A response to pseudo Hindus who oppose Thai first as Thamil New Year
V.Thangavelu, President Thamil Creative Writers Association
Opposition has been voiced by a small bunch of individuals who are Hindus against the change in the birth of Thamil New Year. They claim the change is against tradition and borders on blasphemy. Such people are superficial and naïve in many ways.
The opposition can be seen as an ad hominem argument – you cannot fault an argument, so you fault the person advancing it. In this instance Chief Minister M.Karunanidhi! He is reviled by Hindu bigots like Thuglak Chow, Ramagopalan, Ela Ganesan (BJP) Ms Jayalalithaa (ADMK MLA’s voted for the bill) and few others as anti-Hindu.
Strangely, the editor of the TamilNet website in his myopic arrogance and ignorance also joined the anti-nationalist forces to whip up frenzy against the change thus making a mockery of the decision of the de facto state of Thamil Eelam that endorsed Thai first as Thamil New Year!
The Thamil Nadu government gave legal status to the observation of Thai first (January 14th) as the beginning of Thamil New Year which will be called Thiruvalluvar Aandu. In an unprecedented act of solidarity, the bill was unanimously passed on January 28, 2008 by the State legislature.
The accusation the TN government has arbitrarily and suddenly made the change in regard to the New Year is not supported by facts. Only half-baked illiterates do so. Thamils need a continuous year count like the Christians or Muslims. They need to discard foreign culture and beliefs imposed on them under the guise of religion. Way back in 1921 Thamil scholars like Maraimalai Adikal, Naavalar Somasundera Bharathiyaar, Prof. Parithimaakalaignar (Prof. Sooriya Narayana Shastri) K.Subramaniyapillai, Thiru V.Kalyanasundera Mudaliyar, Saivait scholar Sachchithanadapillai, Naavalar Na.Mu. Venkadasamy, K.R.P.Visvanatham and scores of others met at Pachchayappan College and resolved to make Thai first Thamil New year instead of Chiththirai.
In order to have a continuous year count the birth day of Thiruvalluvar was taken as falling on Thai (Suravam) first. This was given effect by the TN government in 1971 in official calendars, from 1972 in gazettes and from 1981 in all departments. Later it was extended to non-governmental departments as well.
In the Indian civil calendar, the initial epoch is the Saka Era, a traditional era of Indian chronology that is said to have begun with King Salivahana's accession to the throne and is also the reference for most astronomical works in Sanskrit literature written after 500 AD. In the Saka calendar, the year 2002 AD is 1925.
The other popular epoch is the Vikram era that is believed to have begun with the coronation of King Vikramaditya. The year 2002 AD corresponds to 2060 in this system.
The Calendar Reform Committee set up India’s present day national calendar in 1957. It is a lunisolar calendar, which has leap years coinciding with the leap years of the Gregorian calendar. The months in the calendar have been named after the conventional Indian months. This calendar came into effect with the Saka Era in Chaitra 1, 1879 (March 22, 1957).
Although we don’t have direct evidence of Thiruvalluvarr’s birth day, this day has been chosen with reference to available (indirect data) from Sangam and post-Sangam Thamil literature.
The opposition to the change in the Thamil New Year from Chiththirai to Thai mostly emanates due to a lack of proper understanding of astronomy. Added is the natural tendency to resist change.

The Earth has three types of motions: motion around its axis, motion around the Sun, and motion of its axis due to wobbling of the Earth's axis due to grativitation caused by the sun and the moon. . The Earth rotates around its axis in 24 hours, which causes day and night. In the Northern Hemisphere we see that all but one of the stars and planets rise in the east and set in the west. The one star that does not rise or set is the polar star (Dhruva Nadchchathiram or Polaris), which is located directly above the Earth's North Pole. The Earth’s axis is tilted from perpendicular to the plane of the ecliptic by 23.45°. It is this tilting that causes the four seasons of the year - spring, summer, autumn (fall) and winter. Since the axis is tilted, different parts of the globe are oriented towards the Sun at different times of the year.
The seasonal changes have nothing to do with stars or planets or gods as widely believed by Astrologers and Almanac casters.
The second type of motion is the rotation of the Earth around the Sun in 365 days to complete one revolution in an elliptical orbit. Using modern instruments for exact observations of the universe, the Earth takes 365 days, 6 hours, 9 minutes and 9.50 seconds to complete one revolution with respect to the stars (Sidereal year). With respect to the orbit, it takes 365 days, 5 hours, 48 minutes and 45.50 seconds to complete one revolution (Tropical year). The difference in time is 20 minutes and 24.00 seconds as follows:
|
Sidereal year |
365d |
6h |
9m |
9.50s |
|
Solar year |
365d |
5h |
48m |
45.50s |
|
Difference |
0d |
0h |
20m |
24.00s |
This difference is caused by the third type of motion of Earth, the wobbling of its axis, which astronomers call processional movement (precession of equinoxes) of the pole or axis of the Earth.
The ancient Thamils
lived in close touch with nature. Astronomy and Astrology very much influenced
their lives. With regard to the year, the Thamils started it with the Vernal
Equinox. Astronomers have determined the Sun transiting Aries at 0 degree as
the Vernal Equinox, that is the day when the Sun rose exactly in the east,
coincided. This was about the year 285AD. With the lapse of centuries, the New
Year falls now, about three weeks after the Vernal Equinox. The Hindu solar
year is sidereal, and since it is in excess of the tropical year by 20 minutes
and 24.00 seconds, it does not keep step with the seasons.
The
seasons fall back one and half days for every hundred years or one day every
71.6 years.
It is not correct to say that Chiththirai has always been the beginning of Thamil New Year. Nachchinarkiniyar who wrote a commentary to Tholkaappiyam says Thamil New Year started in August (Aavani) and ended in July (Aadi). This demonstrates the fact that Aeries (Medam) is not the start of the reference point in the Zodiac during Tholkappiyar’s time.
The Thamils/Hindus divided the year into "Uttarayanam" the first six months after the winter solstice and "Dhadshanyam" the second six months after the summer solstice. The former was considered health-giving, bright period for man and animals for during that period the days became longer and longer in the Northern hemisphere. The commencement of "Uttarayanam" that is the Northerly transit of the Sun from Dhanu Raashi (Sagittarius) to Makara Raashi (Capricorn) on Thai first (January 13/14) and coincided with the celebration of Thai Pongal and the day following as Paddip Pongal (the cattle festival). Hindu calendar calls it Makara Sangaranthi day. Most of the temple festivals in the Thamil country were also fixed for this bright period. The beginning of the "Dhadshanayam" was marked by "Adip Prapoo" (July 1- Hindu calendar). These six months were considered not a very bright period for men and animals because the days became shorter and shorter.
One of the major drawbacks in counting the 60 years cycle that starts with Chiththirai is that it is not a continuous year. Its cycle consists of 60 years and same is useless to record historical events. And their names (so are some of the months) are not Thamil. They are in Sanskrit. The mythological story attached to the birth of the years is extremely vulgar and obscene. The 60 months were named after the 60 sons born to Vishnu and sage Naradar. As usual with Hindu mythologies a perverted mind must have invented the story.
A close look at the six seasons given in Thamil literature reveals that they are out of sync with the actual seasons experienced at the equator.
Ilavenil Kaalam - Mild sunny period : Chithirai, Vahasi - Thingal
(Mid April to mid June)
Muthuvenil Kaalam - Intense sunny period : Aani, Aadi - Thingal
(Mid June to mid August)
Kaar Kaalam - Cloudy rainy Period : Aavani, Purataasi - Thingal
(Mid August to mid October)
Kuthir Kaalam - Cold period : Iyppassi, Kaarthihai - Thingal
(Mid October to mid December)
Munpani Kaalam - Early misty period (evening dew): Maarkali, Thai – Thingal
(Mid December to mid February)
Pinpani Kaalam - Late misty period (morning dew): Maasi, Panguni – Thingal
(mid February to mid April)
Definitely Mid June to mid-August is not the rainy season in Northeast of Ceylon or Thamil Nadu. They are in fact hot and humid months. The rainy season is from October to November (Iyppasi to Kaarthikai) and not from Mid August to mid October.
The coolest months are December - January (Maarkali - Thai). It is in January (Thai) the farmer harvest the first sheaves of a harvest. They are grinded and mixed with old rice and used for Pongal. The actual harvest season does not take place in January, but takes place in February and March.
As stated avce January 13th/14th has astronomical significance, in that, the Sun (Earth) commences its Northerly transit which lasts for 6 months.
In fact there are four transits of significance by the Sun in its journey from South to North and North to South. They are -
Spring Equinox – March 20-21
Summer Solstice – June 21-22
Autumnal Equinox – September 22 -23
Winter Solstice – December 21-22
Equinoxes are days in which day and night are of equal duration. The two yearly equinoxes occur when the Sun crosses the celestial equator and the Sun is seen exactly overhead.
The solstices are days when the Sun reaches its farthest Northern and Southern declinations. The winter solstice occurs on December 21 or 22 and marks the beginning of winter (this is the shortest day of the year). The summer solstice occurs on June 21 or 22 and marks the beginning of summer and is the longest day of the year.
The above is true only in regard to the Northern hemisphere. It will be the exact opposite to those living in the Southern hemisphere. When it is summer in the Northern hemisphere, it is winter in the Southern hemisphere. So also in regard to spring and autumn.
As already
mentioned, the arrivals of the seasons have been changing at the rate of 1
degree per 71.6 years. Westerners found spring coming earlier (March 10) than
the Julian calendar showed viz March 21. To adjust the extra days Pope Gregory
ordered the deletion of 10 days i.e. October 5th, 1582 was followed up with October
15th. 1582. The Gregorian calendar still has a few seconds difference. But the
calendar can hold good fairly accurately for the next 1000 years!
More over since 1986 the Atomic clock keeps correct time to the last second
and clocks are adjusted according.
Due to the precession of the equinoxes, the Sun will be at the 1st degree of Libra at the spring equinox in 11,232 years! Those who think that almanacs and calendars are cast in iron should mark their calendars! The zodiac of the two systems (Tropical and Sidereal) will be exactly opposite one another! Ayanamsha will be 180 degrees 0 minutes!! It would be interesting to those who oppose Thamil New Year shifted to Thai first to incarnate at that time just to join in the debate!
In Vedic or Sidereal astrology the calculation of the Sun passing through the 1st degree of Aries is marked by the Sun actually passing through the observable fixed stars (there is few days of difference between Astronomical dates and Siereal dates - see Table below) making up the constellation Aries and has nothing to do with the seasons. Because of the precession of equinoxes at a rate of 50.26 arc seconds per year, .difference between the tropical zodiac and sidereal zodiac increases every 10 years by 8 minutes 22 arc seconds.
,uhrpfSk; Qhapw;wpd; efHTk;
|
kz;lyk; |
QhapW GFjy;/ ntspNaWjy; |
ehs;fs; |
ghif |
Nkw;Fyf Nrhjplk; |
,e;jpa Nrhjplk; |
|
Nklk; |
Vg;gpupy; 19 - Nk 13 |
25 |
24.66 |
khHr;R 21 –
|
Vg;gpupy; 14 - Nk 14 |
|
,lgk; |
Nk 14 – A+d; 19 |
37 |
36.49 |
Vg;gpupy; 21 - Nk 21 |
Nk 15
–
|
|
kpJdk; |
a+d; 20 – A+iy 20 |
31 |
20.58 |
Nk 22 – A+d; 21 |
a+d; 15 – A+iy 15 |
|
flfk; |
A+iy 21 – Mf];l; 9 |
20 |
19.73 |
a+d; 22 – A+iy 22 |
A+iy 16 – Mf];l; 16 |
|
rpk;kk; |
Mf];l;10 – nrg;njk;gH 15 |
37 |
36.49 |
A+iy 23 – Mf];l; 22 |
Mf];l; 17 – nrg;njk;gH 16 |
|
fd;dp |
nrg;njk;gH16 –xf;NjhgH 30 |
45 |
44.38 |
Mf];l; 23 – nrg;njk;gH 23 |
nrg;njk;gH 17 -xf;NjhgH 16 |
|
Jyhk; |
xf;NjhgH31 – nehntk;gH 22 |
23 |
22.69 |
nrg;njk;gH 24 – xf;NjhgH 23 |
xf;NjhgH 17 – nehntk;gH 15 |
|
tpUr;rpfk; |
nehntk;gH23–nehntk;gH 29 |
7 |
6.9 |
xf;NjhgH 24 – nehntk;gH 22 |
nehntk;gH 16 – bnrk;gH 15 |
|
ghk;ghl;b |
nehntk;gH30– bnrk;gH 17 |
18 |
17.75 |
fzf;fpy; vLg;gJ ,y;iy |
fzf;fpy; vLg;gJ ,y;iy |
|
jD |
bnrk;gH 18 - rdtup 18 |
32 |
31.56 |
nehntk;gH 23 – bnrk;gH 21 |
bnrk;gH 16 - rdtup 13 |
|
kfuk; |
rdtup 19 – ngg;utup 15 |
28 |
27.62 |
bnrk;gH 22 - rdtup 20 |
rdtup 14 – ngg;utup 12 |
|
Fk;gk; |
ngg;utup 16 – khHr;R 11 |
24 |
23.67 |
rdtup 21 – ngg;utup 19 |
ngg;utup 13 – khHr;R 12 |
|
kPdk; |
khHr;R 12 – Vg;gpupy; 18 |
38 |
37.48 |
ngg;utup 20 – khHr;R 20 |
khHr;R 13 – Vg;gpupy; 13 |
The Thamil/Hindu calendar has gone awry and no correction has been made for precession of equinoxes. This is the reason why the real seasons are not synchronizing with months mentioned above. Poet Subramanian Bharathiyar has pointed out this discrepancy in one of his essays.
Those who claim that Chiththirai New Year ushers in Spring (Venil) has to re-think. It really falls on March 20th/21st! A good 24 days earlier. So are all the Hindu auspices festival and ceremonial ritual days based on seasons.
The "wobble" and the precession of the equinoxes were known to the Ancient Egyptians, although the first official "discovery" of it was made by an Ancient Greek astronomer, Hipparchus, who was born sometime around 190 B.C. It was noted because the Sun was in a slightly earlier position at the time of the Spring Equinox each year (as measured against the fixed stars). Because the movement slips backwards (Westwards) through the zodiac, it is called precession (as opposed to a forward-movement which would be called progression).
Now 1° every 71.6 years doesn't sound like too much, but it certainly adds up over 2,000 years or so, and this is where we get into the different Zodiac systems.
The determination of Thai first as Thamil New Year is now a fait accompali. It has been made legal by law by the Thamil Nadu Government in January 2008. One cannot unscramble a scrambled egg! History is heavily stacked against intellectually discreditable individuals for they live in the past!
The change of Thamil New Year has not altered or modified the Panchangam or Thamil/Hindu Almanac as some foolishly think or argue. What has changed is the reference point (in a circle any point could be considered the reference point) in the Zodiac. Instead of Medam (Aeries) 0 degree being considered the birth of Thamil New Year, the reference point has been shifted to Makaram (Capricorn) 0 degree the birth of Thamil New Year! But those Hindu Thamils who want to celebrate Chithrai 01 as the Hindu New Year are at liberty to do so.
There is reference in Thamil Sangam literature to the celebration of Thai Neeradal, but there is absolutely no reference to Chiththirai New Year in ancient literature! The practice appears to have commenced during the rule of Vijeyanakara and Nayakkar kings who ruled Thamil Nadu after the fall of Paandyan kingdom in the 14the century.
There is mention in the Puranaanooru (282) part of Ettuthokai anthology - a collection of poems of Sangam literature - about farmers celebrating the harvest festival.
