No Picture

வேலைகளல்ல  வேள்விகளே

February 7, 2024 editor 0

வேலைகளல்ல  வேள்விகளே மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம்  முதுகில் வேலையைத் தேடுகிறாய் பாலை வனந்தான்  வாழ்க்கையென- வெறும்  பல்லவி எதற்குப் பாடுகிறாய்  விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்  வேங்கைப் புலிநீ தூங்குவதா? இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் […]

No Picture

   திருக்குறள்

January 26, 2024 nakkeran 0

                திருக்குறள் 1                      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு பொருள்:-  எழுத்துகள் (தரும் ஒலியெல்லாம்) அ எழுத்தை (அ என்ற ஒலியை) முதலாகக் கொண்டுள்ளது  போல் உலகம் (கடவுளாகிய) ஆதிபகவானையே […]

No Picture

அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன?

January 20, 2024 nakkeran 0

அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன? ‘அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன? கலிலுல்லா 05 Aug 2021, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் […]

No Picture

தையே முதல் திங்கள், தை முதலே ஆண்டு முதல்”

January 16, 2024 nakkeran 0

“தையே முதல் திங்கள், தை முதலே ஆண்டு முதல்” நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர். ’நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்வாளது உணர்வார்ப் பெறின்’ […]

No Picture

தை மகளே வா, வா எங்கள் வாழ்வில் இன்பம் தா, தா

January 15, 2024 nakkeran 0

தை மகளே வா, வா  எங்கள் வாழ்வில் இன்பம் தா, தா நக்கீரன் தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும்  தைப்பொங்கல் விழாவே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காரணம் இது உழவர் நாள். வயல் உழுது,  […]

No Picture

“ யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா

November 29, 2023 editor 0

“ யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாரா கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் […]