No Picture

“கைபர்போலன்” கணவாயில் ஊடுருவிய ஒரு சமூகம்.. கோயிலில் சமஸ்கிருதத்தை திணிச்சாங்க? விளாசிய சிரவை ஆதீனம்

March 15, 2023 editor 0

“கைபர்போலன்” கணவாயில் ஊடுருவிய ஒரு சமூகம்.. கோயிலில் சமஸ்கிருதத்தை திணிச்சாங்க? விளாசிய சிரவை ஆதீனம் By Noorul Ahamed Jahaber Ali March 9, 2023 சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு […]

No Picture

அண்ணா கடிதம்: மன உளைச்சலில் பதவி விலக முடிவெடுத்த போலீஸ் ஆணையருக்கு என்ன அறிவுரை சொன்னார்?

February 15, 2023 editor 0

அண்ணா கடிதம்: மன உளைச்சலில் பதவி விலக முடிவெடுத்த போலீஸ் ஆணையருக்கு என்ன அறிவுரை சொன்னார்? அ.தா.பாலசுப்ரமணியன் 3 பிப்ரவரி 2023 அரசியல் நாகரிகத்துக்கும், நிதானத்துக்கும், மாற்றாருக்கு இடம் தந்து நெகிழும் மனப்பான்மைக்கும் வரலாற்றில் […]

No Picture

திருக்குறளும் தந்தை பெரியாரும்

January 21, 2023 editor 0

திருக்குறளும் தந்தை பெரியாரும் க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8. January 20, 2014  19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் வெடித்துக் கிளம்புவதற்குக் கிறித்துவப் பாதிரிமார்கள், காலனிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆங்கிலக் கல்விமுறை, அக்கல்வியைக் […]

No Picture

பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில் விடியல் பிறக்க வேண்டும்!

January 13, 2023 editor 0

பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில்  விடியல் பிறக்க வேண்டும்!(நக்கீரன்) மாதங்களில் சிறந்தது தை மாதம்.  தை பிறந்தால் வழி பிறக்கும் அல்லவை கழிந்து நல்லவை மலரும்  என்பது தமிழர்களின்  நம்பிக்கை. காரணம் தை மாதமே […]

No Picture

தாயகத்திலும் புலம் பெயர் தேசத்திலும் மாவீரர்களிற்கு அஞ்சலி

December 4, 2022 editor 0

தாயகத்திலும் புலம் பெயர் தேசத்திலும் மாவீரர்களிற்கு அஞ்சலி நடராசா லோகதயாளன். NOVEMBER 27, 2022 விடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஆகுதியாகிய உன்னதர்களை இன்றைய தினம் தமிழ் மண் உணர்வெழுச்சியுடன் நினைவு கூர்ந்தது. ஆம் […]

No Picture

இலங்கை வரலாறு மற்றும் சமூகத்தில் வேடர்கள் பற்றிய மறு ஆய்வு

December 2, 2022 editor 0

இலங்கை வரலாறு மற்றும் சமூகத்தில் வேடர்கள் பற்றிய மறு ஆய்வு பேராசிரியர் ஆர் எஸ் பேரின்பநாயகம் இப்போது, அவரது கற்றறிந்த மற்றொரு படைப்பில், கணநாத் ஒபயசேகர இலங்கையின் வேடர்கள் பற்றி பல ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட […]

No Picture

சேரர்கள் காலகட்டத்தில் சபரிமலை இருந்ததா? தெளிவாக விளக்க முடியுமா?

November 30, 2022 editor 0

சேரர்கள் காலகட்டத்தில் சபரிமலை இருந்ததா? தெளிவாக விளக்க முடியுமா? Gurusamy Arumugam  முதலில் பதிலளிக்கப்பட்டது: சேரர்கள் காலகட்டத்தில் சபரிமலை இருந்ததா? தெளிவாக விளக்கவும்? சேரர்கள் காலங்களில் மலை, இருந்தது. ஐயப்பன் இல்லை.அய்யனார் என்ற கருப்பசாமி என்ற […]