No Picture

இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று – அமைச்சர் தகவல்

August 7, 2019 editor 0

இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று – அமைச்சர் தகவல் 6 ஆகஸ்ட் 2019 இலங்கையில் 7 சிறு பிராய பௌத்த பிக்குகள் எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவது குறித்து தகவல் […]

No Picture

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

August 5, 2019 editor 0

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்  வள்ளலார் மிகப் பெரும் வாழும் சித்தர், மகான், வள்ளல். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு […]

No Picture

திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா தமிழ்முறைத் திருமண விழா

August 3, 2019 editor 0

திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா தமிழ்முறைத் திருமண விழா திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா இருவரதும் தமிழ்முறைத் திருமணம் சென்ற நொவெம்பர் மாதம் 23 ஆம் நாள் மிகச் சிறப்பாக பாபா திருமண […]

No Picture

யாழ் நகரில் தீத்தாண்டவம் தமிழரின் அறிவுப் புதையலும்  எரிக்கப்பட்டு நாசம்

May 31, 2019 editor 0

யாழ் நகரில் தீத்தாண்டவம் தமிழரின் அறிவுப் புதையலும்  எரிக்கப்பட்டு நாசம் 01.06.2019 தமிழர்களின் அறிவுப் புதையலாக விளங்கிய யாழ். நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 […]

No Picture

COMMENTS 2019

May 29, 2019 editor 0

COMMENTS 2019 The Sinhalese politicians of all hues used the Muslims during the war against the LTTE. Mahinda Rajapaksa’s regime created the Muslim Home Guards, […]

No Picture

மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள்

May 23, 2019 editor 0

மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள் மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு இந்தியச் […]

No Picture

தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்!

May 23, 2019 editor 0

தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்!  1. கரிகால் பெருவளத்தான் என்ற சோழமன்னன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டை ஆண்டான். இமயம் வரை சென்று அங்கே புலிக்கொடி பொறித்தான். ஒரு நாள் அவனது அவைக்கு […]