No Picture

மகாவம்சத்தில் கோட்டபாயவும் கோட்டபாயவின் மகாவம்சமும்

November 13, 2020 editor 0

மகாவம்சத்தில் கோட்டபாயவும் கோட்டபாயவின் மகாவம்சமும் எம். சரவணன் 10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தவர் […]

No Picture

இலங்கையின் வரலாற்றில் துட்டகைமுனு மிகமுக்கியமானதொரு மன்னன்

November 12, 2020 editor 0

இலங்கையின் வரலாற்றில் துட்டகைமுனு மிகமுக்கியமானதொரு மன்னன் இலங்கையின் 2600 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றின் பெரும்பகுதியை தொடர்ச்சியாக பட்டியற்படுத்திய ஒரே வரலாற்று இலக்கிய மூலாதாரம் மகாவம்சம். இலங்கையின் முதலாவது ஆரிய மன்னனான விஜயன் தொடங்கி மின்னேரியா […]

No Picture

முகமது நபிகளின் உருவப்பட சர்ச்சை: திருக்குர்ஆன் என்ன சொல்கிறது?

November 11, 2020 editor 0

முகமது நபிகளின் உருவப்பட சர்ச்சை: திருக்குர்ஆன் என்ன சொல்கிறது? 3 நவம்பர் 2020 சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் இஸ்லாமியர்கள் இறைத்தூதராக போற்றும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து […]

No Picture

கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள்

November 9, 2020 editor 0

கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள் மட்டு நகரான் October 3, 2020  வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற நாமம் இன்று உலகளவில் உச்சரிக்கப்பட்டு  வருகின்றது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் தமிழர்களின் […]

No Picture

சனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு – புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை

November 8, 2020 editor 0

சனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு – புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை ஆர். சயனொளிபவன்தம்பிலுவில் April 05, 2019By Battinews ஆர்.சயனொளிபவன் – (தம்பிலுவில்) கடந்த 60 வருடங்களில் தமிழர் சனத்தொகையில்   6 %   வீழ்ச்சி  […]

No Picture

திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!!

November 5, 2020 editor 0

திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!! ஆரூர் சுந்தரசேகர் திருமூலர் என்கிற திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களில் ஒருவரும் ஆவார். திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திரம் தமிழுக்கு வரமாக வாய்த்த […]

No Picture

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல

November 4, 2020 editor 0

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக் குரிய ஆய்வறிஞர் […]

No Picture

ஈழம் தமிழரின் தொன்மையும் வரலாற்றுத் தாயகமும்!

October 28, 2020 editor 0

ஈழம் தமிழரின் தொன்மையும் வரலாற்றுத் தாயகமும்! மனிதகுல நாகரிக வளர்ச்சிப் போக்கில் எல்லாமே இடையறாது மாறிக்கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் வளர்ச்சிப் படிமுறைகளின் தொடர்ச்சியான தொகுப்பையே வரலாறு என்கின்றோம். இவ்வரலாற்றில் மனிதனுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற போது […]