No Picture

மார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்

December 26, 2020 editor 0

மார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் December 16, 2020, மதுரை: மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி […]

No Picture

சங்க இலக்கியத்தில் சிவன்

December 11, 2020 editor 0

சங்க இலக்கியத்தில் சிவன் பழந்தமிழ் நூல்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரில் குறிப்பிடுவார்கள். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். அவற்றில் காணும் குறிப்புகளையே இந்தப் பகுதியில் நாம் பயில இருக்கிறோம். தொல்காப்பியம் ஓர் […]

No Picture

அழிந்துபோன நூல்களும் நகரங்களும்

December 11, 2020 editor 0

அழிந்துபோன நூல்களும் நகரங்களும் – கணியன் பாலன்  கோகுல் பிரசாத்  September 13, 2018  அழிந்துபோன நூல்கள்:     பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, களரியா விரை, பரிபாடல், சிற்றிசை, பேரிசை, சிற்றிசைச்சிற்றிசை, பண்டைய […]

No Picture

வடிவம் மரபு: பத்துப்பாட்டு

December 11, 2020 editor 0

வடிவம் மரபு: பத்துப்பாட்டு மு.இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழிலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் சங்க இலக்கிய வாசிப்பு பலநிலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில் பத்துப்பாட்டு இலக்கியத்தை அகம், புறம் என்ற பொருண்மை அடிப் படையிலும் ஆற்றுப்படை […]

No Picture

திருக்குறள்

November 28, 2020 editor 0

திருக்குறள் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:471) பொழிப்பு (மு வரதராசன்): செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும். மணக்குடவர் உரை: செய்யும் வினையினது வலியும் […]

No Picture

ஒர் பாடலும் 99 பூக்களும்

November 28, 2020 editor 0

ஒர் பாடலும் 99 பூக்களும் சங்க இலக்கியம் என்றாலே பத்துப் பாட்டும், எட்டுத் தொகை யும்தான். எட்டுத் தொகை என்பது தொகை நூல் (அ) தொகுக்கப் பட்ட நூல். பத்துப் பாட்டில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் […]

No Picture

“அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை…எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை”

November 27, 2020 editor 0

“அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை…எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை” “அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை…எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை” மணிராஜ்,  திருநெல்வேலி. October 17, 2020 சீனப்போரை சித்தரித்து எடுக்கப்பட்ட ரத்தத்திலகம் படம். அதில், “ஒரு கோப்பையிலே […]

No Picture

கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு

November 16, 2020 editor 1

கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு இன்று கந்த சஷ்டி. முருகன் கோயில் தோறும் இது பெருவிழா. முருகன் அசுரன் சூரபத்மனை கொன்று தேவர்க்கு அருளிய நாள். கந்தன் பிறப்பு.. கந்தன் சிறுவயது திருவிளையாடல்கள்… கந்தன் […]

No Picture

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம்

November 16, 2020 editor 0

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம் தேமொழி “இராமாயணக் குறிப்புகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பெரியார் ஈ. வெ. ரா. வின் இராமாயண ஆய்வு நூல் மிகச் சிறியது, அறுபது பக்கங்களைக் கொண்டது. […]

No Picture

திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!!

November 5, 2020 editor 0

திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!! ஆரூர் சுந்தரசேகர் திருமூலர் என்கிற திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களில் ஒருவரும் ஆவார். திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திரம் தமிழுக்கு வரமாக வாய்த்த […]