No Picture

“ யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா

November 29, 2023 editor 0

“ யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாரா கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் […]

No Picture

மணிமேகலையின் தர்க்கம் பௌத்தத்தில் எந்தப் பிரிவு

October 28, 2023 editor 0

மணிமேகலையின் தர்க்கம் பௌத்தத்தில் எந்தப் பிரிவு A Marx April 30, 2020  நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  31                        பவுத்தத்தில் உருவான பல போக்குகளில் மணிமேகலையின் தர்க்கம் எவ்வகையானது? இங்கு நாம் புத்தருக்குப் […]

No Picture

தமிழ்த்தாய்தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்

October 14, 2023 editor 0

தமிழ்த்தாய்தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னைஆரிய மைந்தன் அகத்தியன் […]

No Picture

ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

October 7, 2023 editor 0

ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 105. புனித குலம் பெறுமாறு புகலல்puṉita kulam peṟumāṟu pukalal 1. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ […]

No Picture

சிலம்போ சிலம்பு/பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு

September 23, 2023 editor 0

சிலம்போ சிலம்பு/பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு பேரா. சுந்தரசண்முகனார் பார்ப்பனர் சிலம்பில், தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் ஒருத்தியும், மாங்காட்டு மறையவன், கோசிகன், மாடலன் என்னும் பார்ப்பன ஆடவர் மூவரும் ஆகப் பார்ப்பன உறுப்பினர்கள் நால்வர் […]

No Picture

அகத்தியர் ஞானப் பாடல்கள்

September 23, 2023 editor 0

அகத்தியர் ஞானப் பாடல்கள் ஞானம் – 1[தொகு] 1-5[தொகு] 1 சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்சகல உயிர் சீவனுக்கு மதுதானாச்சு புத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு பத்தியினால் மனம் அடங்கி நிலையில் […]

No Picture

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன?

September 9, 2023 editor 0

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன? எழுதியவர்,மாயகிருஷ்ணன் க பதவி,பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2023 தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பொருள் சார்ந்தும்,தொழில் முறை சார்ந்தும் […]

No Picture

வள்ளுவனின் வாரிசு! நீலகேசியின் தொடர்ச்சி! சித்தர்களின் சீர்மிகு வளர்ச்சி! பாரதிதாசனின் வார்ப்பு !

September 6, 2023 editor 0

வள்ளுவனின் வாரிசு! நீலகேசியின் தொடர்ச்சி! சித்தர்களின் சீர்மிகு வளர்ச்சி! பாரதிதாசனின் வார்ப்பு ! உதயநிதியைக் கொண்டாடுவோம்! Rajan Venkatachalam இரண்டாயிரம் ஆண்டு சித்தாந்தப் போர். சனாதன எதிர்ப்பு போர் என்பது தமிழகத்தில் குறைந்தபட்சம் 2000 […]

No Picture

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

August 31, 2023 editor 0

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்? Srilanka Gk Sunday, January 19, 2020 இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் […]