திருக்குறளில் வேளாண்மை
விவசாய (வேளாண்மை) திருக்குறள்கள்
உணவு உற்பத்தி செய்யும் பயிர்த் தொழில் உழவு அதன் சிறப்பும் செய்முறைவும்!!
எங்கு சுற்றிப் பார்த்தாலும் உலகம் ஏரின் பின்னால் நின்றாக வேண்டும். அதனால்
துன்பம் தருவதாக இருந்தாலும் உழவே தழையானது. இப்போது குறளை படியுங்கள்.
’’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை’’
– 1031.
உழவுத் தொழிலைச் செய்து அதனால் விளையும் பொருளை
உண்டு உயிர் வாழ்கிறவர்களே வாழ்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் பிறரை வணங்கி அவர்
கொடுப்பதை உண்டு ஏவல் செய்து ப்ழைக்கும் அடிமைகள் ஆவார்கள். இப்போது குறளை
படியுங்கள்.
’’உழுது உண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுது உண்டு பின்செல் பவர்
‘’ – 1033
உழவன் என்பவன் யார்? தன் கையால் உழைத்து
உண்பவன், இவன் பிச்சை எடுத்து உண்ண மாட்டான், பிச்சை எடுப்பார்க்கு ஒளித்து
வைக்காது கொடுப்பான். இப்போது குறளை படியுங்கள்.
’’இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவார் காவாது
கைசெய்தூண் மாலையவர்’’
– 1035
ஆசைபடுவதையும் துறந்துவிடும் துறவிக்கும் உடல்
வேண்டும். உடலுக்கு உணவும் வேண்டும். உழவனது கை முடங்கிப் போகுமானால் துறவின்
உணவுக்கும் வழியில்லை. அதாவது இல்லறத்தானுக்கும் வாழ்வு இல்லை,
துறவறத்தானுக்கும் வாழ்வு இல்லை. இப்போது குறளை படியுங்கள்.
’’உழவினார் கை மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை’’
– 1036
உழுது உண்டு வாழ்வது எவ்வளவு சிறப்புடையதாயினும்
தண்ணிர் இல்லாமல் அது சாத்தியம் இல்லை. உணவை உற்பத்தி செய்யவும் உற்பத்தியானதை
உணவாக்கவும் தண்ணிர் தேவை. அந்தத் தண்ணீரே ஊணவும் ஆகிறது. இப்போது குறளை
படியுங்கள்.
’’துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்
துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை’’
– 12
உணவை உண்டாக்கித் தானே உணவும் ஆகின்ற தண்ணீரானது
நமக்கு மழை வழியாகக் கிடைக்கிறது. மழை நீர் மண்ணுக்குள் அமிழ்வதால் பூமியில்
உயிர் வாழ்க்கை நீடிக்கிறது. அதனால் நீர் அமிழ்தம் (சாவா மருந்து) என்று
உணரப்படுகிறது. இப்போது குறளை படியுங்கள்.
’’வான் நின்று உலகம் வழங்கி வருவதால் தான் அமிழ்தம்
என்று உணாற் பாற்று’’
– 11
வானம் மழை பெய்யாது பொய்த்து போகுமானால் கடல் நீர் சூழ்ந்த இந்த உலகத்தில்
மக்கள் பசிப்பிணியால் வாடுவார்கள். குறளை படியுங்கள்.
’’விண் நின்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து
உன் நின்று உடற்றும் பசி’’
– 13
மழைத்துளி விழாமல் பச்சைப் புல்லைக்கூடப் பார்க்க முடியாது. ஆடு, மாடு,
மேயக்கூடிய புல்லைக்கூட பார்க்க முடியாது என்றால் மரம், செடி, கொடி எல்லாம்
வளர்வது எப்படி? குறளை படியுங்கள்.
’’விசும்பின் துளிவீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும்புல் தலை காண் பரிது’’
– 16
மழை பெய்யாது போனால் உழவர்கள் ஏர் பூட்ட மாட்டார்கள். உழவு நடக்காது. எனவே
உணவும் கிடைக்காது. குறளை படியுங்கள்.
’’ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றிக் கால்’’
- 14
நீரும் நிலமும் கிடைத்து கால்நடையும் கிடைத்து
பயிற்சியும் கிடைத்தால் ஏர் பூட்டி உழவு செய்யலாம். ஆனால் பயிர்தொழில் என்பது
அது மட்டுமே இல்லை. ஏர் உழுத பிறகு எரு இட வேண்டும். விதை முளைத்து வரும் போது
களையை கட்டுப்படுத்த வேண்டும். அதன் பிறகு மழை பெய்ய வேண்டும். அல்லது நீர்
பாய்ச்ச வேண்டும். பயிரைப் பாதுகாக்கவும் வேண்டும். குறளை படியுங்கள்.
’ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன் காப்பு’
- 1038
உழவது முதல் அறுவடை செய்து வீடு சேர்ப்பது முடிய
பல பணிகளையும் இடமும் காலமும் அறிந்து செய்ய வேண்டும். அப்படிச் செய்ய
முடியுமானால் மாபெரும் வெற்றி நமக்குக் கை கூடும். குறளை படியுங்கள்.
’’ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்’’
- 484
பருவகாலம் அடிக்கடி மாறுபடுகிறது. மழைகாலம்
குறுகியும், கோடைகாலம் நீண்டு கொண்டும் வருகிறது. பருவ மழை பொய்த்துப்
போகலாம்., எந்த நேரத்திலும் புயலும், வெள்ளமும் வரலாம். பருவகாலத்திற்க்கு
இசைவாக நடைமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும். நமது செல்வம் சிதைந்து போகாமல்
காத்துக் கொள்வதற்கான் வழி இதுவேயாகும்.
குறளை படியுங்கள்.
’’பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயறு’’
– 482
கருவியும், காலமும் அறிந்து செயற்பட்டால் செய்ய
முடியாதது என்று ஒன்று இருக்க முடியாது. கருவி குறுகிய காலத்தில் குறைந்த
உழைப்பில் பருவத்தே செய்து முடிக்க உதவுகிறது. குறளை படியுங்கள்.
’’அருவினை என்ப உளவோ கருவியால்
காலம் அறிந்து செயின்’’
– 483
கருவிகளிலெல்லாம் சிறந்த கருவி அறிவு. மனிதரைத்
துன்பங்களில் இருந்து பாதுகாக்கும் கருவி அறிவு. அறிவானது அழிவுகளில் இருந்து
காத்து நிற்க்கும் கோட்டை மதில் போன்றது. குறளை படியுங்கள்.
’’அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உன்னழிக்கல் ஆகா அரண்’’ – 421
செய்யக்கூடாததைச் செய்தாலும் கோடு வரும். செய்ய
வேண்டியதைச் செய்ய மறுத்தாலும் கோடு வரும். (பச்சைப் பரட்சி, வெள்ளைப் புரட்சி,
நீலப் புரட்சி கட்டங்களில் இப்படிதான் கேடு சூழ்ந்தது) குறளை படியுங்கள்.
‘’செய்தக்க அல்ல செய்க் கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்’’
– 466
நிலம் உடையவன் வேறாகவும் உழைப்பவன் வேறாகவும்
இருக்க முடியாது. நிலம் என்னும் நல்லான் உழவனுக்கு வாழ்க்கைத் துணைவி. உடையவன்
மகனை படிக்க வைக்க என்று பட்டணம் போகக் கூடாது. அப்படிச் சென்றால் நிலம் ஊடல்
புரியும், நிலத்தால் கிடைக்கும் பயன் கிட்டாது போகும். மனைவி ஊடி விலகி
இருந்தால் அதை இதை செய்து சரி செய்து விடலாம். விளைநிலம் ஊடினால் எதுவும் செய்ய
முடியாது. குறளை படியுங்கள்.
’’செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடி விடும்’’
– 1039
வாழ்வதற்கு ஆதரமான் தண்ணீரை வானம் தருவதால்
மக்கள் வானத்தை நோக்கியபடி உள்ளார்கள். வானமே பெய்தாலும் மன்னவன் நேர்மையாக
ஆட்சி செய்ய வேண்டுமென்று அந்தந்த குடிமக்கள் எதிர் நோக்குகிறார்கள். குறளை
படியுங்கள்.
