No Picture

சாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார்

October 7, 2023 editor 0

சாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார் October 12, 2017 அக்டோபர் 5, வள்ளலாரின் பிறந்த நாள். 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் வடலூர் அருகில்மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாகபிறந்தவர் வள்ளலார். அவரது இயற்பெயர் இராமலிங்கம். ”எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் […]

No Picture

மனு நீதி வரலாறு என்ன? நான்கு வர்ணங்கள் ஏற்பட்டது எப்படி?

September 29, 2023 editor 0

மனு நீதி வரலாறு என்ன? நான்கு வர்ணங்கள் ஏற்பட்டது எப்படி? ஆரியர்கள், திராவிடர்கள் நால் வருண அமைப்புக்குள் வந்தது எப்படி? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2022 மனு நீதி என்று பரவலாக […]

No Picture

அகத்தியர் ஞானப் பாடல்கள்

September 23, 2023 editor 0

அகத்தியர் ஞானப் பாடல்கள் ஞானம் – 1[தொகு] 1-5[தொகு] 1 சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்சகல உயிர் சீவனுக்கு மதுதானாச்சு புத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு பத்தியினால் மனம் அடங்கி நிலையில் […]

No Picture

சனாதன தர்மம் என்பது என்ன? வள்ளலார் அதை பின்பற்றினாரா?

September 18, 2023 editor 0

சனாதன தர்மம் என்பது என்ன? வள்ளலார் அதை பின்பற்றினாரா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் செப்டெம்பர் 2023 சனாதன தர்மம் குறித்த இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது. “சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் […]

No Picture

சங்கராச்சாரியாருக்கு வள்ளலார் சொன்ன பதில் தெரியுமா?

September 14, 2023 editor 0

சங்கராச்சாரியாருக்கு வள்ளலார் சொன்ன பதில் தெரியுமா? அவர் எப்படி சனாதன ஸ்டார்? ஆளுநருக்கு எதிர்ப்பு By Mathivanan Maran June 22, 2023, சென்னை: சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்த வடலூர் வள்ளலார் சனாதான […]

No Picture

“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்; ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்”

September 12, 2023 editor 0

“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்; ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்” -ஆசான் அகத்தியர்- ஆன்மாக்களுக்கு தன்னாலான ஈகங்களைச் செய்வதே மெய்யான ஆன்மீகத்தின் (ஆன்மா+ஈகம்) அடிப்படையாகும். அதிலும் ஆன்மாக்களின் பசிதீர்த்தலே உயர்ந்த அறமும் ஆகும். மனிதாபிமானம் […]

No Picture

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன?

September 9, 2023 editor 0

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன? எழுதியவர்,மாயகிருஷ்ணன் க பதவி,பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2023 தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பொருள் சார்ந்தும்,தொழில் முறை சார்ந்தும் […]

No Picture

வள்ளுவனின் வாரிசு! நீலகேசியின் தொடர்ச்சி! சித்தர்களின் சீர்மிகு வளர்ச்சி! பாரதிதாசனின் வார்ப்பு !

September 6, 2023 editor 0

வள்ளுவனின் வாரிசு! நீலகேசியின் தொடர்ச்சி! சித்தர்களின் சீர்மிகு வளர்ச்சி! பாரதிதாசனின் வார்ப்பு ! உதயநிதியைக் கொண்டாடுவோம்! Rajan Venkatachalam இரண்டாயிரம் ஆண்டு சித்தாந்தப் போர். சனாதன எதிர்ப்பு போர் என்பது தமிழகத்தில் குறைந்தபட்சம் 2000 […]

No Picture

சனாதன தர்மம் குறித்த சர்ச்சை: வடக்கு, தெற்கு என இந்திய அரசியலில் உள்ள பிளவைச் சுட்டிக்காட்டுகிறதா?

September 5, 2023 editor 0

சனாதன தர்மம் குறித்த சர்ச்சை: வடக்கு, தெற்கு என இந்திய அரசியலில் உள்ள பிளவைச் சுட்டிக்காட்டுகிறதா? உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமெனப் பேசிய பேச்சை முன்வைத்து பா.ஜ.க. நாடு முழுவதும் எதிர்ப்பை […]