The shifting of Thamil New Year from Chiththirai first to Thai first is a mile stone in the history of Thamils. It has given a distinct national and cultural identity to the Thamils cutting across religion and countries.
April 12, 2008
Dear editor
(TamilNet)
If Chiththirai is Thamil New Year why is that not a single year bears Thamil name? Why is the months name not in Thamil? The sixty year cycle of years is useless to record history and historical events. Worse the Puranic story of the origin or birth of 60 years cycle borders on raw filth.
Thamils need a continuous year count like the Christians. They need to discard foreign culture and beliefs. That includes Hindu gods!
Not now, but in 1921 Thamil scholars like Maraimalai Adikal, Somasundera Bharathiyaar, Parithimaakalaignar ( Prof. Sooriya Narayana Shastri) and scores of others met at Pachchayappan College and decided to make Thai first Thamil New year instead of Chiththirai. In order to have a continuous year count the birth day of Thiruvalluvar was taken as falling on Thai (Suravam) first. After extensive research it was assumed Valluvar's birth year as BC 31. So the current Valluvar year is 2008 plus 31 which is 2039.
This was given effect by the TN government in 1972 in all government departments and later to non-governmental departments as well.
This year the TN govt. decided to give legal status to the Thamil New Year. Legislation was enacted declaring Thai first as the Thamil New Year. The law was passed unanimously.
Thai first is also Pongal Day - the equivalent of Thanks Giving day in the western countries. It too has astronomical significance. It is on Thai first (January 14) that Sun commences its southerly journey ( it is just an illusion looking from earth) and enters Tropic of Capricorn.
The zodiac ( the orbital path of sun/earth) being a circle there is no beginning point. It could be any point in the circle. It so happened that Aeries was considered as beginning from 0 degree (April 14) by Indian astrology. According to Tropical astrology the sun enters Aeries (Mesha/Medam Raasi) on March 21 st (March 20th during leap years).
Apparently the editor of TamilNet is clueless and/or ignorant about the history behind Thai first being declared Thamil New Year. Vanni has officially recognized Thai first as New year and the birth day of Valluvar.
I don't know who is Ampalam but he living in the past! And also is trying in vain to put the clock back! I assure him he will not succeed in his attempt.
Thangavelu
Dear Iya,
Look at the facts, not the present or past, it is the future that
will give the verdict!
-Jeya
புதுவருடம் என்றாலே மனதில் குதூகலமும் சந்தோசம் நிலவும் நாளாகக் கணிக்கப்படுகின்றது அத்துடன் கடந்த வருட இன்னல்கள் அனைத்தும் நீங்கி பிறக்கின்ற வருடம் சிறப்பாக அமையவேண்டும். என்கின்ற திறனை எமக்கு வழங்குவது புது வருடம்
தமிழர்கள் இவ்வளவு நாளும் சித்திரை மாதத்தின் தமிழ் முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இது உண்மையில் தமிழர்களுக்குரிய நாள் அல்ல என்பதே பல அறிஞர்களது கருத்து. ஆகவே தமிழர்களுக்குத் தனியான புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். என்ற இவர்களது ஆதங்கம் வரவேற்கத்தக்கதாகும். இந்த நேரத்திலே பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது.
“நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை அல்ல உனககுத் தமிழ்ப் புத்தாண்டு தரணி ஆண்ட தமிழர்க்குத் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு”.
என்று தமிழர்களைத் தூக்கதிலிருந்து விழித்தெழ வேண்டினார். அந்தவகையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் கடந்த மாதம் தமிழர்களின் தேசிய திருநாளான தைப் பொங்கல் அன்றே அதாவது தை மாதம் முதல் நாளே தமிழரின் புத்தாண்டு என்று அறிவித்தார். இதனைத தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பல வாதப் பிரதி வாதங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அவ்வாறு கருணாநிதி தை மாதத்தைப் புத்தாண்டாக அறிவிக்க என்ன காரணம் அப்படி என்ன விசேஷம் என நோக்கினால் அது திருவள்ளுவர் பிறந்த மாதம் என்கின்றார்கள் திருவள்ளுவர் கிறிஸ்து பிறப்புக்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தார் என்று கூறுகின்றனர். அதனால் தான் கருணாநிதி திருவள்ளுவர் பிறந்த தை மாதத்தை வருடத்தின் முதல்நாளாக கொண்டாட வேண்டும் என அறிவித்திருந்தார்.
இது குறித்து நோக்கும் போது 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லுரியில் தமிழறிஞர் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழ் மாநாட்டில் சுவாமி ஞானப்பிரகாசர் உட்பட 500 மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழருக்கு தனியான புத்தாண்டு ஒன்றைக் கொண்டாடுவது குறித்து விவாதித்தனர்.
அதில் எல்லா மதங்களும் தமது மதத்தை வளர்த்தவர்களின் நினைவையே புத்தாண்டு தினமாகக் கொண்டாட தமிழர்களுக்கு மதத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தாண்டைக் கொண்டாட முடியாத நிலை ஏனெனில் சைவத்தின் தோற்றம் இன்னதென்று கூறமுடியாது. ஆகவே நமது தாய்மொழியான தமிழின் வரலாற்றினை ஆராய்ந்தார்கள்.
அவ்வரலாற்றில் தொல்காப்பியமே எமக்குக் கிடைத்த ஆதி நூலாகும் அதற்கு முன்பும் பல நூல்கள் தோற்றம் பெற்றாலும் அவை கால வெள்ளத்தால் அழிந்து மண்ணாயின. ஆகவே தொல்காப்பியத்தையே ஆதிநூலாகக் கொள்கின்றனர்.
ஆனால் தொல்காப்பியத்தை ஆக்கியோர் பெயர் தெளிவாக தெரியாமையால் அதனை ஆக்கியோரை தொல்காப்பியர் என அழைத்தனர். எனவே இவரின் தினத்தையும் புத்தாண்டு தினமாகக் கொண்டாட முடியாது.
தமிழில் தெளிவாகத் தெரியக் கூடியதாக இருப்பது திருக்குறளை ஆக்கிய திருவள்ளுவரே. இவர் கி.மு 31 இல் பிறந்தார் என்கின்றனர். இதில் கூட பல குழப்ப நிலைகள் இருக்கின்றன. அவர் புத்தரின் காலத்திற்கு முற்பட்டவர் என்ற கருத்தும் நிலவுகின்றது ஏனெனில் அவர் காளி விஷ்ணு பற்றிக் தனது குறளில் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆனால் புத்தர் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. எனவே அவர் புத்தரின் காலத்திற்கு முற்பட்டவர் என்கின்றனர். திருவள்ளுவர் புத்தரைக் குறிப்பிட்டுள்ளார். அவர் பகவான் என அழைப்பது புத்தரையே. திருவள்ளுவர் காலத்தில் விஷ்ணுவைப் பகவான் என அழைக்கப்படவில்லை. அத்துடன் தாமரை மலரோன் என்பதும் புத்தரையேயாகும். அக்காலத்திற்குப பின்தான் அது விஷ்ணுவுக்கும் இலட்சுமிக்கும் வழங்கப்பட்டன.
எனவே திருவள்ளுவர் பிறந்தது கி.மு.31இல் ஆகும் என உறுதிப்படுத்தினர். ஆகவே தை மாதம் முதன் நாளையே புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தனர். (எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் காலம் கி.மு. 31 ஆங்கில ஆண்டுடன் கூட்டினால் 2008+31=2039 இதையே ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது). இருந்தும் பார்ப்பனியர்களால் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோது இவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் 1945ஆம் ஆண்டு திருச்சி அகிலத் தமிழர் மாநாடு என்ற பெயரில் பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் ஒரு மாநாடு நடை பெற்றது. இதில் கா.சுப்ரமணியனார், மதுரைத் தமிழவேள், பி.டி. இராசன், தெ.பா.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப.சாமி, திரு வி.க. மறைமலை அடிகள, தந்தை ஈ.வெ.ரா.பெரியார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் போது தைப்பொங்கல் விழா சமய விழாவா? சமயமற்ற விழாவா, என்பது தொடர்பாகவும். தமிழர்களின் புத்தாண்டை தைமாதத்தில் கொண்டாடுவது தொடர்பாகவும் பலத்த விவாதம் இடம்பெற்றது. இறுதியாக மறைமலை அடிகள். திட்டவட்டமாக கீழ்வருமாறு கூறினார்.
“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பி குழப்பம் விளைவிக்க முயன்றாலும் தை மாதத்தை தமிழர் புத்தாண்டாக ஏற்க முடியாது என வாதிப்பவர்களும் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். என்றும் கூறினாஅவர்.
தைப்பொங்கலானது சமய சார்பு அல்லாத விழா எந்தச் சமயக்காரன் எந்தச் சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான். எந்தச் சூத்திரம் எந்த இதிகாசம் இதற்குச் சான்றாக அமைகின்றது. ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலின் சான்று இருக்கின்றது.
அத்துடன் தமிழில் தமிழ் ஆண்டு என்ற பெயரில் இருக்கின்ற “பிரபவ முதல் அட்சய” வரையான 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் பெயர் அல்ல வடமொழிப் பெயர்கள் இது தமிழ் மண, மரபு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் சரி தை மாதமே தரணியாண்ட தமிழர்களின் புத்தாண்டாக மாற வேண்டும் என்று மறைமலை அடிகள் முழங்கினார் ”இல்லை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன்". என்று தந்தை ஈ.வெ.ரா.பெரியார், தெளிவாகப் பதிலுரைத்தார். சபையிலிருந்த அனைவரும் கையொலி எழுப்பினர்.
இதனையடுத்து மறைமலை அடிகள் இதனைப் பாராட்டி தைப்பொங்கலானது தமிழர்களின் பண்பாட்டு விழா எனவும் சூரிய இளவேனில் காலத்தின் முதன் நாளான தைபொங்கல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக வருங்காலத்தில் கொண்டாடப்பட வேண்டும். எனவும் இதற்கான முயற்சியை அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இது பற்றிப் பாமர மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பின்னர் இது ஏனோ நடைமுறைப்படுத்தப் படாது கிடப்பில் போடப்பட்டது நமது துரதிஸ்டமே.
இதற்கு மற்றுமொரு காரணமும் இருப்பதாக நம்பப்படுகின்றது. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சித்திரையிலேயே புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். தந்தை ஈ.வெ.ரா. பெரியார், அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவே தை மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடுவதை அவர் விரும்பவில்லை. ஆகவே இதை நடைமுறைப்படுத்துவதற்கு அவர் இடம்கொடுக்கவில்லை. என்றும். அவர் திருச்சி மாநாட்டிலே மறைமலை அடிகளிடமுள்ள மதிப்பின் காரணமாகவும் அந்த மாநாட்டைத் தான் இடையில் குழப்பிக் கெட்ட பெயரைத் தான் வாங்காமல் இருக்கவுமே அமைதி காத்தார் எனவும் கூறுபவர்களும் உள்ளனர். எதுவாக இருந்தாலும் தை மாதத்தையே நமது அறிஞர்கள் புத்தாண்டாக ஏற்றுக்கொண்டனர். என்பதே உண்மை.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களாக வந்தவர்களில் பெரும்பான்மையானோர் வேற்று இடத்தைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர். இதனால் இவர்கள் தமது இனம் சார்ந்த மக்களின் பண்பாட்டையே கடைப்பிடிக்க முயன்றனர். கேரளத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர், அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பங்காற்றியிருந்தாலும் தமிழ் நாட்டின் நலன்களை தூர நோக்கில் கவனிக்கத் தவறியிருந்தார். அவர் மக்களின் அடிப்படை உடனடித்தேவையை மட்டும் நிறைவுசெய்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். அதன் பின் தனது இனத்தின் விசுவாசத்தை காட்டும் முகமாக தமிழ்நாட்டிலிருந்து கேரளா நோக்கிச் செல்லும் பவானி ஆற்றின் கரையோரம். தேவிபுரம் பிரதேசம் ஆகியவற்றை கேரள அரசாங்கத்திற்கு அன்று வழங்கினார். ஆனால் இன்று தமிழ்நாடு வறண்ட பூமியாக விளங்க எம்.ஜி.ஆர் அன்று வழங்கிய அந்தப் பவானி ஆற்றுப்பிரதேசங்கள் செழிப்புடன் திகழ்கின்றன. ஆகவே இப்படி வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டதால் அவர்கள் இதற்கு உடன்படவில்லை.
இவ்வாறு இழுபறிப்பட்ட நிலையில் எழுபதுகளில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி 1971ஆம் ஆண்டு தமிழக அரசு நாட்குறிப்பிலும் 1972ஆம் ஆண்டு முதல் தமிழக அரசிதழிலும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார். நாட்டு மக்களுக்கும் “திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது அனைத்து தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை. என்பதால் தைத்திங்கள் முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என அறிவித்து அதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. என்று அறிவித்தார் இதற்கு அன்று எதிர்ப்புகளும் கிழம்பின இதனால் கருணாநிதியின் பின் தமிழக முதலமைச்சராக வந்தவர்கள் (எம்.ஜி.ஆர் உட்பட). பிரித்தானியர்கள் கூட மக்களின் கலாச்சாரத்தில் கை வைக்கவில்லை. அதை கருணாநிதி செய்தது தவறு என்று மீண்டும் சித்திரை மாதமே தமிழரின் புத்தாண்டு எனக் கொண்டுவந்தனர்.
மீண்டும் கருணாநிதி தற்போது ஆட்சிக்கு வந்தபின் தான் ஒரு தமிழன் எனவே தமிழருக்கான புதுவருடம் தை முதல் நாளே அதை தான் 1971ஆம் ஆண்டே நடைமுறைப் படுத்தியிருந்தேன். ஆகவே மீண்டும் அந்த நடைமுறையை நான் அமுல்ப் படுத்துகிறேன் என சட்டமியற்றி அதற்கான சட்டப் பேரவைக் கூட்டத்தொடரை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா ஆரம்பித்து தை முதன்நாளே தமிழர் திருநாளாகக் கருணாநிதி அறிவித்ததையும் தெரிவித்து இது இன்றிலிருந்து நடைமுறைப் படுத்தப்படுகின்றது. எனவும் தெரிவித்தார்.
இது ஜெயலலிதாவுக்கு கடுப்பாகி விட்டது. நான் ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்தவர். சாத்திரங்களின்படி அமைந்துள்ள புதுவருடத்தை தமிழ் என்ற போர்வையில் களங்கம் செய்வது தவறு என்றும் இது பிராமணிய இனத்தினையே அவதூறு செய்வது போல் உள்ளது. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை இந்நடை முறையைத் தடைசெய்வது. என்று முழக்கமிட்டவண்ணமே உள்ளார்.
தமிழர்களுக்காக தனியான ஆண்டு நிர்ணயம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. இது ஆட்சியாளர்களின் அரசியல் விளையாட்டின் பந்தாக இப்புதுவருடப் பிரச்சனை மாறாது விட்டால் நன்மையே.
தமிழர்களைப் பொறுத்தவரையில் சங்க காலத்தில் ஆவணியே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டாடப்பட்டது. இது சாத்திரங்களின் படி சூரியன் தனது சொந்தவீட்டில் புகும் நாளாகும். இதே போல் கார்த்திகை மாதத்து விளக்கீட்டையும் தமிழர்கள் புத்தாண்டாகக் கொண்டாடியதற்கான சான்றுகள் உள்ளன. சித்திரை வருடப்பிறப்பு என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனாலேயே நிலைநாட்டப்பட்டதாகும்.
