No Picture

தமிழர்கள் நிலை மாறவில்லை.. இலங்கை அரசுக்கு கால நீடிப்பு கூடாது.. கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை

July 22, 2019 editor 0

தமிழர்கள் நிலை மாறவில்லை.. இலங்கை அரசுக்கு கால நீடிப்பு கூடாது.. கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை By Amudhavalli January 30, 2017, சென்னை: இலங்கையில் தற்போது இனங்களுக்கிடையே அமைதி நிலவுவதாகவும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் […]

No Picture

கோட்டைக்கு அருகில் பண்ணைக் கடற்கரை முன்றலில் தனியார் ஐஸ்கிறீம் கடையொன்று   திறந்து வைக்கப்பட்டது

July 21, 2019 editor 0

கோட்டைக்கு அருகில் பண்ணைக் கடற்கரை முன்றலில் தனியார் ஐஸ்கிறீம் கடையொன்று   திறந்து வைக்கப்பட்டது பண்ணை கடற்கரை முன்றலில் தனியார் ஐஸ்கிறீம் கடையொன்று இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் […]

No Picture

13ஆவது சட்டமூலத்தில் திருத்தத்தை ஏற்படுத்துவதில் மகிந்த பின்வாங்கியது ஏன்?

July 21, 2019 editor 0

13 ஆவது சட்டமூலத்தில் திருத்தத்தை ஏற்படுத்துவதில் மகிந்த பின்வாங்கியது ஏன்? June 26, 2013  ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். இப்போது சிங்கத்துக்கு அடி சறுக்கியிருக்கிறது. மகிந்த சிந்தனைக்கு பலத்த அடி விழுந்துள்ளது. அரசியல் […]

No Picture

எதிர்பாராத சாட்டையடி

July 21, 2019 editor 0

எதிர்பாராத சாட்டையடி மொஹமட் பாதுஷா 2019  யூன் 07 கௌதம புத்தரின் போதனைகள் எல்லாவற்றையும் மறந்து செயற்பட்ட ஒரு சில துறவிகளுக்கும் கடும்போக்குச் சக்திகளுக்கும் முஸ்லிம் சமூகம், சிலவற்றைப் போதித்திருக்கின்றது. சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் […]

No Picture

சர்ச்சைக்குரிய பௌத்த துறவி விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

July 21, 2019 editor 0

சர்ச்சைக்குரிய பௌத்த துறவி விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு 24 மே 2019 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததை தமிழ்த் […]

No Picture

தனி நாடு கோரிக்கை வெற்றி பெற என்ன வழி?

June 7, 2019 editor 0

தனி நாடு கோரிக்கை வெற்றி பெற என்ன வழி? 8 ஆகஸ்ட் 2017 பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக வேண்டும் என்பது பலூச் மக்களின் கோரிக்கை உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் […]

No Picture

தமிழகம் என்ன சொல்கிறது?

June 5, 2019 editor 0

தமிழகம் என்ன சொல்கிறது? சுகுணா திவாகர் ‘தமிழகம் எப்போதுமே தனித்துவமான மாநிலம்’ என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியின் பக்கம் சாய, தமிழகமோ எதிர்த்திசையில் நின்று குரலெழுப்பியிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மோடி […]

No Picture

முல்லைத்தீவில் பொலிஸாரின் ஆதரவுடன் புத்தர் சிலை! ஈழத்தை சிங்கள பூமியாக்கும் வெறி!

June 4, 2019 editor 0

முல்லைத்தீவில் பொலிஸாரின் ஆதரவுடன் புத்தர் சிலை! ஈழத்தை சிங்கள பூமியாக்கும் வெறி!  நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாயாறு நீராவியடிப் […]