’’வான் நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி’’
– 542
தக்க நேரத்தில் களையை நீக்க வேண்டும் இல்லாது
போனால் பயிர் வளர்ச்சி குன்றிப் போகும். அதைப் போல கொலைக்கு அஞ்சாத கொடியவர்களை
வேந்தன் தண்டிக்க வேண்டும். இல்லையேல் குடிமக்கள் வாழ்க்கை நசித்துப் போகும்.
குறளை படியுங்கள்.
’’கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களை கட்டத னோடு நேர்’’
– 550
களைகளில் எல்லாம் கொடிய களை முள் மரங்கள். அவற்றை
சிறியதாயிருக்கும் போதே களைய வேண்டும். அவ்வாறு செய்யாது வளரவிட்டால் பின்பு
அதை வெட்டுவேரின் கையை வருத்தும். குறளை படியுங்கள்.
’’இளைதாக முள்மரம் கொல்க
களையுனர்
கை கொல்லும் காழ்த்த இடத்து’’
– 879
நுலறிவும் தொழில் நுட்பமும் அறிந்திருந்தாலும்
உலகத்து இயற்கை அறிந்து செயல் பட வேண்டியது அரசனின் கடமை. அரசு அப்படிச் செய்ய
மறந்த போது மன்னனுக்கு உலகத்து இயற்கையை அறிவுறுத்த வேண்டியது அமைச்சரின் கடமை.
குறளை படியுங்கள்.
’’செயற்கை அறிந்தக்
கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்’’
– 637
அரசன் முறை தவறி நடந்து கொண்டான் ’’ஆ’’ பயன்
குன்றும். ’’ஆ’’ என்பது பசு. பசு இனத்தால் மனிதர்க்குக் கிட்டும் பயன்கள்
கிட்டாது போகும். ஏர் உழுதல், வண்டி இழுத்தல், நீர் இறைத்தல், நிலத்துக்கு எரு
தருதல், பால், தயிர், நெய் தருவது நின்று விடும். நூலோர் ஆறு தொழிலையும்
மறப்பார்கள். கல்வி கற்றல். பிறருக்கு கல்வி கற்பித்தல், பொதுநலத்துக்காக பெரு
முயற்சி செய்தல், அத்தகைய முயற்சிகளுக்கு உதவி செய்தல், அத்தகைய
நல்முயற்சிகாகக் கொடுத்தல், கொடுப்பதை வசூலித்தல் ஆகிய ஆறு தொழிலும் நின்று
போகும்.. (ஓதல், ஓவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல், என்று
குறிப்பது தழிழ் மரபு.) குறளை படியுங்கள்.
’’ஆபயன் குன்றும்
அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்’’
– 560
கல்லாரை கொண்டு நடைபெறும் கடுங்கோலாட்சி ஒன்றே
பூமிக்குப் பாரமக அமையும். மற்றவர்கள் முன்பே பிணியால் மாய்ந்து
போயிருப்பார்கள். குறளை படியுங்கள்.
’’கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலைக்குப் பொறை’’
– 570
தேவர் குறளும் திருநான்
மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். 40
ஒழுக்கம்
உடைமை
குடிமை
இழுக்கம்
இழிந்த
பிறப்பாய்
விடும்.
திரு
மு.வரதராசனார்
உரை
ஒழுக்கம்
உடையவராக
வாழ்வதே
உயர்ந்த
குடிப்பிறப்பின்
தன்மையாகும்;
ஒழுக்கம்
தவறுதல்
இழிந்த
குடிப்பிறப்பின்
தன்மையாகி
விடும்.
திரு
மு.கருணாநிதி
உரை
ஒழுக்கம்
உடையவராக
வாழ்வதுதான்
உயர்ந்த
குடிப்பிறப்புக்கு
எடுத்துக்
காட்டாகும்.
ஒழுக்கம்
தவறுகிறவர்கள்
யாராயினும்
அவர்கள்
இழிந்த
குடியில்
பிறந்தவர்களாகவே
கருதப்படுவர்.
திரு
சாலமன்
பாப்பையா
உரை
தனி
மனிதன்
தான்
வகிக்கும்
பாத்திரத்திற்கு
ஏற்ற
ஒழுக்கம்
உடையவனாக
வாழ்வதே
குடும்பப்
பெருமை;
அத்தகைய
ஒழுக்கம்
இல்லாது
போனால்
இழிந்த
குடும்பத்தில்
பிறந்தது
ஆகிவிடும்.
திரு
.பரிமேலழகர்
உரை
ஒழுக்கம்
உடைமை
குடிமை
- எல்லார்க்கும்
தத்தம்
வருணத்திற்கு
ஏற்ற
ஒழுக்கம்
உடைமை
குலனுடைமையாம்
, இழுக்கம்
இழிந்த
பிறப்பாய்
விடும்
- அவ்வொழுக்கத்தில்
தவறுதல்
அவ்வருணத்தில்
தாழ்ந்த
வருணமாய்விடும்.
(பிறந்த
வருணத்துள்
இழிந்த
குலத்தாராயினும்
ஒழுக்கம்
உடையராக
உயர்குலத்தராவார்
ஆகலின்
'குடிமையாம்'
என்றும்,
உயர்ந்த
வருணத்துப்
பிறந்தாராயினும்
ஒழுக்கத்தில்
தவறத்
தாழ்ந்த
வருணத்தராவர்
ஆகலின்
இழிந்த
பிறப்பாய்
விடும்
என்றுங்
கூறினார்.
உள்
வழிப்படும்
குணத்தினும்
இல்வழிப்படும்
குற்றம்
பெரிது
என்றவாறு.
பயன்
இடையீடு
இன்றி
எய்துதலின்,
அவ்விரைவு
பற்றி
அவ்வேதுவாகிய
வினைகளே
பயனாக
ஓதப்பட்டன.)
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.
(
குறள் எண்
: 186 )
மு.வ
:
மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன்,
அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
சாலமன்
பாப்பையா
:
அடுத்தவன்
குறையை
அவன்
இல்லாத
போது
எவன்
கூறுகிறானோ,
அவனது
குறை
அவன்
இல்லாதபோது
இன்னொருவனால்
கூறப்படும்.
Domestic
life with those who don’t agree,
Is
dwelling in a shed with snake for company.
( Kural
No : 890 )
Kural Explanation: Living with those who do not agree (with one) is
like dwelling with a cobra (in the same) hut.
Who on
his neighbours’ sins delights to dwell
The
story of his sins, culled out with care, the world will tell. (Kural 186)
Kural
Explanation:
The
character of the faults of that man who publishes abroad the faults of
others will be sought out and published.
சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
( குறள் எண் : 498 )
படைகுடி கூழ் அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு (381)
மு.வ :
சிறிய படை உடையவனுக்குத்
தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம்
அழிவான்.
சாலமன் பாப்பையா :
பெரிய படையை
உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின்
பெருமை அழியும்.
Dear
Dr.Elias Jeyarajah,
I wish to convey my deepest condolences to you and my family members on the
passing of your beloved mother at the rype age of 92!
It is Shakespeare who said:
"All the world's a stage,
And all the men and women merely players:
They have their exits and their entrances;
And one man in his time plays many parts,
Closer
home irukkural, the great poetic work by saint ThiruValluvar,
embodies values that are ever relevant and unchanging.
Death is
sinking into slumbers deep;
Birth again is waking out of sleep. (Kural 339)
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் 339)
He also says =
Birds fly
away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share. (Kural - 338 )
The love of the soul to the body is like (the love of) a bird to its egg
which it flies away from and leaves empty.
குடம்பை
தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. (குறள் 338)
உடம்பிற்கும்
உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது
போன்றதே.
Thangavelu
Fri
Jun 10, 2011 7:14 pm (PDT)
http://knowledge.wharton.upenn.edu/india/article.cfm?articleid=4231
usiness has often looked for guiding principles in ancient literature
from various lands, including the sixth-century Chinese military
treatise The Art of War, by Sun Tsu, or India's Vedas, including the
battlefield epic Bhagvad Gita. Now, a new book brings to a global
audience the management and leadership insights contained in the
Thirukural, a collection of 1,330 aphorisms written some 2,000 years ago
by Tamil poet Thiruvalluvar.
