No Picture

உலகைப் புரட்டிப் போட்ட விஞ்ஞானிகள்

April 8, 2022 editor 0

உலகைப் புரட்டிப் போட்ட விஞ்ஞானிகள் கிரேக்க நாட்டு விஞ்ஞானிகள் 1. பைதகரஸ்கி.மு 580மெய்யியல், கணிதம், வானியல் கேத்திர கணிதத்தில் உள்ள பைதகரசின் தேற்றம் இவரால் முன்வைக்கப்பட்டது. எண்களின் முக்கியத்துவம், குணாதிசயம் பற்றி கூறியுள்ளார் சங்கீதத்திற்கும் கணிதத்திற்கும் இடையிலான தொடர்பைக் […]

No Picture

இன்றைய அலைபேசியின் முன்னோடி அலெக்சாண்டர் கிரகாம்பெல்

April 8, 2022 editor 0

இன்றைய அலைபேசியின் முன்னோடி அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைபேசியாகத் தொடங்கி அலைபேசியாக வளர்ந்து இன்று பேசுவதற்கு மட்டுமல்ல பேச பார்க்க இரசிக்க என ஆண்ட்ராய்டு மொபைல்கள் மூலம் உள்ளங்கையில் உலகத்தை காணும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துள்ளது. […]

No Picture

இராபக்ச குடும்ப சாம்ராச்சியம் தப்புமா?

April 8, 2022 editor 0

  இராபக்ச குடும்ப சாம்ராச்சியம் தப்புமா?  நக்கீரன் ஹம்ப்டி டம்ப்ரி சுவரில் அமர்ந்தான்ஹம்ப்டி டம்ப்ரி கீழே விழுந்தான் அரசனின் ஆட்கள்   அரசனின் குதிரைகள் தூக்கவே  முடியலை ஹம்ப்டி டம்ப்ரியை மீண்டும்! இந்த வரிகள் ஆங்கிலத்தில் மழலையர்களுக்கு எழுதப்பட்ட […]

No Picture

மனோன்மணியம் சுந்தரனார்

April 5, 2022 editor 0

மனோன்மணியம் சுந்தரனார் தமிழறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் நினைவு நாள்‌ 26.4.1897 ‌நம் செந்தமிழ் மொழிக்கு முத்தமிழ் எனப்பெயருண்டு. இயல் , இசை, கூத்து அல்லது நாடகம் ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரித்து  தமிழ் தொன்று […]

No Picture

கச்சதீவு

April 3, 2022 editor 0

கச்சதீவு வரலாறு யூன் 26, 2016 கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், பல்லாவரத்திற்கும் […]

No Picture

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

April 2, 2022 editor 0

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்  2.3 சிலப்பதிகாரம் – கருத்துக் களஞ்சியம்சமயம், சமூகம், அரசியல் சார்ந்த பல கருத்துகளைக் கொண்டுள்ள ஒரு சிறந்த படைப்பு சிலம்பு. சிலப்பதிகாரத்தின் அடிப்படையாக மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன. 1) […]

No Picture

முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழரின் கிழக்கு மாகாண நிலங்கள் -1

April 2, 2022 editor 0

முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழரின் கிழக்கு மாகாண நிலங்கள் 1 சிவன்கோயில், பிள்ளையார் கோயில்கள் இருந்த இடங்களில் பள்ளிவாசல்களும் பொதுக் கட்டிடங்களும் அமைக்கப்பட்டுச் செறிவான குடியேற்றம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் கற்று வந்த றோமன் கத்தோலிக்கத் […]