No Picture

ஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு

September 8, 2020 editor 0

ஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு 19 பிப்ரவரி 2020 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை […]

No Picture

தமிழினியின் ஒரு கூர்வாளின் கீழ்

September 8, 2020 editor 0

தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா? வ.ந.கிரிதரன் 14 November 2016 இன்று , நவம்பர் 13, 2016, டொராண்டோவில் தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு […]

No Picture

இராசபக்ச பேரலை மற்றும் இராசபக்சவுக்கு எதிரான சுனாமிச் சுவர்

September 1, 2020 editor 0

இராசபக்ச  பேரலை  மற்றும் இராசபக்சவுக்கு எதிரான சுனாமிச் சுவர்எழுதியவர் திசாராணி குணசேகர (Colombo Telegraph இணையத்தில் வெளிவந்த The Rajapaksa Tidal-Wave & The Anti-Rajapaksa Tsunami-Wall என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் – நக்கீரன்) […]

No Picture

சர்வஜன வாக்குரிமைக்கு எதிராக 1928 இல் இந்து சாதனம்

August 28, 2020 editor 0

சர்வஜன வாக்குரிமைக்கு எதிராக 1928 இல் இந்து சாதனம் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை எளிமையாக கிடைத்த ஒன்றல்ல. அதற்கான கோரிக்கையை அன்றைய அரசாங்க சபையில் இருந்த இலங்கை பிரதிநிதிகள் கூட அவ்வளவு பெரிதாக அழுத்தியது […]

No Picture

இலங்கையில் கல்வெட்டியல் ஆய்வுகள் : 1875 – 1975 ஒரு நூற்றாண்டு வரலாறு

August 28, 2020 editor 0

இலங்கையில் கல்வெட்டியல் ஆய்வுகள் : 1875 – 1975 ஒரு நூற்றாண்டு வரலாறு பேராசிரியர் வி.சிவசாமி கல்வெட்டுக்களை நெறி – முறை சார்ந்த திட்டத்தின் படி முறைப்படி ஆராய்வு செய்வதைக் கல்வெட்டியல் ஆய்வு என்பர். […]

No Picture

தொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்!

August 28, 2020 editor 0

தொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்! என்.சரவணன் இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகிரங்கமாகவும் முன்னெடுக்கப்பட்டுவருவதை அறிவோம். சிங்கள பௌத்த வாக்குக்களை மாத்திரம் இலக்கு […]

No Picture

முதலாவது சிங்கள-தமிழ் இனக்கலவரம்

August 28, 2020 editor 0

முதலாவது சிங்கள-தமிழ் இனக்கலவரம் என்.சரவணன் இலங்கையின் வரலாற்றில் நடந்து முடிந்த வகுப்பு கலவரங்கள் இறுதியில் இனப்பிரச்சினையை பிரதான பிரச்சினையாக நிலைபெறச் செய்யுமளவுக்கு பாத்திரம் வகித்து வந்திருப்பதை நாம் அறிவோம். இலங்கையின் முதலாவது மதக் கலவரம் […]