According to V. Srinivasan, author of New Age Management Philosophy from
Ancient Indian Wisdom, the aphorisms, or "kurals," form a manual for
governments and corporations, and they are a favorite of Indian finance
minister P. Chidambaram. Srinivasan is CEO of IT services firm 3i
Infotech in Edison, N.J., where he has overseen 27 acquisitions in the
last seven years. He spoke about his book and the connection between
ancient wisdom and modern management in an interview with India
Knowledge@Wharton. An edited version of that conversation follows.
India Knowledge@Wharton: Could you tell us a little about the
Thirukural?
Srinivasan: The Thirukural is believed to be about 2,000 years old. It
has three parts that deal with wisdom, wealth and affection or love.
Several people have analyzed it, and it has been translated into
Portuguese and French.
It is considered the "Tamil Veda." (The Vedas are Sanskrit texts of
Hindu wisdom.) "Veda" [means] the knowledge, realization and improvement
of the self. It comes from the root "vid," meaning "knowledge." With
self realization and self introspection, [people] get on a path
different from those with just knowledge -- they become leaders like
Mahatma Gandhi or Mother Teresa.
While the Thirukural talks of the three qualities of wisdom, wealth and
love, Tamil literature talks of a fourth aspect of "veedu," which refers
to God, or nirvana. One school of thought is that if you follow every
"kural" (aphorism), you will automatically reach "veedu."
The Thirukural talks about how territories maximize their wealth, and
how there were princes, ministers and ambassadors. You [can] equate a
prince to a CEO, a minister to a COO and an ambassador to a sales and
marketing executive -- the qualities prescribed for each of these
functions correspond.
India Knowledge@Wharton: What aspects of the Thirukural does your book
focus on?
Srinivasan: My book concentrates on the wealth aspect of the Thirukural
-- how you derive wealth, protect it and improve it. Management and
leadership are closely related to wealth creation.
How does the evolution of leadership take place? From our childhood, we
learn a lot of things, including mathematics, physics, chemistry and
economics. The next stage is the refinement of our personal qualities.
When you don't have [refined] personal qualities, you may be a
knowledgeable person but you don't become a leader.
What are those qualities? Courage, conviction, determination, self
control, control over anger and emotions and a disciplined way of life.
To become greater, you may need to give up certain things such as your
ego, or "aham bhava" (arrogance) and the cravings of the five senses.
India Knowledge@Wharton: What insights could one draw upon in the
present context of the sweeping changes underway in the Indian economy?
What are the key takeaways for management? For example, is the
Thirukural consistent with a corporation's focus on maximizing
profits for its stakeholders?
Srinivasan: To maximize profits, you need strategies and implementation.
Strategy is about what to do, when to do it, how to do it and where to
do it. The Thirukural has chapters on each of these.
One chapter is on deliberation before action. Another is on choosing the
appropriate time. A third is on choosing the appropriate place. All the
ingredients for profit maximization are contained in the Thirukural.
Consider these kurals on decision making and implementation:
"The end of all deliberation is to arrive at a decision; and when a
decision is reached, it is wrong to delay its execution."
"Go straight for the goal whenever circumstances permit. When
circumstances are against, choose the path of least resistance."
"Five things should be carefully considered in carrying out any action
-- the nature of the action, the resources in hand, the instrument, the
proper time and the proper place for its execution."
And this one is on goal setting: "Let all your purposes be grand, for
even if they fail, your glory will never tarnish."
Even the greatest venture that has the wrong people will not succeed.
Take India's IT companies, for example. Some 20 technology companies
started operations in India between 1980 and 1985, but Infosys
[Technologies] and a few others succeeded; several others vanished. What
is the difference? The environment was the same and they were all doing
the same kind of IT projects, but leadership made the difference.
Here are two kurals on this subject:
"Men who cannot drive home their point before a learned assembly, even
if they are very knowledgeable, are good for nothing."
"Behold the man who is eloquent of speech and knows neither confusion
nor fear; it is impossible for anyone to defeat him."
India Knowledge@Wharton: Some of the kurals you cite in your book seem
very direct and bold. One advises you against exposing your troubles and
weaknesses. They are also ruthless in some places: "Fell down thorn
trees when they are young..."
Srinivasan: Leaders of large corporations that become reputable
invariably follow these principles. But their people at the second or
third level don't know the nuances of these things. Take, for example,
premature disclosure. One kural says: "Do not reveal your troubles to
men who do not know them. Similarly, do not expose your weakness to your
enemies." Or this: "The man of action lets his purpose appear only when
the purpose is achieved, for an untimely disclosure may create obstacles
that cannot be surmounted."
Even to your board, you need to disclose things only at the appropriate
time in significant detail. If you have clearly articulated in your mind
the pros and cons of a proposal, you are able to explain it to the board
in 15 or 20 minutes and get it passed. If you discuss your proposal
prematurely without having thought it out, you risk your board rejecting
it.
I have seen CEOs of several midsize companies and even some bigger
companies who blame their boards for not getting their proposals passed.
It is predominantly because of their inefficient articulation and
inability to put forward their ideas in ways [that will] carry their
boards with them.
India Knowledge@Wharton: Do you recall an illustration of that?
Srinivasan: Among the people with those qualities I have personally seen
are Narayanan Vaghul [chairman of India's largest private bank, ICICI]
and K.V. Kamath [CEO of ICICI]. Somehow, even if the board starts out on
a negative note, saying that certain proposals are not consistent with
the corporation's core competence areas and so forth, they get
their proposals approved.
Take, for example, the way ICICI went about its retail banking strategy
in the mid-1990s. At that time, it was a predominantly corporate finance
institution. Vaghul and Kamath felt the company could not continue to be
viable as a project finance institution because the new economic
liberalization policies restricted access to inexpensive funds and
forced it to tap the public markets like others.
They went about [developing] their retail [services] through a shared
vision and ruthless implementation and made it happen, although a lot of
people felt ICICI did not possess the implementation capability -- HDFC
was strong in housing finance, there was Citibank in auto finance, and
so on. That is where Vaghul and Kamath [offered an] articulation of the
competition's limitations that ICICI could take advantage of.
Without that articulation, it would have been tough to get the board's
approval.
India Knowledge@Wharton: What thoughts about leadership does the
Thirukural offer for Indian industry, especially now that it faces a
talent shortage across the board, attrition, wage inflation, etc.?
Srinivasan: A lot of people think you become a leader by throwing your
weight around -- that they need to shout at certain people and [punish
them] even for small mistakes. This is particularly true of middle-level
managers. Even some of the management schools create the impression that
a snobbish attitude is actually helpful for leadership.
To become a leader, you have to command respect or force people to have
respect for you by creating awe around yourself. The boss who forces
respect is not creating a sense of belonging and togetherness, and
employees will leave for better salaries. This is one reason why people
complain that they cannot get the right talent; it is an indication of
weakness in leadership.
Until five years ago, a strategy of forcing people to respect you worked
because employment opportunities in India were scarce and people held on
to their jobs like a golden cage -- they could not move out even if
their leaders harassed them. Today it is an employee market, and
leadership styles have to change.
India Knowledge@Wharton: Your book talks about how the Thirukural
advocates an openness to dissent.
Srinivasan: Generally, a leader believes that certain things are right.
He may not come to know the details of how his strategy is being
implemented, and the people close to him may not reveal everything. In
an open forum, even the adverse aspects will come out. But if you start
punishing those who point out the adverse aspects, then nobody will give
you the right information, and whatever you do will fail. A kural on
this is: "A leader should have the virtue to hear the words that are
bitter to his ears."
I have personally experienced this. When the second line of people in my
company think what I am doing is wrong, in 75% to 80% of the cases I
have been able to articulate that what I am doing is right, and they
agree. And in 20% of the cases, I have agreed with what they say and
changed my approach.
India Knowledge@Wharton: Thiruvalluvar also talks about how one has to
be careful with the second tier of your organization's management.
He seems to suggest instant sacking of undesirable people.
Srinivasan: He is advocating two things. One refers to the traitors in
the camp. They know your strategy and your secrets, and help your
rivals. The moment you come to know that somebody is a traitor, or even
if you have a suspicion, you must remove that person or exclude him from
your camp. The 10 kurals on this subject advocate a zero-tolerance
approach.
Secondly, the Thirukural talks about an untrustworthy minister, or your
second-in-command. It says, "He is more dangerous than even 700 million
enemies."
There are many parallels here in politics and companies. People stage
coups in countries because they were not removed at the right time. You
will find this true also with badly planned corporate succession
strategies.
The kurals talk about the desired qualities in a minister or an
ambassador and advocate that the person you select must have the
organization's larger objectives in mind.
India Knowledge@Wharton: What can one learn from the Thirukural about
financial management?
Srinivasan: This kural is useful in financial management: "It does not
matter if the feeder channel is narrow, so long as the draining channel
is not wider."
You may also apply the following kural to managing your company's debt:
"If you put too many of them, even the peacock's feathers would break
the wagon's axle."
India Knowledge@Wharton: M&As are now a popular route for many Indian
companies. But many firms are new to the game, and there are concerns
about whether they have the relevant experience -- whether they might
overpay and so forth.
Srinivasan: A lot of M&As are driven today by concerns that a company
may not be able to grow and gain market share unless it acquires or gets
acquired. Also, there is a fear among promoters that the value of their
stock may fall. One kural says: "Take into consideration the inputs, the
wastage, the output and the profit that an undertaking will yield; these
are the yardsticks for any new venture."
The Thirukural also says: "There are enterprises that tempt with a great
profit but which perish even the capital itself. Wise men will not
undertake them." Also: "Before taking up any enterprise, determine first
the exertion necessary, the obstacles on the way and the expected profit
at the end."
In addition, the kurals encourage you to be pragmatic. For example:
"When the territory of the king (market share of a company) declines,
leading to a fear in the mind of the king (CEO) that he will not be able
to survive the opponent (competition), it is better for him to
submit to an alliance with a stronger king (acquiring company)."
Also, consider these kurals on the right time to [acquire]: "Bend down
before your adversaries when they are more powerful than yourselves.
They can be easily overthrown when you attack them at the moment when
their power is on the decline." And: "When the tide is against you,
feign inaction like the stork. When the tide is on, strike with
swiftness and sure aim."
India Knowledge@Wharton: What does the Thirukural say about corporate
governance and social entrepreneurship?
Srinivasan: Basically, corporate governance is openness, transparency
and not doing things for private benefit. If you follow the virtues
prescribed in the kurals, you will automatically be on the path of good
governance. One kural says: "Let the thing you decide to do be above
reproach, for the world looks down upon the man who stoops to a thing
that is beneath himself."
Another kural could be related to nepotism and playing favorites: "If
you choose an unfit person for your job just because you love and you
like him, he will lead you to endless follies."
And there are others that could apply to social entrepreneurship, such
as: "The prince (CEO) shall know how to develop the resources of his
kingdom, how to enrich his treasury, how to preserve his wealth and how
to spend it worthily."
India Knowledge@Wharton: You say in your book that 3i Infotech faced
many challenges as it grew with acquisitions. How did you use the
Thirukural to deal with them?
Srinivasan: At 3i Infotech, I relied on the Thirukural mainly in the
selection and removal of a lot of people. For example, the kural [I
mentioned earlier] was helpful to me: "The minister that sits in the
council and plots the ruin of his prince is more dangerous than 700
million enemies." At the time, I was in India, and a senior company
executive started cutting off communication with employees and became
unapproachable to them. He began making it appear as if I had authorized
some decisions, basing them on half-conversations with me and extracting
a "yes" from me on some things.
One day, after I returned to the U.S., I realized he was dangerous to
the organization. He had stepped out for lunch and when he returned I
dismissed him on the spot.
I had also hired some people without proper checks and had to remove
them. Another kural says: "Never trust men without testing them, and
after testing them give each one of them the work for which they are
fit." These days, I first place [hires] in some relatively less
sensitive positions before elevating them.
India Knowledge@Wharton: Are there kurals that seem to go against
popular wisdom but are, in fact, worth following?
Srinivasan: Regarding the retention of your good second-level people,
one kural says that if a certain person is very good at his work, don't
mind the small liberties he takes. It says: "If the king (CEO) is harsh
of word and unforgiving, his prosperity, even if it is great, will end
quickly." If somebody is good and you pep him up, his ego gets boosted
and he may take some small advantages. If you become too tight with the
rules, it may hurt him and you may lose some bigger things. That is an
unconventional thought.
Another kural encourages you to make friends with your enemy's enemy. If
a CEO or a minister converts an enemy's enemy into a friend, half your
battle is won because your enemy is weakened -- you become two and he
becomes one.
India Knowledge@Wharton: Many other ancient philosophical texts and
religious works from different faiths must also have lessons for
management and leadership. How is the Thirukural different?
Srinivasan: Compared to the Bhagvad Gita and the Vedas, the Thirukural
goes into more detail and nuances rather than the broad philosophy. The
Thirukural is more like a manual and has 10 kurals on every aspect; it
lays out the procedures and processes. The other works don't talk about
the right time and strategy for an enterprise, people management, and so
forth.
அன்புடன் (Kind
Regards),
க. தில்லைக்குமரன் (Ka.
Thillaikumaran)
20-12-2010
jkpo;g; gz;ghl;Lf;F
Ntyp Nghl;l jpUts;StH
(ef;fPud;)
jkpo;nkhopf;F
tuk;G fl;batH njhy;fhg;gpaH. jkpoH gz;ghl;Lf;F Ntyp Nghl;ltH jpUts;StH.
jkpOf;F
'fjp" fk;guhkhazKk; jpUf;FwSk; vd;W Ngrg;gLtij Nfl;bUf;fpNwhk;. ,yf;fpaf;
fz;Nzhl;lj;jpNyNa ,t;thW nrhy;yg;gLfpwJ. fk;guhkhazKk; jpUf;FwSk; jkpopy; cs;s ,izaw;w
,yf;fpar; nry;tq;fs; vd;gjpy; ve;jf; fUj;J NtWghLk; ,y;iy. ,Ue;Jk; ,e;j ,uz;L
Ehy;fSk; ntt;NtW ,yf;fpaj; jsj;ijr; rhHe;jit.
fk;guhkhazk;
xU rka fhg;gpak;. fhyj;jhy; gpe;jpaJ. fhrpy; nfhw;wj;J ,uhkd; fijiathy;kPfp
tlnkhopapy; Kjypy; ghbdhH. mijj; jOtpNa Mapuk; Mz;Lfs; fopj;J
fy;tpapy; ngupa fk;gH ,uhkfhijia ,aw;wpdhH.
vdNt fk;guJ ,uhkfhij topEhy;. ,Ue;Jk; %yEhypy; fhzg;glhj
,yf;fpa jpl;g El;g moFfs; fk;guJ ,uhkhazj;jpy; fhzg;gLfpwJ. thy;kPfp ,uhkid xU
rpwe;j murdhfr; rpj;jupf;f fk;gH mtid mtjhu epiyf;F
caHj;jpdhH. mJNt fk;guJ gyKk; gytPdKk;
MFk;.
jpUf;Fws; xU xOf;f Ehy;.
fhyj;jhy; Ke;jpaJ. vy;yhr; rkaj;jtUf;Fk; vy;yhf; fhyj;jpw;Fk; Vw;wjhd nghJ kiw.
jkpopy; vOjg;gl;l Kjy; Ehy; vd;w ngUikia cilaJ.
jpUf;FwSk; xU nkhopngaHg;G
Ehy;jhd; vd;W nrhd;dtHfs; xU fhyj;jpy; ,Ue;jhHfs;. jpUf;Fwspd; mwj;Jg;ghy;
kDePjpapd; jOty; vd;Wk;> nghUl;ghy; fTby;aupd; mHj;jrhj;jpuj;jpd; nkhopngaHg;G
vd;Wk;> fhkj;Jg;ghy; tj;rhdaupd; fhk#j;jpuj;jpd; gpopT vd;Wk;
$wpdhHfs;.
