலாகத் தொடங்கப் பட்ட […]

No Picture

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 3

August 23, 2017 editor 0

சங்ககால ஆரம்பம் – பகுதி 3 இனிச் சங்ககாலத்துக்கு வருவாம். இலங்கையும், இந்தியாவும் இரு வேறு நாடுகளாகப் பிரிந்த பி;ன்னர் நாம் அறியக்கூடிய மிகப் பழைய வரலாறு சூரனது ஆட்சிக் கால வரலாறேயாகும். சூரன் […]

No Picture

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு பகுதி 2

August 23, 2017 editor 0

அணிந்துரை வரணியூர் பண்டித வித்துவான் ஆறுமுகம் சின்னத்தம்பி அவர்கள் எழுதிய ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு என்னும் நூல் பல சுவையான தகவல்களைத் தருவதுடன் எம்முடைய நாட்டின் வரலாறு பற்றி ஆழமாகச் சிந்திக்கவும் தூண்டுகின்றது. ஈழநாடு […]

No Picture

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 1

August 23, 2017 editor 0

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு ஆ. சின்னத்தம்பி காப்பு கடவுள் வணக்கம் உலகினை ஓம்பும் உமையொரு பாகன் நிலவிடுஞ் சத்தி நிறையருள் மலரடி அலகிலாக் கருணை அற்புத விநாயகன் இலகு பேரொளி யருள் இன்ப வாரிதி […]