No Picture

பொது வெளிக்கு வராத செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம்

October 25, 2018 editor 0

பொது வெளிக்கு வராத  செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் “உண்மைகளை, செய்திகளை உள்ளபடி வெளியிடாமல், வெளியிட முடியாமல் அவரவருக்கு வேண்டிய செய்திகளை மட்டும் அவரவருக்கு வேண்டிய விதத்தில் வெளியிடப்படும் இன்றைய காலகட்டத்தில், பொதுமக்களுக்கு காலம் தாழ்த்தியேனும் உண்மைகளை […]

No Picture

பனை மரத்தை பாதுகாப்போம்

October 23, 2018 editor 0

பனை மரத்தை பாதுகாப்போம்  Facebook  Twitter  Google+  Mail  Text Size  Print மக்கள் வாழ்க்கையுடன், கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த அத்தியாவசியமான மரங்கள். மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மரங்கள் இவை. பதிவு: மார்ச் 25,  2018 14:37 PM பனை மரம்… தென்னை […]

No Picture

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

October 19, 2018 editor 0

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! திருமகள் ‘தமிழ் படிப்போம்’ ‘வாசிப்போம் எழுதுவோம்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்… “பிள்ளைகள் தமிழ் […]

No Picture

“ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்

October 19, 2018 editor 0

“ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் நக்கீரன் (திரு தம்பு கனகசபை எழுதிய ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் என்ற நூல் வெளியீடு கடந்த ஒக்தோபர் 9 ஆம் நாள் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. விழாவுக்கு […]

No Picture

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

October 17, 2018 editor 0

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் க. அகரன்    பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. […]

No Picture

இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது

October 17, 2018 editor 0

இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது அரசியல் அலசல் ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்புமுனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1983 ஆம் ஆண்டு ஜூலை […]