No Picture

திராவிடத்தால் வாழ்ந்தோமா இல்லை திராவிடத்தால் வீழ்ந்தோமா?

October 23, 2022 editor 0

திராவிடத்தால் வாழ்ந்தோமா இல்லை திராவிடத்தால் வீழ்ந்தோமா? கிருஷ்ணமூர்த்தி சாமிநாதன் பதிவு: வீ.பாஸ்கர் மதிமுக 70 வதுகளுக்கு முன்பு தென்தமிழகத்தில் இது போன்ற மோசமான நிலை இருந்தது. அப்போது அரிசி சோறு என்பது தீபாவளி பொங்கல் […]

No Picture

மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு – 1

October 21, 2022 editor 0

மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு – 1 பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச் சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் […]

No Picture

பொன்னியின் செல்வன் முடிவுரை

October 15, 2022 editor 0

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி முடிவுரை நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றரை ஆண்டு காலம் “பொன்னியின் செல்வன்” கதையைத் தொடர்ந்து படித்து வந்ததில் நேயர்கள் காட்டிய பொறுமையையும் ஆர்வத்தையும், […]

No Picture

இலங்கைத் தமிழர்களுக்கு பொருள் பொதிந்த அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்!

October 14, 2022 editor 0

இலங்கைத் தமிழர்களுக்கு பொருள் பொதிந்த அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்!  நக்கீரன் கெடுகுடி சொற்  கேளாது எனச் சொல்வார்கள். இலங்கையின் ஆட்சியாளர்கள்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் (UNHRC) நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தொடர்ந்து […]

No Picture

பல்லவராச்சியம்

October 13, 2022 editor 0

கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.இந்தப் படைப்பின் […]

No Picture

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் கொலையின் பின்னணியில் இருந்தது யார்? உண்மை வரலாறு

October 10, 2022 editor 0

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் கொலையின் பின்னணியில் இருந்தது யார்? உண்மை வரலாறு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 அக்டோபர் 2022 பிற்கால சோழர் சரித்திரத்தில் மிகத் திருப்புமுனையான சம்பவமாகவும் இதுவரை […]

No Picture

நாட்டு நிலமையில் ஒரு முக்கிய மாற்றம்

October 9, 2022 editor 0

நாட்டு  நிலைமையில் ஒரு முக்கிய மாற்றம்  உதிதா தேவப்பிரியா  இலங்கையின் மூன்று பவுத்த  மடாலயங்களான சியாம், அமரபுர மற்றும் இராமன்யா ஆகிய மூன்று பவுத்த  மடங்களின் மகாநாயக்கர்கள் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை […]

No Picture

உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை

October 7, 2022 editor 0

உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை  முனைவர் குடவாயில் – பாலசுப்பிரமணியன்  புதன், 11 ஆகஸ்ட், 2010 உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு […]