No Picture

3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மர்மக் கோபுரங்களும், புதிரான கோயில் கட்டுமானங்களும்

October 27, 2022 editor 0

3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மர்மக் கோபுரங்களும், புதிரான கோயில் கட்டுமானங்களும் கிகி ஸ்ட்ரெய்ட்பெர்கர் . 22 அக்டோபர் 2022 ஒரு காலத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வெண்கலக் காலத்தைச் சேர்ந்த வானளாவிய கட்டிடங்கள் இந்த இத்தாலிய […]

No Picture

அறியப்படாத தமிழகம்

October 26, 2022 editor 0

விஜயநகர பேரரசு ஆட்சிகாலத்தில் 15 நூற்றாண்டுக்கு பின்னர் தான் தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடபடுகிறது என்கிறார் ஆய்வாளர் தொ.பரமசிவம் அவர்கள் அறியப்படதா தமிழகம் என்ற புத்தகத்தில் சமண மத கருத்துக்கள் கொண்டாட்டங்களை சைவம் வைணவம் மெல்ல […]

No Picture

 ஞாயிறு நிலா மறைப்பு ஒரு இயற்கை நிகழ்வாகும் !

October 25, 2022 editor 0

ஞாயிறு நிலா மறைப்பு ஒரு இயற்கை நிகழ்வாகும் ! நக்கீரன் நாளை ஞாயிறு மறைப்பு (சூரிய கிரகணம்) இடம் பெறவுள்ளது. இந்த ஆண்டு (2022) நடைபெறும் முதல் ஞாயிறு மறைப்பு இதுவாகும். ஞாயிறு மறைப்பு […]

No Picture

திராவிடத்தால் வாழ்ந்தோமா இல்லை திராவிடத்தால் வீழ்ந்தோமா?

October 23, 2022 editor 0

திராவிடத்தால் வாழ்ந்தோமா இல்லை திராவிடத்தால் வீழ்ந்தோமா? கிருஷ்ணமூர்த்தி சாமிநாதன் பதிவு: வீ.பாஸ்கர் மதிமுக 70 வதுகளுக்கு முன்பு தென்தமிழகத்தில் இது போன்ற மோசமான நிலை இருந்தது. அப்போது அரிசி சோறு என்பது தீபாவளி பொங்கல் […]

No Picture

வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை நடாத்தும் உக்ரைன் சனாதிபதி செலன்ஸ்கி

October 22, 2022 editor 0

 வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை நடாத்தும் உக்ரைன் சனாதிபதி செலன்ஸ்கி  நக்கீரன் புதியதோர் உலகம் செய்வோம் – கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் எனச்  சென்ற நூற்றாண்டில் கொடிய போர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர் […]

No Picture

மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு – 1

October 21, 2022 editor 0

மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு – 1 பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச் சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் […]

No Picture

இலங்கைத் தமிழர்களுக்கு பொருள் பொதிந்த அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்!

October 14, 2022 editor 0

இலங்கைத் தமிழர்களுக்கு பொருள் பொதிந்த அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்!  நக்கீரன் கெடுகுடி சொற்  கேளாது எனச் சொல்வார்கள். இலங்கையின் ஆட்சியாளர்கள்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் (UNHRC) நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தொடர்ந்து […]

No Picture

பல்லவராச்சியம்

October 13, 2022 editor 0

கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.இந்தப் படைப்பின் […]