No Picture

யார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ இப்போது இலங்கையில் இரண்டு பிரதமர், இரண்டு சபாநாயகர்கள், இரண்டிரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள்!

November 8, 2018 editor 0

யார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ இப்போது இலங்கையில் இரண்டு பிரதமர், இரண்டு சபாநாயகர்கள், இரண்டிரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள்! நக்கீரன் இலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018 […]

No Picture

இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் நிலவுகிற அரசியல் குளறுபடிகள் தொடர்பாக இ. ஜெயராஜ்

November 6, 2018 editor 0

இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் நிலவுகிற அரசியல் குளறுபடிகள் தொடர்பாக தன்னுடைய கருத்துகளை ஆதவன் தொலைக்காட்சி “நிலைவரம்” நிகழ்ச்சியூடாக பகிர்ந்திருக்கிறார் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள். http://www.uharam.com/    

No Picture

தீந்தமிழ்ச்சாரல்   

November 5, 2018 editor 0

தீந்தமிழ்ச்சாரல் என்னைப்பற்றி… நீதிக் கதைகள்- 1 – குரங்கு அறிஞர் ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். […]

No Picture

எங்களுடைய உப்பை தின்று வந்து எங்களுடைய கட்சியில் உள்ள ஒருவரை திருடிய ஜனாதிபதி

November 5, 2018 editor 0

வவுனியாவில் சுமந்திரனின் அதிரடி உரை Posted by Katheeshan Baskaran on Sunday, November 4, 2018 Sumanthiran’s speech on current crisis  எங்களுடைய உப்பை தின்று வந்து எங்களுடைய கட்சியில் உள்ள […]

No Picture

உயிர் இருக்கும் வரை சமஷ்டிக்கும், இணைப்புக்கும் இடம்கொடேன்

October 31, 2018 editor 0

உயிர் இருக்கும் வரை சமஷ்டிக்கும், இணைப்புக்கும் இடம்கொடேன் ரணில் பதவிக்கு மீண்டால் உடனே ஜனாதிபதிப் பதவியைத் துறப்பேன்! மைத்திரி நேற்று ஆவேசம் ரணிலை மீண்டும் பிரதமராக்கக் களமிறங்கியுள்ளது மேற்குலகம். அவரை மீண்டும் பிரதமராகக் கொண்டுவரும் […]

No Picture

சிறிசேனா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார் அது அவரது சுபாவம்!

October 31, 2018 editor 0

சிறிசேனா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார் அது அவரது சுபாவம்! நக்கீரன் மரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உயிரைக் காப்பாற்ற […]

No Picture

பொது வெளிக்கு வராத செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம்

October 25, 2018 editor 0

பொது வெளிக்கு வராத  செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் “உண்மைகளை, செய்திகளை உள்ளபடி வெளியிடாமல், வெளியிட முடியாமல் அவரவருக்கு வேண்டிய செய்திகளை மட்டும் அவரவருக்கு வேண்டிய விதத்தில் வெளியிடப்படும் இன்றைய காலகட்டத்தில், பொதுமக்களுக்கு காலம் தாழ்த்தியேனும் உண்மைகளை […]