xy;fhg;
Gfo; njhy;fhg;gpaKk; ghzpdpapd; ,yf;fz Ehiyj; jOtp vOjg;gl;l ,yf;fz Ehy; vd;w
fUj;Jk; neLq;fhykhf ,Ue;J te;jJ.
jpUf;Fws;> njhy;fhg;gpak;
Nghd;w Ehy;fs; kl;Lky;y> jkpopy;
vOjg;gl;l Ehy;fs; mj;jidAk; nrhe;jkhf vOjg;gl;lit my;y> mit tlnkhop Ehy;fspd;
nkhopngaHg;G my;yJ jOty; vd;w khia mz;ikf;; fhyk;tiu tYg; ngw;wpUe;jJ. Vd;
jkpo;nkhop cl;gl ,e;jpa nkhopfs; mj;jidf;Fk; tlnkhopNa jha;nkhop vd;w fUj;Jk;
epiy nfhz;bUe;jJ.
ey;yfhykhf
,e;jf; fUj;Jf;fs; ,d;W mbgl;Lg;
Ngha;tpl;ld. me;jr; rhjidia rhjpj;j ngUik jkpo; ehl;Lf;F rkak; gug;g te;j
fy;Lnty; Iaiur; rhUk;. mtHjhd; jhk; vOjpa ""jpuhtpl nkhopfspd; xg;gpyf;fzk;""
vd;w mupa Ehypy; jkpo;nkhop jdpAaH nrk;nkhop vd;gij jf;f vLj;Jf; fhl;Lf;fSld;
epiy ehl;bdhH.
tlnkhopf;F <lhf my;y tlnkhopia nty;Yk;
tz;zk; jkpo;nkhop ,yf;fpa> ,yf;fz tsk; cilaJ vd tl mnkupf;f NgHf;fpyp
(Berkley)
gy;fiyf; fofj; jkpo;g; NguhrpupaH NahH[; `hl;
(George
Hart)
fUj;Jr; njuptpj;jpUf;fpwhH. gd;nkhop mwpQuhd NahH[;
`hl; tlnkhop ,yf;fpa ,yf;fz Ehy;fis tlnkhopapNyNa gbj;jpUg;gjhfr; nrhy;fpwhH.
jpUf;Fws;
jkpopy; vOJg;gl;l Kjy; Ehy; vd;w ngUik
cilaJ vd;W nrhd;Ndhk;. ,dk;> nkhop> rkak;> fhyk; fle;J ts;StH kdpj Fyj;jpd;
caHTf;fhf ,e;jg; nghJkiwia mUspdhH. Mdhy; jpUf;FwSf;F
vy;yhr; rpwg;Gk; ,Ue;Jk; mJ GytHfshy;
kl;LNk Nghw;wg;gl;l xU Ehyhf ,Ue;J te;jpUf;fpwJ.
nghJ kf;fs;
kj;jpapy; ghujk;> ,uhkhazk;> gftj;fPij mwpKfkhd mstpw;Fj; jpUf;Fws; jkpo; kf;fs;
kj;jpapy; mwpKfkhftpy;iy. Nghw;wg;glTk; ,y;iy.
tuyhw;iw jpUg;gpg;
ghHf;Fk;NghJ jkpofj;ij Mz;l %Nte;jHfNsh> FWepy
kd;dHfNsh jpUf;Fwis Mjupj;jjw;Nfh jpUts;Stiur; rpwg;gpj;jjw;Nfh rhd;Wfs; vJTk; ,y;iy.
,Ue;Jk; rq;fk;kUtpa fhyj;jpd; gpd; vOjg;gl;l
nre;jkpo; Ehy;fs; vy;yhtw;wpYk; jpUts;StH Ml;rp nrYj;JfpwhH. mtuJ fUj;Jf;fs;
vLj;J Msg;gl;Ls;sd. irtHfs;> rkzHfs;> itztHfs;> gTj;jHfs;> fpwpj;jtHfs; jq;fSf;F
Ntz;batw;iw ms;spf; nfhz;bUf;fpd;wdH. Ik;ngUk; ,yf;fpaq;fshd rpyg;gjpfhuj;jpYk;>
kzpNkfiyapYk; jpUf;Fws; fUj;Jf;fs; vLj;jhsg; gl;Ls;sd.
"nja;tk; njhohms; nfhOed;njhOJ
vOths;
nga;nadg; nga;Ak; ngUkio vd;w
mg;ngha;apy; Gytd; nghUs; ciu Njwha;"
vd;gJ rhj;jdhupd; kzpNkfiy.
"nja;tk; njhoms; nfhOed;
njhOthisj;
nja;tk; njhOk; jifik jpz;zpjhy;"
vd;gJ
,sq;Nfhtbfspd; rpyg;gjpfhuk;.
,g;NghJjhd; jpUts;StUf;Fk; jpUf;FwSf;Fk; nfhQ;rk;
ey;yfhyk; gpwe;jpUf;fpwJ.
fle;j Mz;L nghq;fy; ehsd;W jkpof Kjyikr;rH
fiyQH fUzhepjp tq;ff; flYk;> mNugpaf; flYk; ,e;J kfhrKj;jpuKk; rq;fkk; MFk;
FkupKidapy; jpUts;StUf;F 133 cau mbapy; thd;Kfpiyj; njhLk; fw;rpiy xd;iw gj;Jf;
Nfhb &gh nrytpy; vOg;gpdhH. me;jr; rpiyia mtNu jpwe;Jk;
itj;jhH.
jpUts;StH kpf Kw;Nghf;fhdtH. ey;y rpe;jidahsH. $Hikahd kjpAilatH. rq;f ,yf;fpa>
,yf;fz Ehy;fis Kiwahff; fw;wtH. ve;j rkaj;ijAk; rhuhjtH. vz;Zk; vOj;Jk; kf;fSf;F
,uz;L fz;fs; Nghd;wit vd;W fy;tpiag; Nghw;wpaH> CioAk; kdpj Kaw;rpahy;
ntd;Wtplyhk; vd;W vz;zpatH. kidj;jf;f khz;Gila ngz;iz tho;f;ifj; Jizahf tupj;J ,y;ywk;
vd;w ey;ywk; Nkw;nfhz;ltH. gFj;Jz;L gy;YapH NgzpatH. ,dpa nkhopapy; NgrpatH.
Ntljhupfisg; gopj;jtH. ahiotplTk;> FoiytplTk; ,dpikahd Foe;ijfsJ koiy nkhopiaf;
Nfl;L ,d;Gw;wtH.
xOf;fk;
tpOg;ge; juyhy; mjid capupDk; Nkyhfg; Nghw;wp tho;e;jtH. kdj;Jf;fz; khrpyd; Mjy;
midj;J mwd; kw;witnay;yhk; ntWk; Muthuk; vd ,bj;Jiuj;jtH.
RUf;fkhfr;
nrhd;dhy; kdpjd; kfpo;r;rpNahL tho;tjw;F vitnait NjitNah mtw;iw vy;yhk; mwptpay;
mbg;gilapy; vLj;J tpsf;fpatH. Mdfhuzj;jhy;jhd;-
vy;yhg; nghUSk; ,jd;ghy; cs,jd;ghy;
,y;yhj vg;nghUSk; ,y;iyahy;- nrhy;yhy;
gue;jgh thy;vd; gad;ts;
StdhH
fue;jgh itaj; Jiz.
(jpUts;Stkhiy 29)
"gytif Ehy;fshYk; nrhy;yg;gll
vy;yhg; nghUSk; ,e;Ehyfj;
jlq;fpapUf;fpd;wd. ,jdplj;J ,y;yhj ahnjhU nghUSk; ve;EhYf;Fk; ,y;iy. Mjyhy; nrhy;
mstpdhNy tpupe;j Ehy;fshy; gad; ahJ? jpUts;StuhNy jug;gl;l ,e;Ehnyhd;Nw
kz;Zyfj;jjhHf;Fj; Jizahjy; mikAk;"" vd;W kJiuj; jkpo; ehfdhH etpy;fpwhH.
jpUf;Fws; jkpo; kf;fspilNa
mwpKfkhfhjJ kl;Lky;y mg;gb mwpKfk; nra;jtHfSk; ts;Stupd; ikaf; Nfhl;ghLfSf;F CW
tpistpj;jhHfs;. ,jpy; vy;NyhUk; cr;rp Nky; itj;J nkr;Rk; gupNkyofH Kjy;
Fw;wthspahff; fhzg;gLfpwhH. itjPf Mupaf; fz;Nzhl;lj;NjhL jpUf;FwSf;F ciunaOjpa
gupNkyofH jdJ ciug; ghapuj;jpy; mwj;Jf;F ,yf;fzk; $Wk;NghJ>
"mtw;Ws; mwkhtJ> kD Kjypa Ehy;fspy; tpjpj;jd
nra;jYk;> tpyf;fpad xopjYk; Mk;. m/J xOf;fk;> tof;F> jz;lid vd %tifg;gLk;.
mtw;Ws; xOf;fkhtJ me;jzH Kjypa tUzj;jhH> jj;jkf;F tpjpf;fg;gl;l gpukrupak; Kjypa
epiyfspy; epd;W> mtw;wpw;F Xjpa mwe;fspd; tOthtJ xOFjy;........." vdr;
nrhy;fpwhH.
cz;ik vd;dntd;why;
xU Fyj;Jf;F xU ePjp nrhy;Yk; kDitAk; mtH epiyepWj;j tpUk;gpa tUzhr;rpuk rehjd
jUkf; Nfhl;ghl;ilAk; kWj;Jiuf;f te;jtNu jpUts;StH. ,jid kNdhd;kzpak; Re;judhH
jdJ jkpo;j; nja;t tzf;fg;ghlypy; njspthfr; nrhy;ypapUf;fpwhH.
"ts;StHnra; jpUf;Fwis kWtwed; Fze;NjhHfs;
cs;StNuh kDthjp nahUFyj;Jf; nfhUePjp"
tUzhrpuk rehjd jUkj;jpd;
tPr;Rk;> gug;Gk; ntspg;gilahf ,d;W njupahky; ,Uf;fyhk;. Mdhy; mjd; Mjpf;fk; ,d;Wk;
,Uf;fpwJ. jkpoHfsJ Nfhapy;fspy; jkpo;nkhop Gwf;fzpf;fg;gl;L tlnkhopNa mHr;rid
nkhopahf ,Uf;fpwJ. jkpo;nkhop ,iwtDf;F Mfhj nkhop vd;W jkpoHfNs ek;g
itf;fg;gl;Ls;shHfs;. mHr;rfj; njhopy; tUzj;jpy; NkyhdtH vd;W Fwpg;gplg;gLk; xU tFg;ghUf;F kl;LNk VfNghf
cupik vd;w ,opepiy njhlHfpwJ. jkpoDf;F #j;jpug;gl;lk; fl;b mtDk; mtdJ nkhopAk;
Nfhapy; fUtiwf;F ntspNa tplg;gl;Ls;shHfs;.
jkpoH
ehfupfk; NtW. MupaH ehfupfk; NtW. MupauJ ehfupfj;Jf;F gpuhkzH>
rj;jpupaH> itrpfH> #j;jpuH vd;w tHzhr;rpuk NtWghL capH ehbahdJ. jkpoH ehfupfj;ij
tpsf;Fk; jpUts;StH ,jid kWj;Jiuf;fpwhH.
gpwg;nghf;Fk; vy;yh
capHf;Fk;> rpwg;nght;th
nra;njhopy; Ntw;Wik ahd;.
(Fws; nghUl;ghy;
mjp. 98-972)
""vy;yh kf;fs; capHf;Fk; gpwg;G xU jd;ikahdJ.
MapDk; ngUik rpWik vd;w rpwg;gpay;Gfs; ey;yd jPad vd;w njhopy;fspd; NtWghl;lhy; xj;jpUf;fh"" vd;gJ ,e;jf;
Fwspd; nghUshFk;.
Mupag;
gpuhkzHfSf;F tpjpf;fg;gl;l mWnjhopy;fspy; ahfk; nra;jy; xd;whFk;. ,e;j ahfq;fspy;
Ntjfhy nja;tq;fshd ,e;jpud;> tUzd;> Nrhkd; Nghd;Nwhiuj; jpUg;jpnra;a capHg;gyp
nfhLf;fg;gl;ld. Fjpiu> gR> cLk;G Nghd;w
thapy;yhg; gpuhzpfs; capNuhL ahfFz;lj;jpy; Nghlg;gl;ld. nte;j mtw;wpd; khkprj;ij
ahfk; tsHj;jtHfSk; ahfk; nra;tpj;jtHfSk; cz;L kfpo;e;jhHfs;. Mdhy; ,e;j
fhl;Lkpuhz;bj;jdkhd ahfj;ij ts;StH
kWj;Jiuf;fpwhH.
mtpnrhupe;J Mapuk;
Ntl;lypd; xd;wd;
capH nrFj;J cz;zhik ed;W.
(mwj;Jg;ghy;
mjp. 26- Fws; 259)
""jPapd; fz; nea; Kjypa mtpfisr; nrhupe;J Mapuk;
Nts;tp Ntl;lypDk;> xU tpyq;fpd; capiug; Nghf;fp mjd; Cid cz;zhik ed;W"" vd;gJ ,e;jf;
Fwspd; nghUshFk;.
,g;Nghnjy;yhk; Nfhapy;
fl;LtJk;> Fsk; ntl;LtJk;> NjH jPHj;j tpohf;fs; nra;tJk;> nghd; nghUis
fhzpf;ifahfr; nrYj;JtJNk ngupa mwkhfTk;> Nkhl;rNyhfj;jpd; fjTfisj; jpwg;gjw;Fupa
jpwT NfhyhfTk; fUjg;gLfpwJ.
gupNkyofH kD Kjypa Ehypy; tpjpj;jd
nra;jYk; tpyf;fpad xopj;jYk; mwk; vd;fpwhH vd;gij Kd;dH fz;Nlhk;. mjhtJ
MupaHfSila 32 mwq;fisNa mtH mwk; vdr;
nrhy;fpwhH.
Mdhy;
ts;StH mwk; vd;w nrhy;Yf;F mwpthHe;j tiutpyf;fzk; tFj;jpUf;fpwhH.
kdj;Jf;fz;
khrpyhjd; midj;J mwk; vd;fpwhH. kdk;
Fw;wkpy;yhky;- mOf;fpy;yhky;- jPa Fzq;fs; ,y;yhky; ,Ug;gJjhd; mwk; vd;fpwhH.
kf;fSf;F ,d;wpaikahj md;G> xOf;fk;> mUs; Nghd;w Nkyhd Fzeyq;fNs mwk; vd;fpwhH.
kdj;Jf;fz; khrpyd; Mjy;> midj;jwd;
MFy
ePu gpw.
(ghapuk;
mwd;typAWj;jy;-Fws; 34)
,t;thW jkpouJ gz;ghL> ehfupfk; Nghd;wtw;iw gpw gz;ghl;Lg; gilnaLg;gpy; ,Ue;J
ghJfhf;f jpUts;StH Nghl;l NtypNa jpUf;FwshFk;. Mjpapy; NfhNyhr;rp ghjpapy;
tPo;e;Jgl;l jkpopdk; kPz;Lk; jiy Jhf;fp epkpHe;J tho Ntz;Lk; vd;why; jpUf;Fws;
jkpoHfsJ kiwahfTk;> tho;f;ifapd; topfhl;bahfTk; Vw;Wf; nfhs;sg;gl Ntz;Lk;.
(ek;ehL)
Ancient Text on Virtue, Wealth & Love
From
Manoj Sadasivan, for About.com
Tirukkural,
the great poetic work by saint ThiruValluvar, embodies values that are ever
relevant and unchanging. The greatest classic of the Tamil language, it dates
back anywhere between 2 BC and 8 AD. It comprises two parts, 'Tiru' and 'Kural':
'Tiru' can mean sacred, as well as beautiful, and 'Kural' means concise. Brevity
is the charm of this scriptural text with its terse and forcible verses like
sutras or aphorisms.
About the Author - ThiruValluvar
ThiruValluvar
stands on a high moral pedestal along with Patanjali, Shankara and Buddha. He
lived about 2000 years ago in Tamil Nadu, and worked as a weaver to earn his
living. According to legends, he was a man of intense cognizance, enlightment,
free spirit and hard work.
Universal Ethical Content
The greatest
value of Kural is its universal ethical content. The scripture is divided
into three books: Virtue, Wealth and Love — consisting of 1330 couplets
clustered in 133 chapters elucidating different aspects of human virtues or
vices. In the first chapter of Virtue, God is portrayed as Universal in content
transcending the marginal line of God being Hindu, Jain, Muslim or Christian.
Kural's primary concern is with the whole world and according to
ThiruValluvar a man's prosperity and adversity, heaven and hell, and his present
and his future are products of his own actions.
On Virtue
"Rage, Envy,
Greed and Harsh words
Avoided is virtue." ~ Kural: 35
ThiruValluvar
sing the praises of affability, gratitude, self-control, right conduct and
faithfulness in the first section of Virtue. Extolling the significance of
vegetarianism Valluvar explains:
"How can one
be kindly?
If he fattens on other's fat?" ~ Kural: 251
On the Importance of Wealth
ThiruValluvar
knew that even though virtue is supremely important, without wealth it was
seldom practicable:
"Will that
hunger return?
Which nearly killed me yesterday?" ~ Kural: 1048
At the same
time, Tiruvalluvar criticizes useless wealth:
"He is poor though a millionaire
Who neither gives nor spends." ~ Kural: 1005
On Politics & Governance
Valluvar has
spoken words of wisdom on state administration by lucidly explaining the
relationship between the king, his ministers and subjects. He has subtly put
forward the importance of learning, friends, agriculture and social service,
while condemning corruption and nepotism, the scourge of modern day politics as
evil and unwise.
"Punish a
sinner by paling him
With a good deed, and forget." ~ Kural: 314
Love and Emotion
The last
section of Kural is entirely devoted to love and Valluvar speaks in
mystic beauty about this prime emotive feeling of human beings. It is a paean to
youthful love and its trials and tribulations.
"A
Goddess? A peacock? Or a woman
Decked in jewels? Asks my heart amazed?" ~ Kural: 1081
Spiritual Liberation through Knowledge
ThiruValluvar
speaks in length about virtue, wealth and love with righteousness and touch the
lives of many generations with his eloquent poetry and innate wisdom.
Valluvar
believes that with this knowledge of virtue, wealth and love one can lead the
soul to nirvana and salvation. In effect, the fourth and final objective of
human existence — 'moksha' or spiritual liberation is left to speak for
itself.Valluvar's valuable writings in the Tirukkural guide our actions
and thoughts, with a perfect blend of personal character, social conduct and the
state's responsibility to build a prosperous and thriving society.
குடிசெயல்வகை
திருக்குறளில்
குடிசெயல்வகை என்றொரு அதிகாரம் (103) இருக்கிறது. இதில் காணப்படும் பத்துக்
குறள் மூலம்
திருவள்ளுவர்
ஒருவன் தான் பிறந்த குடியை மென்மேலும் உயர்த்தச் செய்தலின் திறம் பற்றிக்
கூறுகிறார். இங்கு
குடியென்றது சேர, சோழ, பாண்டியர் குடிகளும் சேக்கிழார் குடியும் போலக்
கொடிவழியைக் குறிக்கும். இன்று சேர, சோழ, பாண்டிய
குடிகள்
இல்லை. தமிழினமே உண்டு. எனவே குடியை மனத்தில் இருத்தாது இனத்தை மனதில்
இருத்தி நாம் செயல்படவேண்டும். சிறப்பாக பொதுவாழ்க்கையில் தம்மை ஈடுபடுத்திக்
கொள்வோர் வள்ளுவர் சொல்லும் வழி செயல்பட வேண்டும். மற்றவர்கள்
தூற்றுவதைப் பற்றிக் கவலைப்படாமல், உரிய காலத்துக்குக் காத்திராமல் நாள்தோறும்
நமது இனத்தை
உயர்வதற்கான செயல் செயதல் வேண்டும். பொது வாழ்வில்
ஈடுபடுபவர்கள் தம்
மானத்தைக் கருதுவாரானால் இனப் பெருமை கெடும்.
.
கருமம்
செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
(குறள்
எண் : 1021)
மு.வ :
குடிப்
பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன்
முயலும்
பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
கருணாநிதி :உரிய
கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல்
மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.
சாலமன்
பாப்பையா :வீட்டையும்
நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன
உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.
ஆள்வினையும்
ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
(குறள்
எண் : 1022)
மு.வ :
முயற்சி
நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால்
ஒருவனுடைய குடி
உயர்ந்து
விளங்கும்.
கருணாநிதி :ஆழ்ந்த
அறிவும்,
விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால்,
அவனைச்
சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.
சாலமன்
பாப்பையா :முயற்சி,
நிறைந்த
அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
குடிசெய்வல்
என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
குறள்
எண் : 1023)
மு.வ :
என்
குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ்,
ஆடையைக்
கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
கருணாநிதி :தன்னைச்
சேர்ந்த
குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச்
செயல்
எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து
துணைபுரியும்.
சாலமன்
பாப்பையா :என்
குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும்
ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து
நிற்கும்.
சூழாமல் தானே
முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது
உஞற்று பவர்க்கு.
(குறள்
எண் : 1024)
மு.வ :
தம்
குடி உயர்வதற்கான செயலை
விரைந்து முயன்று செய்வோர்க்கு
அவர்
ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
கருணாநிதி :தம்மைச்
சார்ந்த
குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு
முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
சாலமன்
பாப்பையா :தன்
வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு
அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
குற்றம்
இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
(குறள்
எண் : 1025)
மு.வ :
குற்றம்
இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக
விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
கருணாநிதி :குற்றமற்றவனாகவும்,
குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி,
மக்கள்
சூழ்ந்து கொள்வார்கள்.
சாலமன்
பாப்பையா :தவறானவற்றைச்
செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர்
தம் சுற்றமாக ஏற்பர்.
நல்லாண்மை
என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
(குறள்
எண் : 1026)
மு.வ :
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத்
தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
கருணாநிதி :நல்ல
முறையில் ஆளும் திறமை பெற்றவர்,
தான் பிறந்த
குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.
சாலமன்
பாப்பையா :ஒருவனுக்கு
நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு
உரியதாக ஆக்கிக் கொள்வதோ.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அமரகத்து
வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
(குறள்
எண் : 1027)
மு.வ :
போர்க்களத்தில்
பலரிடையே
பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில்
பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.
கருணாநிதி :போர்க்களத்தில்
எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல்
படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச்
செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.
சாலமன்
பாப்பையா :போர்க்களத்திலே
எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல,
ஒரு
குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே,
அவற்றின் சுமையைத்
தாங்கவும்
முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குடிசெய்வார்க்
கில்லை பருவம் மடிசெய்து
மானங்
கருதக் கெடும்.
(குறள்
எண் : 1028)
மு.வ :
குடி
உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை,
சோம்பல்
கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.
கருணாநிதி :தன்மீது
நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ,
பணியாற்றக் காலம்
வரட்டும் என்று
சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன்
சீர்குலைத்துவிடும்.
சாலமன்
பாப்பையா :தன்
வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி,
தம்
பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால
நேரம்
என்று இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடும்பைக்கே
கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற
மறைப்பான் உடம்பு.
(குறள்
எண் : 1029)
மு.வ :
தன்
குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு
துன்பத்திற்கே இருப்பிடமானதோ.
கருணாநிதி :தன்னைச்
சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து
அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன்,
துன்பத்தைத் தாங்கி கொள்ளவே
பிறந்தவனாகப் போற்றப்படுவான்.
சாலமன்
பாப்பையா :தன்னால்,
விலங்குளால்,
பருவ
மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும்,
நாட்டையும்
அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு,
துன்பத்திற்கு மட்டுமே
கொள்கலமோ?