இந்த அரசனுக்கு முன் வியக்கத்தக்க வகையில் தமிழன் புதுவருடத்தைக் கொண்டாடினான் எனபதற்கு பல சான்றுகள் உள்ளன. அத்துடன் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் தான் சித்திரை தமிழனின் புத்தாண்டாக மாற்றப்பட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இராஜராஜசோழன் காலத்தில் சித்திரை தமிழரின் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டமைக்கான ஆதாரம் எதுவும் இல்லை.
இப்போதைய சித்திரை வருடப்பிறப்பு தமிழருக்குரியதல்ல. ஏனெனில் சுழற்சி முறையில் வரும் பிரபவ முதல் அட்சய வரையான அறுபது ஆண்டுகளில் ஒன்றின் பெயர்கள் கூட தமிழில் இல்லை. இது தொடர்ச்சியாக சுழற்சி முறையாக வந்தவண்ணமே உள்ளன. இப்பெயர்கள் ஆகமங்களின் பெயர்கள் என சோதிடர்கள் கூறுகின்றனர். அத்துடன் ஒருவர் பிறந்து அறுபதாம் ஆண்டு அவர்பிறந்த நட்சத்திரம் நாள் என்பன மீண்டும் வரும் இதை சாத்திரங்கள் சஷ்டி பூர்த்தி விழா என்கின்றன. பிரபவ முதல் அட்சய வரையான அனைத்தும் வடமொழிப் பெயர்களே. இந்த அறுபது ஆண்டுகளின் தோற்றம் பற்றி புராணங்கள் கூறும் புனைகதையானது நகைப்புக்கிடமானது. ஆணும் ஆணும் உடலுறவு கொண்டதன் மூலம் அறுபது புத்திரர்களைப் பெற்றனர். இந்தப் புத்திரர்களின் பெயர்களில்தான் பிரபவ தொடக்கம் அட்சய வரையான அறுபது ஆண்டுகளும் அழைக்கப்படுகின்றன. இந்தப் புராணக் கதையைப் படிப்பவர்கள் நிச்சயமாகத் தமிழர்களை இழிவுபடு;த்தவே முயல்வர். எனவேதான் தமிழர்களுக்கென்று ஒரு தமிழ் ஆண்டு தேவையாக உள்ளது.
சிங்காரவேல் முதலியார் என்பவரால் தொகுக்கப்பட்ட “அபிதான சிந்தாமணி” என்ற நூலிலே இந்த ஆணுக்கும் ஆணுக்கும் (சிவனுக்கும் விஷ்ணுவுக்கும்) பிறந்த 60 புத்திரர்களின் பெயர்களில் அறுபது ஆண்டின் பெயர்களும் அழைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தப்பிறப்பு எப்பொதிருந்து வந்தது என நோக்கில் இது நாயக்கர் காலப்பகுதியிலேயே இப் புராணக்கதை புனையப்பட்டது. அதற்குமுன் சேர, சோழ, பாண்டியர்களது காலத்தில் கூட இவை பற்றி எந்தக்கருத்துக்களும் இல்லை. மறைமலை அடிகள் கூட இதை ஆதாரப்டுத்தியுள்ளார் என்பது இங்கு சுட்டிக்கட்டத்தக்கது.
தமிழர்களைப் பொறுத்த மட்டிலே ஈழத்தில் மட்டுமல்ல தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், மற்றும் புலம்பெயர் நாடுகளிலெல்லாம் பரந்து வாழ்கின்றனர். இவர்கள் இந்த ஆண்டுப்பிறப்பின் உண்மைகளைத் தெரிந்திருக்கவேண்டும். ஏதோ வழக்கத்திலிருக்கும் வருடம் என்றே சித்திரையில் புதுவருடத்தை கொண்டாடி வருகின்றார்கள். சித்திரை மாதத்த்pல் புத்தாண்டைக் கொண்டாடுவது வானசாஸ்திர நூலையும், பருவங்களின் சுழற்சி முறையையும் அடிப்படையாகக் கொண்டு அது இயற்கையை ஒட்டியது எனவே சித்திரை மாதமே ஆண்டின் தொடக்கம் என்று தொடர்ந்து செயல்ப்படுத்தி வந்தனர். அப்போதுதான் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டு மக்கள் கைகளில் பணம் கையிருப்பில் உள்ள நேரம் எனவே அவர்கள் புத்தாண்டைச் சித்திரையில் கொண்டாடினார்.
வானசாஸ்திரங்களின் அடிப்படையில் நட்சத்திரங்களினதும் கோள்களினதும் அசைவுகளை வைத்து புதுவருடத்தை தமிழன் நிர்மானித்தவானாக இருந்தால் தற்போது சித்திரைப் புத்தாண்டானது வைகாசியிலேயே கொண்டாடவேண்டும். ஏனெனில் விஞ்ஞான ரீதியில் கிரகங்கள் அனைத்தும் 72ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் சுற்றுப்பாதையிலிருந்து ஒரு பாகை விலகுகின்றது. அப்படியானால் அது ஒரு நாளிற்குச் சமமாக உள்ளது. இதையே வராகமிகிரர் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய “பிரிஹத் சம்ஹிதா” என்ற நூலில் 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரகங்கள் அனைத்தும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு பாகை (டிகிரி) மாற்றமடைகின்றது. எனக்குறிப்பிட்டுள்ளார். இது தற்கால ஆய்வின்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதை வைத்துப் பார்க்கும்போது நாயக்கர் காலத்திலே சித்திரையில் இருந்த புதுவருடம் தற்போது வானசாஸ்திரங்களின் படி வைகாசிக்கு(மே) வரவேண்டும். அவ்வாறு மாறாது விட்டால் கிரகங்களை வைத்துக் கணிக்கின்ற சாஸ்திரங்களும் பொய்யாகவே அமைந்து விடுமல்லவா?
எனவே சித்திரையில் புதுவருடத்தைக் கொண்டாடுவதும் தையில் புதுவருடத்தைக் கொண்டாடுவதும் ஒன்றாகவே அமையும் எனினும் சிலர் சோதிடக்கணிப்பில் மேட இலக்கணம் தமிழர்களுடைய லக்கணம் அந்த லக்கணத்தில் சூரியன் உச்சம் பெறுவது சிறப்பானது. மேட இராசி மாதமான சித்திரை மாதத்தில் காலடிஎடுத்து வைக்கும்போது அந்த வருடம் மிகவும் உயர்வைத் தரக்கூடியது.
சூரியன் மகர இராசியில் பிரவேசிக்கும் நாளை வருடப்பிறப்பாக கொண்டாடுவது தமிழர்களுக்கு ஏற்றதல்ல. தைப்பொங்கல் திருநாளை உத்தராயண காலத்தின் ஆரம்ப நாளாக சூரியன் மகர இராசியில் பிரவேசிக்கும் நாளாக கொண்டாடலாமே தவிர புதுவருட நாளாக கொண்டாட முடியாது என வாதிபவர்களும். உள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கூட தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழனுக்கு புதுவருடம் தைமாதம் முதல் நாளிலேயே தொடங்குகின்றது. என்று தெரிவித்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மீண்டும் அவர்கள் இவ்வருட ஆரம்பத்திலும் கருணாநிதியின் அறிவிப்புக்கு முன்னமே தமிழர்களின் புதுவருடம் தைப்பொங்கல் நாளே என தெரிவித்திருந்தனர்.
எனவே தமிழ்நாட்டிலே அரசியல் காரணத்திற்காக கருணாநிதி புதுவருடத்தை தை மாதத்திற்கு மாற்றினார் என்று கொண்டாலும் விடுதலைப் புலிகளுக்கு அவ்வாறு எந்த அழுத்தங்களும் இல்லை. எனவே ஈழத்தமிழனின் புதுவருடமும் தைமாதத்தில் தான் மலர வேண்டும் என்ற அவர்களின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அத்துடன் தமிழனுக்கான தனித்தமிழ் நாள்காட்டி ஒன்றையும் அவர்கள் உருவாக்கியிருந்தனர். துரதிஸ்ட வசமாக அது வெளிவரவில்லை. அதற்குள் மலேசிய தமிழ் அறிஞர்கள் இத்தனித்தமிழ் நாட்காட்டியை வெளியிட்டனர். எதுவாக இருந்தாலும் தமிழனுக்கான நாட்காட்டி வெளிவந்ததில் மகிழ்ச்சி. பண்டைத் தமிழனின் அறிவியல் …. பண்டைத்தமிழன் இயற்கையை வணங்கி இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன். தன்னுடைய வாழ்நாளில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதை அவதானித்தான். அதில் மழை, பனி, வெயில், காற்று என்பன மாறி மாறித்தோன்றி அவனை வானியலாளனாக்கியது. இந்தக் காலச் சேர்க்கை ஒருதரம் முடிந்து மறுபடியும் தோன்றும்போது அதனை ஆண்டு என்றான் (இயற்கை தன்னை ஆண்டமையால் ஆண்டு என்றழைத்தான்). . ஆரியர்களின் வருகைக்கு முன்பிருந்தே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறியிருந்தனர். என்பது மேல்நாட்டறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். மேல்நாட்டறிஞரான சிலேட்டர் என்பவர் “தமிழர்களுடைய வான நூற்கணிதமுறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதமுறைகளிலும் நிகரானது. என்று குறிப்பிட்டுள்ளார். The world first என்ற நூலும் இதற்குக் கட்டியம் கூறவனவாய் அமைகின்றன. தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக்கொண்டு காலத்தைக் கணித்தனர். உழவர்கள் சூரியன் சந்திரன் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவ மாற்றங்களையும் மிகத்தெளிவாக அறிந்திருந்தனர். என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. (a social history of the tamils –parts 1)
ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக தமிழர்கள் அன்றே பிரித்தழைத்தனர். “வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்,” என்று அவற்றைப் பகுத்ததோடு மட்டுமல்ல அவ் ஆறு பொழுதுகளையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டான். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு பொழுதுகளும் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன. என பண்டைத்தமிழன் அன்றே கணக்கிட்டுவிட்டான். ஒரு நாளிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் குறிக்கும். அதாவது பண்டைத் தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பது தற்போதைய கணக்கீடான 24 மணித்தியாலங்களுடன் பொருந்துகின்றன. பண்டைத் தமிழனின் கணக்குப்படி ஒரு நாளிகை என்பது 24 நிமிடம் எனவே ஒருநாளில் 60 நாளிகைகள் உள்ளன. ஆகவே 24*60=1440 நிமிடம் இதை தற்போதைய ஒரு மணித்தியாலத்தால் பிரித்தால் அது 24 என்று பதில்வரும் எனவே பண்டைத்தமிழனின் கணக்கும் தற்போதைய கணக்கும் ஒன்றிப் போவதைக் காணலாம். இதற்கு மத்திய தரைக்கோட்டுப்பகுதி மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தான் வானம் தெளிவாகத் தெரிவதால் பண்டைத்தமிழனால் தினமும் வானை அவதானித்து துல்லியமாகக் காலங்களைக் கணிக்க முடிந்தது எனக் கொள்ளலாம்.
தமிழர்கள் தமக்குரிய வாழ்வை ஆறு பருவங்களாகப் பிரித்திருந்தான்.1) இளவேனில் (தை – மாசி மாதங்களுக்குரியவை)
2) முதுவேனில் (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியவை)
3) கார்காலம் (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியவை)
4) கூதிர் (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியவை)
5) முன்பனி (புரட்டாதி – ஐப்பசி மாதங்களுக்குரியவை)
6) பின்பனி (கார்த்திகை – மார்களி மாதங்களுக்குரியவை)
இவ்வாறு பண்டைத்தமிழன் காலத்தை ஆறு நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் வகுத்து அதில் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவெனில் காலத்திலேயே ஆரம்பித்திருக்கின்றான். தொன்மையான பண்பாட்டுப் பெருமை கொண்ட அனைவரும் (சீனர், மொங்கோலியர்கள். உரோமர்கள்.) தங்களுடைய புத்தாண்டு தினத்தை இளவேனில் காலத்திலேயே தொடங்குகின்றான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியர்களின் வருகையின்பின் அவர்கள் ஒரு ஆண்டை நான்கு பருவங்களாக வகுத்தனர். ஆகவே
“பத்தன்று நூறன்று பன்நூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வின் புத்தாண்டு தை மாதம் முதல் நாள் பொங்கல் நன்னாள்”
என்று பாவேந்தர் பாரதிதாசன் அன்று சொன்னது இன்று உண்மையாக அமைகின்றது. என்றெ தோன்றுகின்றது.
சாஸ்திரங்கள் கூறும் கருத்துக்கள்….
சூரியனே கிரகங்களின் தலைவனாகக் கொள்ளப்படுகின்றான். அவனைச் சுற்றி ஒன்பது கிரகங்களும் வலம் வருகின்றன. சூரியனுக்குச் சொந்தவீடு சிம்மம், மேடம் அதன் உச்சவீடு. இராசிகள் மேட இராசியில் தொடங்கி மீன இராசியில் முடிகின்றன. அதேபோல் முதல் நட்சத்திரம் அச்சுவினி இறுதி நட்சத்திரம் இரேவதி. சூரியன் அச்சுவினியில் கால்பதித்து மேட இராசியில் புகும் நாளையே புதுவருடதினம் எனச் சாத்திரங்கள் கூறுகின்றன. இச்சாத்திரங்கள் தமிழ்க் காலங்களை உத்தராயணம், தெட்சினாயணம் என இரண்டு வகையாக வகுத்திருக்கின்றன. இதில் உத்தராயண காலம் தை மாதத்தில் தொடங்கி ஆனி மாதம் வரையான காலப்பகுதிக்குள் உள்ளடக்கப்படுகின்றது. இதை வசந்த காலம் எனவும் அழைப்பர். இந்த உத்தராயண காலத்தின் தொடக்க நாளே தைப்பொங்கல் தினமான தை முதல் நாளாகும். மகர இராசியில் உத்தராட நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் நாளே இந்நாளாகும்.
இந்த நாளில் சூரியன் சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் வருகின்றது. எனவே விஞ்ஞான ரீதியில் பார்த்தால் சூரியன் சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் வரும் நாளை தமிழன் தன் புது வருடமாகக் கொண்டாடினால் எதவித தவறும் இல்லை இந்த மகரஇராசி சனீஸ்வரனுக்குரியது என்றும் கும்பம் மகரம் ஆகியவை அவனது சொந்த வீடுகள் என்றும் கூறுகின்றன.
இந்தச் சனியின் தந்தையே சூரியன் என்றும் சாயாதேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவரே சனீஸ்வரன் என்றும் தன் தாயான சாயாதேவியை சூரியன் கைவிட்டு விட்டதனால் தனது தந்தையின் மேல் தீராத கோபம் கொண்டு அவரைப் பழிதீர்க்கும் முகமாக எப்போதும் முரண்பட்டுக் கொண்டேயிருப்பார் அதனால் கும்பமும் மகரமும் சூரியனின் பகைவீடுகள் என்றும் அந்தப் பகைவீடுகளில் ஒன்றான மகர இராசி சூரியனுக்கு ஏற்ற இராசியாக அமையாது.
எனவே அந்த இராசியில் வருடத்தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டால் மக்கள் மனதில் சஞ்சலம் உருவாகும். என்ற காரணத்தினால் சூரியனின் உச்சவீடான மேடஇராசியே புத்தாண்டுக்கு ஏற்ற இராசியாகும் இது சித்திரை மாதத்தில் வருகின்றது. ஆகவே சித்திரையிலேயே தமிழர்கள் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். என்கின்றனர் சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள்.
