No Picture

போருக்குப் பின்னரும் நிமிர்ந்து நிற்கும் திருவையாறு கிராமம்

November 26, 2017 editor 0

போருக்குப் பின்னரும் நிமிர்ந்து நிற்கும் திருவையாறு கிராமம் நடராசா லோகதயாளன் வடக்கு மாகாணத்தில் இருந்து வாராந்தம் 500 பார ஊர்தி விவசாய உற்பத்திகளைத் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்த ஓர் விவசாயக் கிராமம்.  இன்று மிழிர்ந்து […]

No Picture

நல் அறம் செய்வோர் நல் உலகு அடைவர்

November 24, 2017 editor 0

மரணம் இயற்கையானது அதனை யாராலும் தடுக்க இயலாது! நக்கீரன் நேற்றுமாலை தமிழ் உணர்வாளர் சிவம் பரமநாதன் அவர்களது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அவரது தமிழ்த் தொண்டு பற்றி சுருக்கமாகப் பேச வாய்ப்புக் கிடைத்தது. […]

No Picture

பகவன் புத்தர் எவற்றை போதித்தார்

November 21, 2017 editor 0

தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Wednesday, July 26, 2017 பகவன் புத்தர் எவற்றைப் போதித்தார்  “பகவன் புத்தர் எவற்றைப் போதித்தார்” பாபா சாகிப் அவர்களின் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலில் பகுதி […]

No Picture

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! 

November 20, 2017 editor 0

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! தமிழ் இலக்கியப்  பேச்சாளர்கள்  மேடைகளில் பேசும் போது  இந்த பாடல் வரியை மேற்கோளாகக் காட்டத் தவறுவதே இல்லை. ஆனால், அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை […]

No Picture

எண்ணம்… சொல்… செயல்..!

November 20, 2017 editor 0

எண்ணம்… சொல்… செயல்..! march 18, 2014  by alagusundari1948,  ஆன்மீகம் எபிமெனிடஸ்  என்கிற கிரேக்க அறிஞர் இருந்தார். அவருக்கு கிழக்கத்திய ஞானம் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நீண்ட தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். புத்தரைச் சந்திக்க வேண்டும் […]

No Picture

இபிஎல்ஆர்எவ் கூடாரம் காலியாகிறது!

November 20, 2017 editor 0

இபிஎல்ஆர்எவ் கூடாரம் காலியாகிறது! வடக்கு மாகாண சபையின் ஈ.பீ.ஆர்.எல்.எவ் இன் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் நேற்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார். வடக்கு மாகாண சபைத் […]