இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும்
இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் தி. தியாகரன் M.A.. மகாவம்சம் என்ற ஐதீக கதையிலிருந்து கட்டமைக்கப்பட்ட ‘தம்மதீப’ கோட்பாட்டினை மையப்படுத்தியே சிங்கள தலைவர்கள் தமக்கிடையிலான அரசியல், பொருளியல், வர்க்க, பதவி போட்டிகளையும் பிரச்சனைகளையும் அணுகுகின்றனர். […]