சூரியன் சித்திரை மாதத்தில் மத்திய தரைக்கோட்டில் அதாவது பூமத்திய இரேகையில் உச்சங்கொடுப்பது உண்மையே. தற்போது தமிழர்களி;ன் புதுவருடம் முற்றுமுழுதாக சாத்திரங்களின் மடியில் சரணடைந்து விட்டது வருத்தத்திற்குரியது. உண்மையில் புதுவருடமானது ஒரு இனத்தவர்களின் பண்பாடு, கலாச்சாரம், மற்றும் சமயம் சார்ந்ததே அதைவிடுத்து முற்றுமுழுதாக மதம் சார்ந்ததல்ல என்பதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே தைமாததில் தமிழர்கள் புதுவருடத்தைக் கொண்டாட முனைவது தவறு அல்ல இது குறித்து நான் சோதிட வல்லுணர்கள் சிலருடன் தொடர்பு கொண்டடேன் அதில் புகழ்பெற்ற சோதிட நிபுணர் ஒருவர் கருத்துக் கூறும்போது சாத்திரங்களின் படி தற்போது மேடஇராசியிலிருந்து கணிக்கப்படும் காலங்கள் தமிழர்கள் புதுவருடத்தை தை மாதத்த்pற்கு மாற்றும் போது மகரஇராசியிலிருந்தே கணிக்க வேண்டும். இது தவறு என்று கூறமுடியாது. ஆனால் நன்மையானதாகப் படவில்லை. அத்துடன் தைமாத இராசியான மகரஇராசியிலிருந்து கணிக்கப்படும் போது எல்லாவற்றையுமே மாற்றியமைக்க வேண்டிய தேவையுண்டு. தற்போதுள்ளவர்களால் அப்படிக்கணிப்பதால் சில தவறுகள் நிச்சயம் உண்டாக வாய்ப்பிருக்கின்றது. அதனால் தான் இதை ஆதரிக்கவில்லையே தவிர வேறொன்றுமில்லை. தமிழர்கள் தமது பண்பாட்டியல் ரீதியாக புதுவருடத்தை மாற்றும்போது நான் அதை ஆதரிக்கின்றேன் என்றார்.
இலண்டனிலே உள்ள பிரபலமான ஆலய பூசகர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டபோது தம்பி இவங்கள் இப்படி மாத்துறதால ஆலயங்களின் பிழைப்புக்கே ஆப்பு வைக்க நினைக்கிறாங்க. தைப்பொங்கல் தினத்தில புதுவருடத்தை வைச்சா கலெக்சன் கம்மியாத்தான் வரும். மாறாக சித்திரையில வைச்சா அதில வேற தேறும் இதை சாத்திரங்களின் படி பிழை எனக்கூறினாலும் தமிழர்களின் பழக்கத்தை மாத்த முனையாதிங்க - அப்புறம் நாங்கதான் அவஸ்தைப்படணும் என்றார். பாருங்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆலயங்கள் எல்லாம் கலெக்சனிலேயே குறியாக இருக்கின்றது.
நமது புதுவருடமும் சிங்களப் புதுவருடமும் ஒரே நாளிலேயே வருவதனைக் காணலாம். சிங்களவர்களினுடைய புத்தாண்டு தமிழர்களின் திருக்கணித முறைப்படியே மேற்கொள்ளப்படுகின்றது. காரணம் இலங்கையிலே உள்ள சிங்களவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாக இருந்து சிங்களவர்களாக மாறினவாகள். இவர்கள் திருமணக்கலப்பு, வேலைவாய்ப்புக் காரணமாக சிங்களப் பகுதிகளுக்கு வந்து குடியேறியதனால் நாளடைவில் இவர்கள் சிங்களவர்களாக மாறினார்கள். உதாரணமாக தற்போது முன்னேஸ்வரம் பகுதி, உடப்புப்பகுதி ஆகியன சிங்களக் குடியேற்றங்களாகவும் சிங்களவர்களாகவும் மாறிவருவதனைக் காணலாம்.
ஆகவே சிங்களப் புத்தாண்டு தமிழர்கள் இன்றுவரைக்கும் கொண்டாடி வருகின்ற சித்திரைப் புத்தாண்டையே அவர்களும் கொண்டாடுகின்றனர் இவர்களும் எண்ணெய் வைத்து புத்தாடை அணிந்து சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இதைச்சிலர் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரேநாளில் புத்தாண்டைக் கொண்டாடி வருவதனால் தமிழன் மட்டும் இடையில் தை மாதத்தில் தனது புத்தாண்டைக்கொண்டாட முனைவது தமிழ் சிங்கள உறவில் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனர் என்று முழக்கமிட்டனர். தமிழன் தனது பண்பாட்டியலுடன் ஒன்றி தனது புதுவருடத்தை தனக்குரிய ஆண்டுடன் மாற்றுவதில் எந்தத்தவறும் இல்லை.
உலகளாவிய ரீதியில் புது வருடங்கள்….
இன்று உலகம் முழுவதும் பல்வேறு வகையான புதுவருடங்கள் நடைமுறையில் உள்ளன. இவ்வாறு பல்வேறு வகையான புதுவருடங்கள் நடைமுறையில் இருந்தாலும் ஆங்கிலப் புதுவருடமே பொதுவானதாக் கொண்டாடப்படுகின்றது.
பண்டைக்காலத்தில் எகிப்து மக்கள் நைல் நதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கையே புதுவருடமாகக் கொண்டாடினர். இது பெரும்பாலும் செப்டெம்பர் மாத இறுதியில் நிகழும். பாபிலோனியர்கள் வித்தியாசமாக வசந்த காலத்திலேயே புதுவருடத்தைக் கொண்டாடி வந்தனர். ரோமானியர்களின் புத்தாண்டு நீண்ட காலமாக மார்ச் மாதத்திலேயே தொடக்கத்திலேயே கொண்டாடப்பட்டது. இவர்களே கலண்டரை வடிவமைப்புச் செய்தவர்கள். அப்போது வருடத்திற்குப் பத்து மாதங்களே வரையறை செய்தனர். மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவை அமைந்திருந்தன. பின் கி.மு. 713 இல்தான் (கி.மு.8ஆம் நூற்றாண்டு) ஜனவரியும் பெப்ரவரியும் லீஃப் வருடமும் சேர்க்கப்பட்டன. அப்போதும் மார்ச்சிலேயே துவங்கிவந்த வருடம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் (கி.மு.153) தான் ஜனவரி 1 முதல் துவங்கும் படி மாற்றப்பட்டது. இது உரோமானியர்களின் கடவுளான ஜோன்ஸ் நினைவாக ஆண்டின் முதல் மாதத்திற்கு ஜனவரி என்று பெயர் சூட்டினர். அதற்குப் பின்னரே ஜூலியஸ் சீஸர் கொண்டு வந்த ஜூலியன் கலண்டர் (கி.மு.45, 1ஆம் நூற்றாண்டு) தான் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்து வந்தன. அங்கும் கூட பல நாடுகள் கிறிஸ்மஸ்ஸிலிருந்தும் ஈஸ்டர் தினத்திலிருந்தும் புத்தாண்டைத் துவக்கும் வழக்கமிருந்தது. ஐரோப்பியர்களும் கி.பி,1582 ஆம் ஆண்டுகளுக்கு முன்புவரை மார்ச் மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடினார்கள்.
சீனா மற்றும் வியட்நாம், நாடுகள் தங்கள் புத்தாண்டை ஜனவரி 21ஆம் திகதியில் கொண்டாடி வருகின்றனர். பெப்ரவரியில் திபெத்தினதும் மார்ச்சில் ஈரான் புத்தாண்டும் மலர்கின்றது. ஏப்ரல் மாததில் தமிழ, தெலுங்கு, பஞ்சாபி, விசு (கேரளா), பெங்காலி, மற்றும் சிங்கள புத்தாண்டுகள் மலர்கின்றன. அதேபோல் நேபாளம் தாய்லாந்து முதலியனவும் ஏப்ரல் மாதத்திலேயே புதுவருடத்தைக் கொண்டாடுகின்றன. அக்டோபர்- நவம்பரில் (தீபாவளி தினத்தில்) குஜராத்தி ஆண்டு மலர்கின்றன.
இது தவிர ஹிஜிரி எனப்படும் இஸ்லாமிய ஆண்டு மொகரம் எனப்படும் அரபி மாதத்தில் துவங்கும் ஹிஜிரி ஆண்டு கிறிஸ்தவ கலண்டரை விட குறைவான நாட்களைக் கொண்டது. இது 12 மாதங்களைக் கொண்டிருந்தாலும் ஆண்டின் மொத்த நாட்கள் 354 ஆக உள்ளது. காரணம் இது பிறையை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது. எனவே இஸ்லாமிய ஆண்டு கொஞ்சம் வேகமாகவே நடைபோடுகின்றது. ஆகவே தான் இந்த 2008 இல் முஸ்லிம் ஆண்டு இருமுறை மலரும் வாய்பைக் கொண்டுள்ளது. 2008 ஜனவரியிலும் 2008 டிசம்பரிலும் இருமுறை மொகரம் துவங்குகின்றது. ஆகவே இந்த வருடம் அவர்களுக்கு இரு புத்தாண்டு மலர்கின்றன.
ஆங்கிலக் கலண்டர் யேசுகிறிஸ்துவின் பிறப்பை வைத்துக் கணிக்கப்பட்டது. போல் முஸ்லிம் கலண்டர் நபிகள் நாயகம் மக்காவை விட்டு மதீனாவுக்கு போன நாளிலிருந்தே கணிக்கப்பட்டு வருகின்றது. ஆங்கில ஆண்டை A.D.(anno domini) என்று குறிப்பிடுவதைப் போல் இஸ்லாமிய ஆண்டை A.H.(anno hegiriae) என்று குறிப்பிடுகின்றனர்.
தற்போது உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும் ஆங்கிலக்கலண்டரினுடைய உண்மையான பெயர் க்ரகேரியன் கலண்டர் என்பதாகும். கி.பி 16ஆம் நூற்றாண்டில் கத்தோலியர்களின் போப்பாக இருந்த 13ஆம் போப் க்ரகேரி எனபவரின் தலமையில் கி.பி.1582 இல் வடிவமைக்கப்பட்டதே இந்தக்கலண்டராகும்.
இதுவே இன்று பொதுக்கலண்டராக உள்ளது. அவ்வளவு காலமும் கிறிஸ்துவின் பிறப்புடன் ஆரம்பமான வருடம் போப் க்ரகேரியன் என்பவரால் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி யேசு பிறந்த டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தினம் என்றும். அவ்வாறு யேசுபிறந்து எட்டாவது நாள் அவர் தனது பெற்றோர்களால் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அவர் ஞானஸ்தானம் பெற்ற நாளையே வருடத்தின் முதன்நாளாக ஆரம்பிக்க வேண்டும். ஜனவரி 1 என்று அமுல் செய்தார்.
போப் அவர்கள் ஆரம்பித்து வைத்த கலண்டர் என்பதால் ஐரோப்பாவில் அரசர்கள் வாதம் பண்ணாமல் ஏனெனில் ஐரோப்பியர்கள் அனைவரும் கத்தோலிக்கர்களாக இருந்தனர். ஆகவே அவர்களும் போப் வடிவமைத்த கலண்டரையே உபயோகித்தனர். 18ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆதிக்கம் ஆசியநாடுகளில் பரவியபோது இக் க்ரகேரியன் கலண்டரும் திணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று அதுவே உலகப் பொதுக்கலண்டராக்கப்பட்டது.
இந்த க்ரகேரியன் கலண்டரை உலகளாவிய ரீதியில் பரப்பிய பெருமை பிரித்தானியர்களைச் சாரும் இவ்வாறு ஐரோப்பியர்கள் மட்டுமல்ல சீனர்கள், ஜப்பானியர்கள், கொரியர்கள், மொங்கோலியர்கள், என பலகோடி மக்களும் தங்களுடைய புதுவருடத்தை இளவேனில் காலமான ஜனவரியிலேயே ஆரம்பிக்கின்றனர். உதாரணமாக ஜப்பானியர் எமது பொங்கல் தினத்தன்று தமது புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். இது தமிழர்கள் - ஜப்பானியர்கள் இடையேயான பண்பாட்டு ஒற்றுமை நிலையையே காட்டுகின்றது. ஜப்பானியர்கள் தை மாதம் 14ஆம் நாள் பழைய பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்தனர்.
தை 15 நாள் தமிழர்களைப் போலவே புதுப்பானை வைத்து பொங்குகின்றனர். அதன்போது அவர்கள் Fonkara – Fonkara என்றழைத்து மகிழ்வார்கள். தமிழர்கள் இதை பொங்கலோ பொங்கல் என்று பாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். தமிழில் பொங்க பொங்க என்ற சொற்களுக்கு ஜப்பானிய மொழியில் ர்ழபெய – ர்ழபெய என்று பாடுகின்றார்கள். அதேபோல் புத்தாடை அணிதல் முன்னோர்க்கு படையல் செய்தல், கலை நிகழ்சிகளை நிகழ்த்துதல், மாடுகளுக்கு உணவளித்தல் போனற காரியங்களை தமிழர்கள் செய்வது போலவே செய்கின்றனர். இது தமிழர்களினதும் ஜப்பானியர்களினதும் தொன்மையான பண்பாட்டியலையே காட்டுகின்றது.
இவ்வாறு அன்று தை மாதத்திலே தனது புத்தாண்டை ஜப்பானியர்களுடன் ஒன்றிணைந்து ஆரம்பித்திருந்தாலும் இடையில் தமிழன் மட்டும் மாறிவிட்டான். எமது பண்பாட்டுப் பாரம்பரியம் ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரைப் புத்தாண்டு, தீபாவளிப் பண்டிகை, போன்ற பண்டிகைகளை தன் இனப்பண்டிகைகளாக எண்ணி கொண்டாடி மகிழ்ந்து மயக்கத்தில் இருக்கின்றான்.
தமிழ்மொழி, தமிழ்மறை, தமிழர் ஆண்டு, தமிழர் திருநாள், இவை நான்கும் உலகத்தமிழர்களை இணைக்கும் உயிர்ப்பாற்றல். இவற்றைப் போற்றுவதே தமிழர் தம் கடமையாகும். எனவே இவ்வளவு காலமும் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிய தமிழர்கள் தடீரென கருணாநிதியினதும், தமிழீழ விடுதலைப்புலிகளினதும். அறிவிப்பால் மாற்றமடைய மாட்டாது. என்றாலும் தமிழனுக்கு ஒர் தனி ஆண்டாக தை மாதம் முதன் நாள் திகழ்வதால் இனிவரும் காலங்களில் மக்கள் தை மாதம் முதன்நாளான தைப்பொங்கல் அன்றே புதுவருடத்தைக் கொண்டாட முயல வேண்டும். (பதிவு - ஏப்பிரில் 2008)
மேலே எழுதப்பட்ட கட்டுரை தொடர்பாக எனது திறனாய்வு
தமிழர்களுக்குப் புத்தாண்டு எப்போது என்ற கட்டுரையில் அ. மயூரன் பல
தரவுகளை தந்துள்ளார். ஆனால் கட்டுரையில் ஆங்காங்கே சிறு சிறு பிழைகள்
காணப்படுகின்றன.
.
அறிஞர் அண்ணாவை தமிழர் அல்ல என எந்த அடிப்படையில் சொல்கிறார் என்பது தெரியவில்லை.
அவர் தமிழர்தான்.
ஜெயலலிதாவும் தமிழ்நாட்டில் பிறந்தவர். மைசூரில் இளைமைப் பருவத்தைக் கழித்தவர்.
பெரியார் ஆந்திரநாட்டில் பிறக்கவில்லை. அவர் தமிழ்நாட்டில் பிறந்த கன்னடியர்.
