
இலக்கியம்



தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்
தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும் எழுத்தாளர்: பா.பிரபு தாய்ப் பிரிவு: வரலாறு பிரிவு: தமிழ்நாடு வெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2017 சங்க இலக்கியங்கள் மூடநம்பிக்கைகள் தமிழர் வரலாறு […]

பிள்ளைகளைச் சான்றோனாக்குதல் பெற்றோர் கடனே!
பிள்ளைகளைச் சான்றோனாக்குதல் பெற்றோர் கடனே! நக்கீரன் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு அந்நிய சமூக, பொருளாதார, பண்பாட்டு சூழலில் வாழ்கிறார்கள். ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம், கோயில், குளம், ஊர் கூடித் தேர் இழுத்தல் என்பதெல்லாம் […]

புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு
புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு தமிழண்ணல் செப்தம்பர் 14, 2014 இன்று ஓர் இளைஞன் மேடைமீது ஏறி நின்று தலைவரையும் அவையினரையும் பெருமிதத்துடன் விளித்து உயர் குரலில் நடைச் […]

நான்தாண்டா ஆத்தாள்!
குறுநாவல் நான்தாண்டா ஆத்தாள்! நக்கீரன் (1) அந்தப் பொல்லாத செய்தி இறக்கை கட்டின பறவை மாதிரி அந்த ஊர் எங்கும் பறந்தது. யாரைப் பார்த்தாலும் அந்த வசனத்தையே திரும்பத் திரும்பக் கிளிப்பிள்ளை சொன்னமாதிரிச் சொல்லிக் […]

உலகத் தமிழ் மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் தொடக்கம்
உலகத் தமிழ் மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் தொடக்கம் On Aug 6, 2017 உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது பன்னாட்டு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நேற்று ஆரம்பமானது. கல்வி […]

என்றுமுள்ள செந்தமிழ் (11-20)
என்றுமுள்ள செந்தமிழ்! தில்லையில் கறையானுக்கு இரையான தேவார திருவாசகங்கள்! (11) சிவராத்தியன்று காசிக்குச் சென்றிருந்த சிவனடியார் ஆறுமுகசாமி அங்கேயுள்ள திருப்பனந்தாள் மடத்தில் தங்கச் சென்றபோது “சமஸ்கிருத விரோதிக்கு மடத்தில் இடமில்லை’ என்று விரட்டி அடித்திருக்கிறார்கள் […]

என்றுமுள்ள செந்தமிழ்! (1-10)
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! நக்கீரன் (1) தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள். நாதர்முடி மேல் இருக்கும் […]