திருச்சியில் நடந்த மாநாடு 1935 இல் நடந்தது. 1945 இல் அல்ல.
தை மாதம் முதல் நாள் தமிழரின் புத்தாண்டு பிறக்கிறது என்று கொண்டுவரப்பட்ட
சட்டத்துக்கு அதிமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தார்கள்.
கட்டுரையாளர் சித்திரை மாதப் பிறப்பை அல்லது பொங்கலை வைகாசியில் கொண்டாட வேண்டும்
என்று சொல்வது தவறு. நாயக்கர் காலத்தில் சித்திரையில் எந்த நாளில் புத்தாண்டு
கொண்டாடினார்கள்
என்பது தெரியவில்லை. 71.6 ஆண்டுகளுக்கு ஒரு நாள் (பாகை) வேறுபாட்டை வைத்துப்
பார்த்தால் நாயக்கர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டு ஏப்பிரில் 7 அல்லது 8 ஆம் நாள்
பிறந்திருக்க வேண்டும். அவர் எழுதியிருப்பதாவது -
வானசாஸ்திரங்களின் அடிப்படையில் நட்சத்திரங்களினதும் கோள்களினதும் அசைவுகளை வைத்து
புதுவருடத்தை தமிழன் நிர்மானித்தானாக இருந்தால் தற்போது சித்திரைப் புத்தாண்டானது
வைகாசியிலேயே கொண்டாடவேண்டும். ஏனெனில் விஞ்ஞான ரீதியில் கிரகங்கள் அனைத்தும்
72ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் சுற்றுப்பாதையிலிருந்து ஒரு பாகை விலகுகின்றது.
அப்படியானால் அது ஒரு நாளிற்குச் சமமாக உள்ளது. இதையே வராகமிகிரர் என்பவர் பல
நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய “பிரிஹத் சம்ஹிதா” என்ற நூலில் 72 ஆண்டுகளுக்கு
ஒருமுறை கிரகங்கள் அனைத்தும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு பாகை (டிகிரி)
மாற்றமடைகின்றது. எனக்குறிப்பிட்டுள்ளார். இது தற்கால ஆய்வின்மூலம்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதை வைத்துப் பார்க்கும்போது நாயக்கர் காலத்திலே சித்திரையில் இருந்த
புதுவருடம் தற்போது வானசாஸ்திரங்களின் படி வைகாசிக்கு(மே) வரவேண்டும். அவ்வாறு
மாறாது விட்டால் கிரகங்களை வைத்துக் கணிக்கின்ற சாஸ்திரங்களும் பொய்யாகவே அமைந்து
விடுமல்லவா?"
ஞாயிறு சித்திரை முதல் நாள் (ஏப்பிரில் 13
அல்லது 14) மேட இராசியில் அசுவினி
நட்சத்திரத்தில் புகுகிறது. (வானிய்ல் கணிப்பின்படி ஞாயிறு வான்நடுக்கோட்டைக்
கடக்கும் நாள் ( ஏப்பிரில் 19 எனப்படுகிறது). என்பது சரியான கணிப்பே. ஆனால் வேனில்
(வசந்த) காலம் ஏப்பிரில் 14
இல் தொடங்குகிறது என்பது பிழையான கணிப்பு. வேனில் காலம் மார்ச்சு
20 அல்லது 21 இல் தொடங்குகிறது என்பதுதான் சரி!
பருவங்களுக்கும் கோள்களுக்கும் தொடர்பில்லை. புவி தனது அச்சில் அதன் ஓடு பாதைக்கு 23.45
சரிந்திருப்பதே பருவங்கள் ஏற்படுவதற்குக் காரணமாகும்.
அயனாம்ச வேறுபாட்டுக்கு புவி தனது அச்சில் தள்ளாடுவது காரணம். இந்தத் தள்ளாட்டம்
ஞாயிறு மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையால் ஏற்படுகிறத. எமது புவி நடுவில் புடைத்து
துருவங்களில் சிறிது தட்டையாக இருப்பது மற்றொரு காரணம் ஆகும். இதனால் புவியின்
அச்சு பின்னோக்கி - மேற்கில் இருந்து கிழக்காக - 71.6 ஆண்டுக்ளில் 1 பாகை செல்கிறது.
இதுவே மேற்குலக சோதிடத்துக்கும் இந்திய சோதிடத்துக்கும் இடையில காலக்கணிப்பில்
காணப்படும் வேறுபாட்டுக்குக் காரணம். மேற்குலக சோதிடம் இந்த பின்னோக்கலை கணக்கில்
எடுக்கிறது. இந்திய சோதிடம் நட்சத்திரத்தை (சித்திரை நட்சத்திரத்தை) வைத்துக்
காலத்தைக் கணிப்பதால் புவியின் பின்னோக்கலை கணிக்க வாய்ப்பில்லாமல் போகிறது.
இதனால் ஒரு குழந்தை ஏப்பிரில் 27
இல் பிறந்தால் அதில் இருந்து அயனாம்ச வேறுபாட்டைக்
கழித்து சாதகம் எழுதுகிறார்கள்.
பஞ்சாங்கம் கணிப்போர் நாசாவின் எவ்வமெரிசில்
(Ephemeris)
காணப்படும் தரவுகளை
வைத்தே சூரியு சந்திர கிரகணங்களைத் தெரிந்து கொள்கிறார்கள்.
நக்கீரன்
ஆசிரியர் "சோதிடப் புரட்டு"
jkpoH Gj;jhz;L ijah? rpj;jpiuah?
[By: Thangavelu, President, Tamil Creative Writers Association, Canada]
தை
முதல் நாள் தான் தமிழர்களின் புத்தாண்டு.. தமிழரின் புத்தாண்டின்
தொடக்கம் தை முதல் நாள் என்றும் அதுவே திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என 1921 ஆம் ஆண்டிலேயே
தமிழறிஞர்கள் கூடி முடிவெடுத்தார்கள். தமிழக அரசைப் பொறுத்தளவில 1971 முதல் தமிழ்நாடு அரசு
நாள்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் 1981
முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வந்திருகிறது.
இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி அதற்குச் சட்ட வடிவம் கொடுத்திருக்கிறார். சட்டம் தமிழக சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இதனைத் தமிழ் கூறும் நல்லுகம் வாழ்த்தி வரவேற்றிருக்கிறது! தமிழக அரசின் இந்த அறிவிப்பை தமிழீழ நிழல் அரசும் வரவேற்றிருக்கிறது.
தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்புக்குச் சில இந்து அடிப்படைவாதிகளும் அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தமி;நாட்டில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பும் பாரதிய ஜனதா கட்சியும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இதுகுறித்து இந்து பரிஷத் அமைப்பின் அனைத்துலக செயல் தலைவர் வேதாந்தம் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசின் முடிவு கண்டனத்துக்கு உரியதாகும் என்றார்.
முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. தை முதல் நாள் இந்தியா முழுவதும் மகரசங்கராந்தியாக அனுசரிக்கப்படுகிறது. எனவே இதைத் தமிழர்களின் தனிப் பெரும் நாளாகக் கருத முடியாது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள சித்திரை முதல் நாள் (ஏப்ரில் 14) தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியல் பூர்வமானது, கோள்களின் போக்கை வைத்துக் கணிக்கப்பட்டதாகும். மக்களின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாகக் கருணாநிதி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே உடனடியாக இந்த முடிவை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
வேதாந்தத்தைப் போலவே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இல. கணேசன் “நாட்டைத் திசை திருப்பவும் வரலாற்றில் இடம் பெறவும் நாட்டைத் துண்டாடும் முயற்சியாகவும் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியுள்ளார்கள். முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள், நாம் தான் புத்திசாலிகள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்பவர்கள்” எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.
தமிழீழத்தைப் பொறுத்தளவில் நல்லை ஆதீனமும் கம்பவாரி போன்ற இராமாயண பக்தர்களும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை எதிர்க்கிறார்கள். சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று வாதிடுகிறார்கள்.
பொதுவாக மனித மனம் மாற்றத்தை விரும்புவதில்லை. செக்குமாடு போல் செக்கைச் சுற்றிவருவதே சுகம் எனச் சிலர் நினைக்கிறார்கள்.
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே” என்பது நன்னூலில் காணப்படும் சூத்திரம்.
தொல்காப்பிய காலத் தமிழர்களுக்கு ஆவணி மாதம் ஆண்டுத் தொடக்கமாக இருந்திருக்கிறது. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் தமிழர்கள் ஆவணி தொடங்கி ஆடி முடியும் வரை உள்ள காலத்தை ஒரு ஆண்டாகக் கணித்தார்கள் என்கிறார். இதனால் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் வந்ததாக இருக்க வேண்டும்.
மரபு மாறக் கூடியது. ஒரு அய்ம்பது அறுபது ஆண்டுக்கு முன்னால் மாட்டு வண்டியில் தான் பயணம் செய்தோம். இன்று வானூர்தியில் கண்டம் விட்டு கண்டம் பறக்கிறோம். பனை ஓலையில் எழுத்தாணி கொண்டா எழுதுகிறோம்? எழுத்தாணியே இல்லாமல் கணினியின் திரையில் எழுதுகிறோம்! அரிசிச் சோற்றைச் சாப்பிட்ட தமிழர்கள் இன்று கோதுமை மாவில் உணவு சமைத்துச் சாப்பிடுகிறார்கள்!
இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன்
என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78
இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன.
(பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)
60 ஆண்டுச் சக்கரம்
சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60 ஆண்டுகள்)
கொண்டுள்ளதால் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமல் இருக்கிறது. ருத்ரோத்காரி
ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது. (பக்கம் 163 - பாவாணரின்
ஒப்பியன்மொழி நூல் - 1940)
இந்த 60 ஆண்டு முறையும்
பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச்
சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும்
பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும்
சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள். இந்தியாவில் வெவ்வேறு
நிலப்பரப்பை ஆண்ட மன்னர்கள் தங்கள் பெயரில் தொடர் ஆண்டுகளை அறிமுகப்படுத்தினார்கள்.
கலியுக ஆண்டு, சாலிவாகன சகாப்தம், விக்கிரம ஆண்டு, சக ஆண்டு, கொல்லம் ஆண்டு என்பன
இவற்றுட் சிலவாகும்.
வரலாற்று நிகழ்ச்சியொன்றின் காலத்தைக் குறிப்பிடும்போது, ஆண்டின் பெயரைக்
குறிப்பிட்டு மாதம், தேதி முதலியவற்றையும் குறிப்பிடுவது வழக்கம். இந்தமுறையில்
நீண்ட வரலாற்றுக் காலங்களைக் குறிப்பிடும்போது குழப்பம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு 60 ஆண்டுகளிலும் ஒரே
ஆண்டுப் பெயர் திரும்பத் திரும்ப வருவதால் சரியாக எந்த ஆண்டு குறிப்பிடப் பட்டது
என்பதை அறிந்து கொள்வது சிக்கலாக இருக்கிறது.
இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம்
ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.
கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம்
60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை.
இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆண்டுகள் பிறந்த கதையிலும் ஆபாசம் வழிந்தோடுகிறது!
சில ஆண்டுகளுக்கு அருவருப்பான பெயர் கொடுத்திருக்கிறார்கள். பெயர்கள் ஒன்றேனும்
தமிழாக இல்லை. தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன.
அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி
வடிவங்களே! எடுத்துக்காட்டாக சுக்கில (விந்து) குரோதி, குரோதன, துன்முகி, துன்மதி
போன்றவற்றைக் குறிப்பிடலாம். அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம்
இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால்
ஏற்றுக் கொள்ள முடியாதது.
தமிழர்களைப் பொறுத்தளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொடர் ஆண்டை அவர்கள்
உருவாக்கவில்லை. கல்வெட்டுக்களில் தாங்கள் முடிசூட்டிக் கொண்டு ஆட்சி தொடங்கிய
ஆண்டில் இருந்து காலத்தைக் கணித்தார்கள். இந்தக் குறைபாடு வள்ளுவர் ஆண்டை
அறிமுகப்படுத்தியதின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதலாகத் தொடங்குவது மரபு. இதைத்தான் பல்லாண்டு காலமாக நாம் கடைப்பிடித்து வந்துள்ளோம். இந்த வரையறைக்கு ஆதாரமாக மொழியியல் மற்றும் இலக்கியச் சான்றுகளும் நிறைந்து கிடக்கின்றன” என்று சொலபவர்கள் இலக்கியத்தில் நிறைந்து கிடக்கின்ற பல சான்றுகளில் ஒரு சான்றையேனும் மேற்கோள் காட்டுவதில்லை!
சனவரி முதல் நாள் வரும் புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!
தமிழ்மொழி மீதும் தமிழினத்தின் மீதும் நடத்தப்பட்ட புறப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதற்குத் தமிழன் எதைச் செய்தாலும் இந்தக் கூட்டம் அதை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கும்.
வெவ்வேறு பண்பாடுகள் வெவ்வேறு நாளைத் தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றன. எல்லோருக்கும் சித்திரை முதல் நாள் புத்தாண்டல்ல. மேலும் சித்திரைப் புத்தாண்டு அறிவியல் அடிப்படையில் ஆனது என்பது முழுதும் உண்மையல்ல.
சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருக்கிறது என்று கூறி அதற்கான ஏதுக்களை சிலர் அடுக்கிக் காட்டுகிறார்கள். ”சூரியனே நமது கணிதத்தின் அடிப்படை. இவைகளின் நகர்வுகள் மாறுதல்களுக்கு உட்படாதவை. உலகில் நிலம் மாறும், நீர் மாறும், மலைகள் கரையலாம், வெடிக்கலாம். ஆனால் சூரியனும் சந்திரனும் மாறா. நிரந்தரமாக நடக்கும் இந்த செயல்களின் அடிப்படையில்தான் நம்முடைய ஆண்டுக் கணக்கு இருத்தல் வேண்டும். இதில் எந்த மூடப்பழக்க வழக்கமும் இல்லை. இதை அறியாது மாற்ற முயற்சிக்க வேண்டாம்” எனச் சிலர் வாதிடுகிறார்கள். . சூரியனை வைத்தே ஆண்டுக் கணிப்பு செய்யப்படுகிறது என்பது முழு உண்மையல்ல. இந்திய காலக்கணிப்பு துலாம் இராசி 0 பாகையில் காணப்படும் Spica அழைக்கப்படும் சித்திரை நட்சத்திரத்தை வைத்தே கணிக்கப்படுகிறது.
சூரியனை அடிப்படையாகக் கொண்டு சித்திரைப் புத்தாண்டு மட்டுமல்ல பொங்கல் - புத்தாண்டும் அதே சூரியனை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகிறது.
புவி ஞாயிறை ஒரு நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. இது எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றுவது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். ஞாயிறின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு (பாகை 270) உட்புகும் நாளும் (மகரசங்கராந்தி) அறிவியல் அடிப்படையில் ஆனதுதான். இன்னும் சொல்லப் போனால் இராசி வட்டத்தில் (புவி ஞாயிறைச் சுற்றிவரும் மேலும் கீழும் ஆன 20 பாகை கொண்ட பாதை) நான்கு முக்கிய கோணங்கள் இருக்கின்றன. மார்ச்சு மாதம் 20 (மேடம் - 0 பாகை), யூன் 21 (கடகம் - 90 பாகை), செப்தெம்பர் 23 (துலாம் -180 பாகை) டிசெம்பர் 22 (மகரம் - 270 பாகை) என்பவையே அந்தக் கோணங்களாகும்.
இந்து அடிப்படைவாதிகள் தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்க இந்தியாவைப் பிடித்தாண்ட வெள்ளையன் மீது வஞ்சகப் புகழ்ச்சி பாடுகிறார்கள். “நம்மை அடிமைகளாகவும், தங்கச் சுரகங்களாகவும் கருதி நடத்திய ஆங்கிலேயர்கள் கூட, நம்முடைய மதம், மொழி, சாதி மரபுகளிலும், நம்பிக்கைகளிலும், பழக்க வழக்கங்களிலும் கை வைக்காது, அவைகளை மதித்து நடந்து கொண்டதால்தான், அவர்களால் இங்கு இருநூறு ஆண்டுகளுக்குமேல் ஆள முடிந்தது” என்பது இந்து அடிப்படைவாதிகளது வாதம்.
இந்த வாதத்திலும் வலுவில்லை. இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரன் சட்டத்தின் மூலம் உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்தான். குழந்தைகள் திருமணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து 14 அகவையை குறைந்தபட்ச அகவையாக சட்டம் (1890) செய்தான். இந்து மத விதவைகள் மறுமணம் செய்வது சட்டமாக்கப்பட்டது. காளிக்கு நரபலி கொடுப்பது சட்டத்தால் தடை செய்யப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர் தீண்டாமை அரசியல் யாப்பு மூலம் ஒழிக்கப்பட்டது. வரதட்சணைக் கொடுமை ஒழிக்கப்பட்டது. இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.
தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு
முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த
தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்
தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள்.
திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றை உருவாக்கி அதனைப் பின்பற்றுவது, அதையே தமிழ்
ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர்
என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு
எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.
இப்படி முடிவு செய்தவர்களில் தலையாய தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள்,
தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை,
சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர
பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் ஆவர்.
இந்த முடிவை 1935 ஆம்
ஆண்டு நொவெம்பர் 18 ஆம் நாள் திருவள்ளுவர்
திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவிற்கு தலைமை தாங்கிய தமிழ்க் கடல் மறைமலை
அடிகளார் அறிவித்தல் செய்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்தவ ஆண்டுடன்
31 கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடக்கி வைத்தார்.
திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டான 1935
டுடன் 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 1966 ஆகும். (கி.பி. 31,
1935 = தி.பி. 1966)
அடிகளாரின் அறிவித்தலை அறிஞர் அவை ஏற்றுக்கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால்
அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு (பக்கம் 117,
திருவள்ளுவர் நினைவு மலர் 1935)
வருகிறது.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம்
தை முதல் நாள். ஏழு கிழமை நாள்களின் பெயர்களில் புதன், சனி நீங்கலாக எஞ்சியவை
தமிழ்ச் சொற்களாகும். புதன் தமிழில் அறிவன் என்றும் சனி தமிழில் காரி என்றும்
அழைக்கப்படுகிறது.
தமிழ் அறிஞர்களின் முயற்சியால் தமிழர் திருநாளான பொங்கல், தமிழ் ஆண்டு, திருவள்ளுவர்,
தமிழ் மறை ஆகியன உலகத் தமிழரால் போற்றிக் கொண்டாடடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழர்
நலவாழ்வு, வளவாழ்வு, பெருவாழ்வு, புகழ் வாழ்வு பெற முடிகிறது.
திராவிட இயக்கம் தை முதல் நாளை முப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருகிறது. தை முதல்
நாள் பொங்கல் நாள், புத்தாண்டின் தொடக்க நாள், திருவள்ளுவர் பிறந்த நாள் ஆகிய
நாள்களே அந்த முப்பெரும் விழாவுக்குரிய நாள்களாகும்.
இந்து அடிப்படைவாதிகள் பழைய காலத்தில் வாழாமல் மாறும் உலக நடைக்கு ஏற்ப சிந்திக்கவும் வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா!
You fools! All that's gone is gone
and will not comeback
Don't brood always over what’s gone
And worry to death and fall in the pit of worry
Don't remember all that's past.
பழைய பஞ்சாங்கத்தில்......
கருணாநிதி
"ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளையின்
பேரை வைத்துத்தான் ஆண்டுக் கணக்கு வைப்போம்-
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நாளை
ஆண்டின் தொடக்க நாள் என்று ஆன்றோர் சான்றோர்
அறுதியிட்டுக் கூறிய பின்னும் அதனையேற்று
வள்ளுவர் ஆண்டினை வண்டமிழர் ஆண்டென்று கூறவே,
எள்ளத்தனை இன உணர்வும் கொள்ள மாட்டோம்''-
பள்ளந்தனில் விழுகின்ற பொட்டுப் பூச்சியாய்;
பழைய பஞ்சாங்கத்தில் பதுங்குவதோ பகுத்தறிவு
தமிழ் ஆண்டுத் தொடக்கம் தைத் திங்கள் முதல் நாள் என்பதை
இமிழ் கடல் வேலித் தமிழகப் பேரறிஞர் மறைமலையடிகள் தலைமையில்
அமிழ்தெனும் கருத்தாய் ஆய்ந்தறிந்து கண்டார்-
அறம் பொருள் இன்பம் எனும் அருங்குறள் யாத்த அய்யன்
அரும் பெரும் பெயரால் திருவள்ளுவர் ஆண்டென அரசுச் சார்பில் அன்று;
அறிஞர் மன்றில்-ஆன்றோர் அவையில்-தை முதல் நாள் தமிழ் ஆண்டு
முதல் நாள் என்றோம்
ஆலோசனை சொல்லித் தமிழரை மேலும் வளர்ப்பதற்கு அக்கறையற்றோர்
பூலோகம் இருண்டதெனப் பூனை போல் இரு கண்களை மூடிக்கொண்டு;
"ஆலோலம்'' பாடுகின்றார் அரும்பிவிட்ட தமிழ் உணர்வை விரட்டுதற்கு!
ஆரியத்தைத் தூக்கி நிறுத்துவதே சிலர் குறிக்கோள் என்றால்
அவர்தம் செய்கைக்கு நாம் குறுக்கே நிற்க விரும்பவில்லை-
ஆனாலும் எம் குறிக்கோளாம் குறள்வழித் தமிழ் ஆண்டின் சிறப்பைக்
குலைப்பதற்கு எந்தக் கூட்டத்தின் புலம்பலுக்கும் இடம் தருவது
இல்லை என்போம்!
தமிழ்ப் புத்தாண்டு தினம் மாற்றம்... முதல்வரின் முடிவு சரியானதே!
தமிழ்ப் புத்தாண்டு தினம் மாற்றம்... முதல்வரின் முடிவு சரிதானா? என்ற கட்டுரையை தமிழ்வாணன் இணையதளத்தில் படித்தபோது “அட பாபமே! தமிழ்வாணனுக்குமா அறிவுப் பஞ்சம்” என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். பின்னர் அதனை எழுதியவர் சூ.தெய். சேஷகிரி, சென்னை என்று தெரிந்தவுடன் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
பொதுவாக மனித மனம் மாற்றத்தை விரும்புவதில்லை. செக்குமாடு போல் செக்கைச் சுற்றிவருவதே சுகம் என்று பலர் நினைக்கிறார்கள். அவர்களில் சேஷகிரியும் ஒருவர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல, கால வகையினானே.
என்பது நன்னூலில் காணப்படும் சூத்திரம். இந்த இலக்கண நூலை சேஷகிரி படித்திருப்பாரா என்பது அய்யமே.
“தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதலாகத் தொடங்குவது மரபு. இதைத்தான் பல்லாண்டு காலமாக நாம் கடைப்பிடித்து வந்துள்ளோம். இந்த வரையறைக்கு ஆதாரமாக மொழியியல் மற்றும் இலக்கியச் சான்றுகளும் நிறைந்து கிடக்கின்றன” என்று சொல்லும் சேஷகிரி மொழியியல் மற்றும் இலக்கியத்தில் நிறைந்து கிடக்கின்ற பல சான்றுகளில் ஒரு சான்றையேனும் மேற்கோள் காட்டவில்லை!
தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் தமிழர்கள் ஆவணி தொடங்கி ஆடி முடியும் வரை உள்ள காலத்தை ஒரு ஆண்டாகக் கணித்தார்கள் என்கிறார். இதனால் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் வந்ததாக இருக்க வேண்டும்.
சனவரி முதல் நாள் வரும் புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ
அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!
சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை.
சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப்
பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன.
அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி
வடிவங்களே!
சில ஆண்டுகளுக்கு அருவருப்பான பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஆண்டுகள் பிறந்த
கதையிலும் ஆபாசம் வழிந்தோடுகிறது! எடுத்துக்காட்டாக சுக்கில (விந்து) குரோதி,
குரோதன, துன்முகி, துன்மதி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால்
அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு
அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7
தி ஹிந்து 10-03-1940)
60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60
ஆண்டுகள்) கொண்டுள்ளதால் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமல் இருக்கிறது.
ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று
அறியமுடியாது. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன்மொழி நூல் -
1940)
வரலாற்று நிகழ்ச்சியொன்றின் காலத்தைக் குறிப்பிடும்போது, ஆண்டின் பெயரைக்
குறிப்பிட்டு மாதம், தேதி முதலியவற்றையும் குறிப்பிடுவது வழக்கம். இந்தமுறையில்
நீண்ட வரலாற்றுக் காலங்களைக் குறிப்பிடும்போது குழப்பம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு 60
ஆண்டுகளிலும் ஒரே ஆண்டுப் பெயர் திரும்பத் திரும்ப வருவதால் சரியாக எந்த ஆண்டு
குறிப்பிடப் பட்டது என்பதை அறிந்து கொள்வது சிக்கலாக இருக்கிறது.
இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம்
ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட
முடியாது.
கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள்
என்பது புராணக் கதை.
மேலே கூறியவாறு இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும்
அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும்
ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள்
காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும்
பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை
தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள். இந்தியாவில் வெவ்வேறு நிலப்பரப்பை
ஆண்ட மன்னர்கள் தங்கள் பெயரில் தொடர் ஆண்டுகளை அறிமுகப்படுத்தினார்கள். கலியுக
ஆண்டு, சாலிவாகன சகாப்தம், விக்கிரம ஆண்டு, கொல்லம் ஆண்டு என்பன இவற்றுட்
சிலவாகும்.
தமிழர்களைப் பொறுத்தளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொடர் ஆண்டை அவர்கள்
உருவாக்கவில்லை. கல்வெட்டுக்களில் தாங்கள் முடிசூட்டிக் கொண்டு ஆட்சி தொடங்கிய
ஆண்டில் இருந்து காலத்தைக் கணித்தார்கள். இந்தக் குறைபாட்டை வள்ளுவர் ஆண்டை
அறிமுகப்படுத்தியதின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டுத் தொடக்கம் என்று 1921 ஆம் ஆண்டிலேயே தமிழறிஞர்கள் கூடி முடிவெடுத்தார்கள். அந்த அறிஞர்கள் யார் என்பது சேஷகிரியின் கேள்வி ஆகும்.
தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு
ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள்,
சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன்
கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள்.
பேராசிரியர் கா நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றை உருவாக்கி அதனைப் பின்பற்றுவது, அதையே
தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள்
முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே
தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.;
இந்த முடிவு செய்தவர்களில் தலையாய தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள்,
தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப்
பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர்
சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் ஆவர்.
இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்று முத்தமிழ்க் காவலர் முனைவர்
கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களிடம் வினாவியபோது மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய
அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள்
போதும் என்று விளக்கம் தந்தார்.
இந்த முடிவை 1935 ஆம் ஆண்டு நொவெம்பர் 18 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள்
கழகத்தினர் நடத்திய திருவிழாவிற்கு தலைமை தாங்கிய தமிழ்க் கடல் மறைமலை அடி களார்
ஒரு அறிவித்தல் செய்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்தவ ஆண்டுடன் 31 கூட்டல்
வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடக்கி வைத்தார். திருவள்ளுவர் காலம்
கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டான 1935 டுடன் 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர்
ஆண்டு 1966 ஆகும். (கி.பி. 31 +1935 = தி.பி. 1966)
அடிகளாரின் அறிவித்தலை அறிஞர் அவை ஏற்றுக்கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால்
அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு (பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர்
1935) வருகிறது.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம்
தை முதல் நாள். ஏழு கிழமை நாள்களின் பெயர்களில் புதன், சனி நீங்கலாக எஞ்சியவை
தமிழ்ச் சொற்களாகும். புதன் தமிழில் அறிவன்; என்றும் சனி தமிழில் காரி என்றும்
அழைக்கப்படுகிறது.
1935 ஆம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மகாநாடு என்ற
பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற
இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன்,
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான
பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில்
கலந்து கொண்டார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயசார்பற்ற
விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக்
கீழ்வருமாறு கூறினார்.
பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார்
முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு
இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்?
எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால்
தமிழில் புறநானூற்றில், பிட்ட சொற்றன் வரலாற்றில் சாத்தனாரின் பாடலில் சான்று
இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக்
கொள்ளாவிட்டாலும் சரி - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.
இல்லை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார்.
அனைவரும் கையொலி எழுப்பினர். அதனை அடுத்து திரு.வி.க. அவர்கள் பெரியாரின் முடிவைப்
பாராட்டிப் பேசினார்.
தமிழ் அறிஞர்களின் முயற்சியால் தமிழர் திருநாளான பொங்கல், தமிழ் ஆண்டு,
திருவள்ளுவர், தமிழ் மறை ஆகியன உலகத் தமிழரால் போற்றிக் கொண்டாடடப்பட்டு வருகின்றன.
இதனால் தமிழர் நலவாழ்வு, வளவாழ்வு, பெருவாழ்வு, புகழ் வாழ்வு பெற முடிகிறது.
தமிழக அரசைப் பொறுத்தளவில் தை முதல் நாளே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் என்பதை
ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாள்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசு
இதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி
வந்திருகிறது.
திராவிட இயக்கம் தை முதல் நாளை முப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருகிறது. தை முதல்
நாள் பொங்கல் நாள், புத்தாண்டின் தொடக்க நாள், திருவள்ளுவர் பிறந்த நாள் ஆகிய
நாள்களே அந்த முப்பெரும் விழாவுக்குரிய நாள்களாகும்.
“தமிழ்ப் புத்தாண்டைப் பொங்கல் முதலாகக் கொண்டாட 500 தமிழக அறிஞர்களின் (யாரிந்த அறிஞர்கள் என்பதை முதல்வர் தெரிவித்தால் நாங்களும் அறிந்து கொளவோம்” என சேஷகிரி கேட்ட கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்கும் என நம்புகிறோம்.
மேலும் சேஷகிரி நினைப்பது போல தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாக தமிழக முதல்வர் அறிவித்து பின் அதற்கு சட்ட வடிவமும் கொடுத்தது ஒன்றும் சடுதியாகச செய்யப்பட்டது அன்று. சேஷகிரி உறக்கத்தில் இருந்துவிட்டு மற்றவர்களைக் குறை கூறுவது முறையாகாது. அது அழகும் அல்ல.
தொல்காப்பிய காலத் தமிழர்கள் ஆவணி மாதம் ஆண்டுத் தொடக்கமாக இருந்திருக்கிறது என்பதை மேலே கூறியிருந்தோம். எப்போது சித்திரைக்கு மாறியது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாமல் இருக்கிறது. மரபு மாறக் கூடியது. ஒரு அய்ட்பது அறுபது ஆண்டுவரை மாட்டு வண்டியில் தான் பயணம் செய்தோம். இன்று அப்படியா? வானூர்தியில் கண்டம் விட்டு கண்டம் பறக்கிறோம். பனை ஓலையில் எழுத்தாணி கொண்டா எழுதுகிறோம்? அரிசிச் சோற்றைச் சாப்பிட்ட தமிழர்கள் இன்று கோதுமை மாவில் உணவு சமைத்துச் சாப்பிடுவதில்லையா?
“தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழகத்திலும், விஷ+ என்ற கேரளத்திலும் கொண்டாடப்படும் புத்தாண்டு, ஒரே நாளில், ஆங்கில ஏப்ரல் மாதத்தில் 13 அல்லது 14 அன்று வருகின்றது. இந்த சமயத்தில் தமிழகத்தில், மதுரை, திருச்சி, காஞ்சிபுரம் போன்ற பல இடங்களில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிடைமருதூரில் தேர்த் திருவிழாவும் நடக்கிறது. இதே நாளில்தான் அசாம், திரிபுரா, வங்காளம், பஞ்சாப், மணிபுரி, பர்மா, கம்போடியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து போன்ற இடங்களிலும் மரபு சார்ந்த புத்தாண்டு கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார் சேஷகிரி.
சித்திரை 13 அல்லது 14 புத்தாண்டாகப் பல பண்பாட்டினர் கொண்டாடுவது
உண்மையே. ஆதை வைத்துக் கொண்டு பெரும்பான்மையினர் அந்த நாள்களிலேயே புத்தாண்டு
கொண்டாடுகிறார்கள் என்பது தவறு. கடந்த 400 ஆண்டுகளாக உலகில் பெரும்பான்மையரால்
கொண்டாடப்படும் புத்தாண்டு நாள் சனவரி 1 ஆகும். யப்பானியர் சனவரி 14 இல் புத்தாண்டு
கொண்டாடுகிறார்கள்.
பண்டைய காலத்தில் பபிலோனியர். உரோமர் போன்றோர் மார்ச்சு 23 யைப் புத்தாண்டாகக்
கொண்டாடினார்கள்.
பல பண்பாடுகளில் அறுவடை நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வந்தது. பொங்கல் அப்படியான ஒரு அறுவடை நாள் கொண்டாட்டமாகும்.
“நாள், கிழமை, திதி, யோகம், கரணம் என்று ஐந்து (பஞ்ச) அங்கங்களைக்
கொண்டவை பஞ்சாங்கம். தமிழர் ஆண்டு சித்திரை மாதத்தில் தொடங்குவதாக உள்ளதற்கு
அடிப்படை அறிவியல் உண்மைகளே. பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும்
சுற்றி வருகையில், நாம் பேச்சு வழக்கில் சூரியன் நகர்கிறது என்றும், சந்திரன்
நகர்கிறது என்றும் சொல்கிறோம். ......................................
12 மாதங்கள் கொண்டு ஒரு ஆண்டு என்றும் கூறினர். இவை முற்றிலும், கணித அடிப்படையிலே
ஒழிய வேறில்லை. இப்படி வருகையில் சூரியனை நாம் ஒரு முறை சுற்றி வர 365.25 நாள்
ஆகிறது. இதனால்தான் மேலை நாட்டாரும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 நாளைக் கூட்டி,
பிப்ரவரிக்கு 29 நாட்கள் என்று வைத்துக் கொண்டனர்.
இவ்வாறு சூரியன் மேஷ ராசிக்கூட்டத்தில் நகரத் தொடங்கும் நாளைத்தான் நாம் தமிழ் ஆண்டின் தொடக்கமாக சித்திரை மாதத் தொடக்கத்தை வைத்தனர். அது ஏப்ரல் 14ஃ15ஆம் தேதி வாக்கில் வரும்.
புறநானூற்றில் தமிழர் வானவியல் அறிவை வெளிப்படுத்துவதாக உள்ள பாடல்கள் உள” இப்படி வாதிடுகிறார் சேஷகிரி.
சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருக்கிறது என்று கூறி அதற்கான ஏதுக்களை சேஷகிரி அடுக்கிக் காட்டுகிறார். ” சூரியனே நமது கணிதத்தின் அடிப்படை. இவைகளின் நகர்வுகள் மாறுதல்களுக்கு உட்படாதவை. உலகில் நிலம் மாறும், நீர் மாறும், மலைகள் கரையலாம், வெடிக்கலாம். ஆனால் சூரியனும் சந்திரனும் மாறா. நிரந்தரமாக நடக்கும் இந்த செயல்களின் அடிப்படையில்தான் நம்முடைய ஆண்டுக் கணக்கு இருத்தல் வேண்டும். இதில் எந்த மூடப்பழக்க வழக்கமும் இல்லை. இதை அறியாது மாற்ற முயற்சிக்க வேண்டாம்” என்கிறார். சூரியனை வைத்தே ஆண்டுக் கணிப்பு செய்யப்படுகிறது என்பது முழு உண்மையல்ல. இந்திய காலக்கணிப்பு துலாம் இராசி 0 பாகையில் காணப்படும் ளிiஉய என்று அழைக்கப்படும் சித்திரை நட்சத்திரத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியனை அப்படையாகக் கொண்டு சித்திரைப் புத்தாண்டு மட்டுமல்ல பொங்கல் - புத்தாண்டும் அதே சூரியனை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகிறது.
புவி ஞாயிறை ஒரு நீள்வட்டத்தில் சுற்றிவருகிறது. இது எமது
கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றுவதுபோன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஒரு
வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும்
தொடங்கலாம். ஞாயிறின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு
(பாகை 270) உட்புகும் நாளும் (மகரசங்கராந்தி) அறிவியல்
அடிப்படையில் ஆனதுதான். இன்னும் சொல்லப் போனால் இராசி வட்டத்தில் (புவி ஞாயிறைச்
சுற்றிவரும் மேலும் கீழும் ஆன 20 பாகை கொண்ட பாதை) நான்கு முக்கிய கோணங்கள்
இருக்கின்றன. மார்ச்சு மாதம் 20 (மேடம் - 0 பாகை), யூன் 21 (கடகம் - 90 பாகை),
செப்தெம்பர் 23 (துலாம் -180 பாகை) டிசெம்பர் 22 (மகரம் - 270 பாகை) என்பவையே
அந்தக் கோணங்களாகும்.
சித்திரைப் புத்தாண்டு (ஏப்ரில் 14) ஞாயிறு (புவி) தனது வடதிசை நோக்கிய பயணத்தில்
மேடராசியின் 0 பாகையில் வான்நடுக்கோட்டை வெட்டுகிறது என்பது இந்திய சோதிடக்
கணிப்பு. இது பிழையான கணிப்பாகும். மேற்குலக சோதிடத்தின் படி ஞாயிறு மேடராசி 0
பாகையை மார்ச்சு 20 ஆம் நாள் (லீப் ஆண்டில் மார்ச்சு 21) கடக்கிறது. இரண்டுக்கும்
இடையில் 24 பாகை (அல்லது அண்ணளவாக 24 நாள்) வேறுபாடு (அயனாம்சம்) இருக்கிறது.
இதற்குக் காரணம் முன்னது நட்சத்திரத்தை வைத்தும் பின்னது ஞாயிறை வைத்தும் நாள்,
மாதம், ஆண்டு கணக்கிடப்படுவதுதான்.

புவி தனது அச்சில் சுழலும் போது ஞாயிறு – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அச்சில் ஏற்படும் தளம்பலாலும் அதன் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் ஆண்டொன்றுக்கு 50.26 வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி (செக்கன்ட்ஸ்) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 71.5 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒரு நாள்) ஆகக் கூடிவிடும். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 2000 ஆண்டுகளாக அயனாம்ச வேறுபாடு திருத்தப்படவில்லை. இதனால் பருவகாலங்கள் பிந்திப் போகின்றன. அயனாம்ச வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு மார்ச்சு 20-21 ஆம் நாள் கொண்டாடப்பட்டிருக்கும். இது போலவே ஏனைய விழாக்கள் பிழையான திகதியில் கொண்டாடப்படுகின்றன. இன்னும் 11,232 ஆண்டுகளில் புவியின் சமயிரவு பின்னேகல் (Precession of Equinoxes) காரணமாக வேனில் சமஇரவு துலா இராசியில் 0 பாகையில் ஞாயிறு புகும். அதாவது மேற்குல சோதிடத்தில் மார்ச்சு 20-21 இல் மேட இராசியில் ஞாயிறு புகும்போது இந்திய சோதிடத்தில் அதே ஞாயிறு துலா இராசியில் புகும். இரண்டும் எதிர்ரெதிராக 180 பாகையில் இருக்கும்! பனிக் காலம் கோடை காலமாகவும் கோடை காலம் பனிக் காலமாகவும் (வட கோளில்) மாறிவிடும்!
தனது வாதத்துக்கு வலு சேர்க்க இந்தியாவைப் பிடித்தாண்ட வெள்ளையன் மீது சேஷகிரி வஞ்சகப் புகழ்ச்சி பாடுகிறார். “; நம்மை அடிமைகளாகவும், தங்கச் சுரகங்களாகவும் கருதி நடத்திய ஆங்கிலேயர்கள்கூட, நம்முடைய மதம், மொழி, சாதி மரபுகளிலும், நம்பிக்கைகளிலும், பழக்க வழக்கங்களிலும் கை வைக்காது, அவைகளை மதித்து நடந்து கொண்டதால்தான், அவர்களால் இங்கு இருநூறு ஆண்டுகளுக்குமேல் ஆள முடிந்தது” என்பது அவரது வாதம்.
இந்த வாதத்திலும் வலுவில்லை. இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரன்
சட்டத்தின் மூலம் உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்தான். குழந்தைகள் திருமணத்துக்கு
முற்றுப்புள்ளி வைத்து 14 அகவையை குறைந்தபட்ச அகவையாக சட்டம் (1890) செய்தான்.
இந்து மத விதவைகள் மறுமணம் செய்வது சட்டமாக்கப்பட்டது. காளிக்கு நரபலி கொடுப்பது
சட்டத்தால் தடை செய்யப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர் தீண்டாமை அரசியல்
யாப்பு மூலம் ஒழிக்கப்பட்டது. வரதட்சணைக் கொடுமை ஒழிக்கப்பட்டது. இந்தப் பட்டியல்
முழுமையானதல்ல.
சேஷகிரி போன்றோர் பழைய காலத்தில் வாழாமல் மாறும் உலக நடைக்கு ஏற்ப சிந்திக்கவும்
வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா!
தைத் திங்களே தலைமைத் திங்கள்
பேராசிரியர்
ச. அகத்தியலிங்கம்
(முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்
கழகம்)
தமிழில் காணப்படும் மாதங்களில் பண்டைக் கால இலக்கியங்களில் அதிலும் குறிப்பாகச் சங்க இலக்கி யங்களில் தை மாதம் ஒன்றே மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ நாற்பதுக்கும் அதிகமான இடங்கள் தை என்ற சொல் லைப் பெயராகவும் வினை யாகவும் (கைஇ என அள பெடை நிலையில்) பயன் படுத்தியுள்ளமை காணலாம். ஈது மிகப் பண்டைக் காலம் முதலே தை என்ற சொல் தமிழ்ச் சொல்லாகப் பல்வேறு நிலைகளில் பயன்பட்டுள்ள மையைக் காட்டும். மீதி உள்ள திங்கட் பெயர்கள் தமிழ்ச் சொல்லாக சிலதை காணத் தக்கது.
தைத் திங்கள் வளம் கொழிக்கும் ஒரு திங்களாகத் தமிழ் மக்களிடையே உள்
ளமை சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுகின்றது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடிய பாடலொன் றில் (புறம் 70) அவனுடைய செல்வம்
குறித்துக் கூறுகை யில்
தைஇத் திங்கள் தண்கயம் போலக் கொளக்கொளக் குறையா கூமுடை வியனகர் எனக் கூறுவது
காணத்தக்கது. தைத் திங்கள் நீர்வளம் கொண்டு விளங்கும் ஒரு சிறந்த மாதம் அத்தகைய
நிலையை இன்றும் காண்கி றோம். இதன் தன்மையைப் பற்றிக் கூறும் குறுந்தொகை
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைத் திங்கள் தண்ணிய தரினும் எனக் கூறும் (குறு.196)
இதன் தெய்வத்தன்மை பற்றிக்கூறும் கலித்தொகை
வைஎயிற்று அவர் நாப்பாண் வகை அணிபொலிந்து
தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ எனக் கூறும்.
எனவே தைத்திங்கள் தமிழர்கள் தம் வரலாற்றில் சிறந்த ஒரு திங்களாக, செம்மையும் செழிப்பும் கொண்ட ஒரு திங்களாக உள்ளமை கண்கூடு!
இதனால் தைத் திங்களைச் சிறப்பான ஒரு திங்களாகப் பண்டைக் காலம் முதலே இனம் கண்டு இனிமையான ஒரு திங்களாகக் கொண்டுள்ளனர். தமிழ் மக்கள். இத்தகைய இத்திங்களைப் புத் தாண்டின் தொடக்கமாகக் கொள்ளுவது சாலப் பொருத்தமாகும்.
இது போன்றே, தைஇ என்ற வினைச்சொல்லும் சங்க இலக்கியத்தில் ஏராளமாக வரும் ஒரு சொல்லாகும். இது அணி செய்தல், சித்தரித்தல் சீர்செய்தல் சிறப்பு செய்தல் போன்ற பொருள்களுடன் ஆக்குதல், புதுமையாக்குதல் என்ற பொருளிலும் வருகின்ற ஒன்று.
வல்லவன் தைஇய பாவை சொல் என வரும் கலித் தொகை (56) வரியில் புதிதாக ஆக்கும் பாவை என்ற பொருளைக் கொண்டது. இந் நிலையில் தை என்ற சொல் லும் புதுமையாக வருவது என்ற பொருளையும் தருவது புதுமையாக அல்லது புதுவ தாக ஆகி வரும் மாதம் இது என்ற பொருளைக் கொண் டது இது. இந்நிலையில் இதனைப் புத்தாண்டைக் குறித்து வரும் நிலைமை உடையதாகவும் கொள்ளலாம்.
எனவே தைத் திங்கள் திங்கள்களுள் மிகச் சிறப்பான ஒரு இடத்தைப் பண்டைக் காலம் முதலே கொண்டுள் ளமை தெரியவரும். இதனால் இத்திங்களைப் புத்தாண்டுத் தொடக்கத் திங்களாகக் கொள்ளுவதில் தவறு எதுவும் இல்லை.
மேலும் தைத் திங்கள் அறுவடையையொட்டி ஒரு திங்கள். கரும்பும் நெல்லும் பூத்துக் குலுங்கும் நிலையில் அமைந்தது இத்திங்கள். வளத்திற்கு வளம், வனப்பிற்கு வனப்பு வரலாற்றுக்கு வர லாறு என வழங்குவது இத் தைத் திங்கள்.
அண்டை மாநிலமாக விளங்கும் கேரள நாட்டில் சங்க மாதத்தையே (ஆவணித் திங்கள்) புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடி வருகின்றனர். இத்திங்களும் அறுவடையோடு தொடர்பு கொண்டது. இருபோக விளைச்சலில் ஆவணித் திங்களும் தைத்திங்களும் பங்கு பெறுவன. இவ்விரு திங்களும் அறுவடையோடு தொடர்பு கொண்டவை.
சிறந்த வளமும் வனப்பும் தெய்விகமும் உள்ள நிலையில் தான் இம்மாதத்தின் கண் ஓடை பெறும் தைந்நீராடல் என்ற சடங்கு சங்க காலத்திலிருந்தே நடைபெற்று வந்ததைக் காண்கிறோம்.
இது பற்றிக் கூறும் பரிபாடல் (பரி.11:34)
இன்ன பண்பினின் தைந் நீராடல் எனக் குறிக்கும்.
இம்மாதத்தின் முதல் நாளன்று தான் சூரியன் மகர ராசியில் வடக்கு நோக்கிச் செல்லும் நாள். இந்நாளைத் தைச் சங்கிராந்தி என அழைப்பர். சூரியனின் வட திசைப் பயணம் தொடங்கும் நாள் இது. மங்களகரமான காலத்தைத் தொடங்குவது இது. இதனால் தான் இதை என்ற சொல்லே அழகு. மங்களம் போன்ற பல பொருள் குறித்த ஒரு சொல் லாக விளங்குகின்றது. அழகிய பெண்ணைக் குறிக்கும் தையல் என்ற சொல்லும் இதன் அடிப்படையில் பிறந் ததுதான். தை மன்மாறு என்றும் தையாறம்பலம் தின் றியோ (கலி 65 -13) என்ற ல்லாம் தமிழ் இலக்கியங்களில் வருவது காணத்தக்கது.
இம்மாதத்தில் வரும் தைப்பூசம் தை அம்மாவாசி, தைப் பொங்கல் போன்றவை எல்லாம் கொண்டாடப்படும் சிறப்புமிக்க நாட்கள்.
பண்டைய உலக மக்கள் வருடத்தை இரண்டு முறை களில் பிரிப்பர். ஒன்று பெரும் பொழுதை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று உத்தராயண, தட்சணாயணத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக இம் முறைகள் இந்திய நாட்டில் மிகப் பழங்காலந்தொட்டே காணப்படுகின்றது. இவற்றுள் முதல் பிரிவு சமய நிலையையும் உள்ளடக்கியது என்பர்.
முதல் பிரிவு மூன்று பெரும்பிரிவுகளைக் (நான்கு நான்கு மாதங்கள்) கொண் டது. இம்மூன்று பிரிவுகளும் இரண்டு இரண்டு பெரும் பொழுதுகளைக் கொண்டது. எனவே மொத்தம் ஆறு பெரும் பொழுதுகள். ஒவ் வொன்றும் இரண்டு இரண்டு மாதங்களைக் கொண்டது. வசந்த காலம் (சித்திரை மாதத்தில் தொடங்கும்) கோடைகாலம், மழைக்காலம் இலை உதிர்காலம், குளிர் காலம், பனிக்காலம் என்ற பிரிவுகளைக் கொண்டவை.
மற்றொரு பிரிவு முன்னர்க் கூறியது போன்று சூரியனின் செலவு பற்றியுள்ளது. வடதிசை நோக்கிச் செல்லுவது முதல் பகுதி ஜோதிஷ வேதங்கா என்ற சிறிய நூலொன்று (கி.மு. முதல் நூற்றாண்டு) இப்பிரிவு பற்றிக்கூறும் (நுயஉலஉடிடயீயநனயை. க்ஷவவைவயஉய, ஞ 621) இந்நூலைக் காலங்கள் பற்றிக் கூறும் நூல் என எண்ணலாம். காலஞானம் என்று கூறுவர் இப்பிரிவின் முதல் தொடக்கம் மகா மாதத்தில் (January - Fenruary) உள்ளது. அதாவது தை மாதத்தில் உள்ளது அமா வாசை அன்று வளர்பிறையில் தொடங்குவது மார்கழி மாதத் தில் (னுநஉநஅநெச - துயரேயசல) தேய்பிறையில் முடிவது முதல் ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் பின்னர் உள்ள ஆறு மாதங்கள் தட்சணாயணம் என்றும் கூறப்படுவன. அய்ந்து வருடத்தை ஒரு அலகாகக் கொண்டு (யுகம்) இக்காலப் பகுதியை வரையறுப்பர்.
கி.பி. ஒன்றாம் நூற்றாண் டுக்குப் பின்னர் மெசப்பட் டோமியப் பகுதியிலும் கிரேக்க நாட்டிலும் நடை முறையிலிருந்த காலக் கணிப்பின் செல்வாக்கினால் இந்திய முறையிலும் சில பல மாற்றங்கள் ஏற்பட்டன என்றும் இந்த நிலையில் நட்சத்திரக் கணிப்புடன் ராசி முறையும் பழக்கத்தில் வந்தன என்றும் கூறுவர். இவ்வாறு உருவானது தான் ராசி முறை. மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகள் உள்ளன. மேனாட்டினர் முன்னர் பழக்கத்தில் உள்ளதை நட்சத்திர முறையில் உருவான காலக் கணிப்பு (நாள்காட்டி) (Saksshatru system) என்றும் பின்னர் உள்ளதைச் செவ்வியல் காலக்காட்டி (Classical Calender) என்றும் கூறுவர் (நுக்ஷ 621) இம்முறையில் முதலாவதாக வருவது மகரச் சங்கிராந்தி. இது தை மாதம் முதல் நாளன்று வருவதாகும். ஜோதிச வேதாங்கா இத னையே முதல் துவக்கமாகக் கூறும் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் சூரியன் செல்லுவதை இது குறிக்கும். இந்நிலையில் தை மாதத்தை ஆண்டின் தொடக்கமாக் கொள்ளுவது பொருத்தமே யாகும்.
சூரியனின் வடக்கு நோக்கிய செலவு, செழிப்பும் செம்மையும் இறைத் தன்மை யும் கொண்ட பெருமித நிலை, உழவர்கள் தம் உழைப் பில் உருவாகும் உயர்ந்த அறு வடை, அதனால் மக்களி டையே காணும் செழிப்பு, தண்ணீர் தட்டுப்பாடின்றி உள்ள நிலைமை செழிப்பும் தன்மையும் உள்ள சிறப்பான பாங்கு எனப்பல பண்புகளி லும் சிறந்து விளங்குகின்ற செம்மையைக் கொண்டது தைத்திங்கள்!
பண்டைய நாள்களில் புத்தாண்டுத் தொடக்கம்
கி.மு.2000-க்கு முன்பே ஒரு சில பழைமையான நாடுகளில் புத்தாண்டு தொடங்கும் நிலை யும் அதனைக் கொண்டாடும் பழக்கமும் இருந்து வந்தது தெரிய வருகின்றது. மிகப் பண்டைய நாடு என்று கருதப்படும் பேபிலோனியா வில் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதி புத்தாண்டின் தொடக்கமாகக் கருதப் பட்டது. இது போன்று மெசப்பட்டோமியாவில் மார்ச்சு மாதத்தின் நடுப்பகுதி புத்தாண்டின் தொடக்கம். ரோம நாட்டில் மார்ச்சு மாதத்தில் முதல் நாள் புத் தாண்டின் பிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பொதுவாகச் சூரியனின் இடத்தை வைத்தே இவை கணக்கிடப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். சூரியன் பூமத்திய ரேகையின் உயரே காணப்படும் மாதங் களான மார்ச்சு, செப்டம்பர் ஆகியவை பல நாடுகளில் புத்தாண்டின் தொடக்கமாகக் கருதப்பட்டன.
யூதர்கள் செம்டம்பர் 6 முதல் அக்டோபர் 5 வரை யுள்ள மாதத்தை முதல்
மாதமாக கொண்டாடினர். இந்த உலகம் ஆண்டவனால் படைக்கப்பட்ட காலம் இது என்று
கருதியதாலேயே அவர் கள் இக்காலப் பகுதியைப் புத்தாண்டின் தொடக்கமாகக் கருதினர்
என்பர். இம்மாதம் கூளை எனப் பெயர் கொண் டது. முகம்மதியர்களின் நாள்காட்டி முகம்மது
நபிகள் (Prophet Muhamed)
ாந ஞசடியீநவ) நாயகம் மெக்காவிலிருந்து மெதினா சென்ற நாளான ஜூலை 16-ஆம் நாளை கி.பி.
622 புத்தாண்டின் தொடக்க மாகக் கொண்டுள்ளது. இந்த மாதம் முகரம் என்றழைக் கப்படுவது.
கிரேக்க நாடு பல்வேறு சின்னஞ்சிறு நகர அரசுகளைக்
(City States) கொண்டிருந்த நிலையில் பல்வேறு மாதங்
களை முதல் மாதங்களாகக் கொண்டிருந்தது. எடுத்துக் காட்டாக அத்தீனியன் அரசு ஜூலை
மாதத்தின் நடுப் பகுதியை முதல் ஆண்டு தொடக்கமாகக் கொண்டிருந் தது. இது கோடை காலத்தை
அடுத்தது. ஆனால் மாசிடோ னியாவில் இலையுதிர் காலத் தையடுத்து புத்தாண்டு தொடங்கியது.
பொதுவாகக் கிரேக்க மாதங்கள் பல்வேறு விழாக்களின் பெயர்களிலி ருந்து தங்கள் பெயரைப்
பெற்றன.
பண்டைய சீனாநாட்டின் புத்தாண்டுத் தொடக்கம் இப்போதுள்ள ஜனவரி 21 முதல் பெப்பிரவரி 19 வரை யுள்ள காலப் பகுதியைக் காட்டுவது. இப்போது இம் மாதத்தைவசந்த கால விழாக் களுடன் தொடர்புபடுத்துவர். 1912 கணக்கில் சீனா கிரிகேரியன் நாட்காட்டியைப் பின்பற்றத் தொடங்கியது. இன்று பொதுவாக இந் நாட்காட்டியைப் பயன்படுத் தினாலும் சீன மக்களில் பெரும்பாலோர் பழைய முறைப்படி பழைய புத் தாண்டுத் தொடக்கத்தையே புதிய ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
ரோமானிய நாள்காட்டி
பண்டைக் காலத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு காலங்களில்
புத்தாண்டுகள் தொடங்கினாலும் இன்று உலகம் முழுவதும் ஜனவரி முதல் நாள் புத்தாண்டுத்
தொடக்க நாளாகப் பரவலாகக் கொள்ளப்படுகின்றது. இது ரோமன் நாட்டு வழக்கத்தை ஒட்டி வந்த
ஒரு நடைமுறையாகும்.
ரோமன் நாட்டு நாள் காட்டி வரலாறு சுவை மிகுந்த ஒன்றாகும். முதன் முதலில் கி.மு. 800
க்கு முன்பு மார்ச்சு மாதம் முதல் தேதியே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. அது
மட்டுமல் லாமல் ஓர் ஆண்டு என்பது பத்து மாதங்களையே கொண்டிருந்தது. மார்ச்சு,
ஏப்ரல், மே, யூன் போன்ற பத்து மாதங்கள் இவற்றை
Martius, Aprilis, Maius, Junius, Quintillis, Sextilis, September, October,
Novemeber, December என அழைத்து வந்தனர். பின்னர் கி.மு.
எட்டாவது நூற்றாண் டில் எத்துருஸ் கன் மக்களி டமிருந்து 12 மாதக் காலக் கணிப்பை
இவர்கள் தெரிந்து கொண்ட பின்தான் 12 மாதங்கள் கொண்ட ஒரு வரு டத்தை ரோம மக்கள் பின்
பற்றினர் என்பர். (எத்து ருஸ்கன் மொழியும் திராவிட மொழியும் தம்முள் தொடர்பு உடையன
எனப்பலர் கருதி வந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது. எத்துருஸ் கன் மக்கள் இத்தாலி
நாட்டில் தஸ் கன் பகுதியில் வாழ்ந்து வந்த நாகரிகம் மிக்க மக்கள் (பார்க்க
அகத்தியலிங்கம், திராவிடமொழிகள் 1.63) இவ்வாறு பின்பற்றிய போது திசம்பர்
மாதத்திற்குப் பின்னர் தான் ஜனவரி மாதத்தை பெப்ரவரி மாதத்தையும் இணைத்தனர்.
இந்நிலையில் பல நூற்றாண்டுகள் மார்ச்சு மாதம் தான்முதல் மாதமாக இருந்து வந்தது.
பெப்ரவரி மாதம் தான் கடைசி மாதமாக இருந்தது.
ஜனவரி மாதத்தைக் குறிக்கும் ஜனவரியஸ் என்ற லத்தீன் சொல் வாயில் (ழுயவந) கடவுளுக்கு எடுக்கப்படும் விழாவைக் குறிப்பது. மேலும் இச்சொல் ஆரம்பத்தைத் தரும் கடவுளுக்கு எடுக்கப் படும் விழாவையும் குறிப்ப தாகும். ரோமர்கள் கி.மு. நான்காவது நூற்றாண்டில் எத்துருஸ்கன் மக்களை வெற்றி கொண்டனைக் குறிக் கும் நிலையில் தான் இச்சொல் பயன்பட அதுவே பின்னர் மாதத்திதைக் குறிக்கவும் இந்நிலையில் திசம்பர் மாதத் திற்குப் பின்னால் சேர்க்கப் பட்ட ஜனவரியும் பெப்ரவரி யும் முன்னால் கொண்டு போகப்பட்டு முதல் இரு மாதங்களாகக் கொள்ளப்பட்டன என்றும் கூறுவர். (நு.க்ஷ. ஏடிட. 6/615) இந்த நிலை கி.மு. 153-ஆவது ஆண்டிலேயே அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்பதும் அப்போது நிலவி வந்த ரோமக் குடியரசு நாள் காட்டியின் காலத்திலேயே இது ஏற்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கவை.
ஜூலியஸ்சீசர் (கி.மு.100-44) காலத்தில் நாட்காட்டி செம் மைப்படுத்தப்பட்டு ஜூலியன் நாள்காட்டி உருவாக்கம் பெற்றது. இது கி.மு. 45 இல் நடைமுறைக்கு வந்தது. இதன் கண்ணும் ஜனவரி மாதமே ஆண்டின் தொடக்க மாதமாகக் கொள்ளப்பட்டது. இக்காலப் பகுதியில் தான் அய்ந்தாவது மாதமாக உள்ள Quintillislis என்ற மாதம் ஜூலியஸ் சீசரின் பெயரைக் குறிக்கும் வண்ணம் கி.மு. 44 ஆவது ஆண்டில் July என்ற பெயராக மாற்றப்பட்டது.
சீசருக்குப் பின்னர் சக்கிர வர்த்தியாக வந்த அகஸ்டஸ் என்பாரின் பெயரும் எட் டாவது மாதமாக உள்ள ளுநஒவடைளை என்ற பெயருக்கும் பதிலாக மாற்றப்பட்டது என்பர் சிலர். ஆனால் சில ஆய்வாளர்கள் இது அவரால் மாற்றப்பட்டதல்ல என்றும் அசினியல் கேலஸ் (Osius Oallus, Marcius OeNsbrNus) மார்சியஸ் சென் சோரினஸ் என்ற அதிகாரிகளாலே இவ்வாறு மாற்றப்பட்டது என்றும் கூறுவர்.
யூலியன் நாள்காட்டிக்குப் பின்னர் வந்த கிரிகோரியன் நாள்காட்டிதான் இன்று நடப்பில் உள்ள நாள்காட்டி. சில பல குறைகளை நீக்குமுகத் தான் போப் கிரிகோரியால் கொண்டு வரப்பட்டது. இது கி.பி.1582 இல் நடைமுறைக்கு வந்தது. ரோம் அல்லது இத்தாலி நாட்டில் ஜனவரி மாதம் முதல் தேதியாக அங்கீகரிக்கப் பட்டுப் பல நூற்றாண்டுகள் அது நடைமுறையில் இருந்து வந்தாலும் பல அய்ரோப்பிய நாடுகளில் மார்ச்சு மாதமே (25 தேதி) முதல் மாதமாகக் கொள்ளப்பட்டு வந்தது. இந் நில