இன்பத்திற்கும்
இல்லையோ?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடுக்கண்கால்
கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள்
இலாத குடி.
(குறள்
எண் : 1030)
மு.வ :
துன்பம்
வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி,
துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.
கருணாநிதி :வரும்
துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம்,
வென்று
வீழ்த்திவிடும்.
சாலமன்
பாப்பையா :துன்பம்
வரும்
போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும்,
நாடும்
துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து
விடும்.
Posted on 03 November 2010.
Categories:
சர்ச்சை
நேற்றுப் பார்த்த உதாரணங்களின் தொடர்ச்சியுடன் இன்று
ஆரம்பிப்போம். திருவள்ளுவர், சத்திரிய தருமத்தையும் போற்றியிருக்கிறார்
என்பது தெரியுமா?
இதற்கு உதாரணம் சொல்ல ஏராளமான குறள்கள் இருந்தாலும்,
அன்றிலிருந்து தமிழ்மக்களை அடிமையாக்கிய பார்ப்பன – சத்திரிய கூட்டுச்
சதிக்கு ஆதாரமான சில குறள்களை மட்டும் பார்ப்போம்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
பரிமேலழகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது – அந்தணர்க்கு உரித்தாய
வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது;
மன்னவன் கோல் – அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல்.
(வேதமானது) அரசர், வணிகர் என்னும் ஏனையோர்க்கும்
உரித்தாயினும், தலைமை பற்றி, அந்தணர் நூல் என்றார். ‘மாதவர் நோன்பும் மடவார்
கற்பும், காவலன் காவல்’ (மணிமேகலை 22: 208,9) அன்றித் தம் காவலான் ஆகலின்,
ஈண்டு அறம் என்பது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் (சநாதன
தர்மம் என்று படிக்க) செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு ஆதி
என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிது இல்லை என்பார் நின்றது என்றும்
கூறினார்.
காளிங்கர் உரை:
மற்றும் அறநூல் என்று இங்ஙனம் ஒன்று சொல்லாது அந்தணர் நூல் என்றது, அரசர்
நெறியாகிய செங்கோலும் நால்வருணத்தார் நடையுள் ஒரு நடை ஆகலானும், அவை
யாவையும் பிறவும் துறவுமாகிய அனைத்தினையும் பழுது அற உரைப்பது பார்ப்பார்
ஓதியும் ஓதுவித்தும் இங்ஙனம் விளங்க நடைபெற்று வருகின்ற வேதம் ஆகலான்.
கவிராஜபண்டிதர் உரை:
அரசன் நீதியாய் நடத்தினால், வேதமும், சாஸ்திரமும், தருமமும் வர்த்திக்கும்.
அதாவது பார்ப்பனரின் வேதநூலே அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரே
நீதிநூல்; அதைக் காப்பாற்ற வேண்டியது அரசனின் கடமை என்கிறார் வள்ளுவர்.
என்னே ஒரு கூட்டுச்சதி இது!
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;
ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால்
குன்றும்;
அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,
அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல்,
வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.
பசுக்கள் பால் குன்றியவழி அவி இன்மையானும், அது கொடுத்தற்கு
உரியார் மந்திரம், கற்பம் என்பன ஓதாமையினும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம்
பெயல் ஒல்லாது என்பதாயிற்று.
அடப்பாவிகளா! இங்கே அரசன் சரியாக ஆட்சி செய்யாவிட்டால்
பொதுமக்களுக்கு நேரும் சிரமம் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை வள்ளுவருக்கு.
பார்ப்பனன் தொழில் நடக்காது என்பதுதான் பிரதானமாய் இருக்கிறது!
உலக நாடுகளில் எல்லாம் இன்று மரணதண்டனை தவறு என்றும் அதைத்
தவிர்க்க வேண்டும் என்றும் விவாதம் எழுந்துள்ளது. ஆனால் கேள்வி ஏதும்
கேட்காமல் ‘இவன் கொடியவன், இவன் தலையை வெட்டலாம்’ என்ற உரிமையை மன்னனுக்குக்
கொடுத்தது மனு தர்மம். அதனால்தான் மதுரை பற்றி எரிந்தது. அது சத்திரியன் மனு,
சத்தியர்களுக்காகவே உருவாக்கிய சிறப்புச்சலுகை.
வள்ளுவர்தான் மனுவாதி ஆயிற்றே! இங்கே அவர் பரிந்துரையும்
மனுதர்மப்படியே இருக்கிறது.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
பரிமேலழகர்:
வேந்து கொடியாரை கொலையின் ஒறுத்தல் – அரசன் கொடியவர்களைக் கொலையான்
ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்,
பைங்கூழ் களை கட்டதனொடு நேர் – உழவன் களையைக் களைந்து
பைங்கூழைக் காத்ததனொடு ஒக்கும்.
கொடியவர் என்றது தீக்கொளுவார், நஞ்சிடுவார், கருவியில்
கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவாரென்று இவர்
முதலாயினாரை. இவரை வடமொழியில் ஆததாயிகள் என்ப. இப் பெற்றியரைக் கண்ணோடிக்
கொல்லாவழிப் புல் களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு
இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று.
ஆக தன் விருப்பப்படி ஒருவனைக் கொல்வது இங்கே ஒருவன் சாதி
தருமம் என்றாகிப் போனது. என்ன கொடுமை இது!
வள்ளுவராவது இதை ‘மனுதர்மப்படி’ என்று சொல்லாமல்
விட்டார். ஆனால், இந்த மனுதர்மத்தை நியாயப்படுத்தி ‘மாபெரும் தமிழ்த்துரோகி’
என்று பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட கம்பன் சொல்வதைப் பாருங்கள்.
நன்றி கொன்றரு நட்பினை நார் அறுத்
தொன்று மெய்ம்மை சிதைத்துரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்
சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய்..
நஞ்சம் அன்னவரை நலிந்தாலது
வஞ்சம் அன்று மனுவழக்கு ஆதலால்..
(கம்பராமாயணம் – கிட்கிந்தை 3,5)
ஆகாதவனைப் போட்டுத்தள்ளுவது மனுதர்மம். இங்கே ஆரிய
சத்திரியன் இராமன் இந்த நாட்டின் ஆதிகுடிகளைப் பிரித்தாள்வதற்கு,
சகோதரர்களுக்கிடையேயான சண்டையைப் பெரிதுபடுத்தி அண்ணனைக் கொன்று, தம்பியின்
ராஜியத்தைத் தன் ஆளுகைக்குக் கொண்டுவந்த குயுக்திக்கும் இதே மனுதர்மம்
பயன்பட்டிருக்கிறது. அது எந்த வெட்கமும் இல்லாமல் கம்பன் வாயாலேயே இங்கே
உறுதிப்பட்டுள்ளது.
திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் ஆய்ந்தறிந்த பெரியார்
அன்றே தெள்ளெனச் சொன்னார்:
கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர்
படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய்
பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும்
தமிழ்த் துரோகியே ஆவான். இவன் முழுப் பொய்யன். முழுப் பித்தலாட்டக்காரன்.
தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூடச் சொல்லப் பயப்படும்
கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட
துரோகியாவான். தொல்காப்பியன், வள்ளுவன், கம்பன் இம்மூவருமே ஜாதியையும்
ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள்.
வைசியரும், வேளாளரும், குடிப்பிறப்பால் அமையும் குணங்களும்:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
(குறள் – 120)
என்ற குறளிலே வைசியரைக் குலதர்மப்படி ஒழுகச் சொல்லும்
வள்ளுவர், உழவு என்ற அதிகாரத்தில் (104) வைசியர் மற்றும் நான்காம்
வர்ணத்தாரின் குலத்தொழிலை உயர்த்திப்பாடுகிறார்.
பரிமேலழகர்:
அஃதாவது சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கும் உரித்தாய
உழுதல் தொழில். செய்விக்குங்கால் ஏனையோர்க்கு உரித்து. இது மேல்குடி
உயர்வதற்கு ஏது என்ற ஆள்வினை வகையாகலின் குடிசெயல்வகையின் பின்வைக்கப்பட்டது.
உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
என்றெல்லாம் இவரைப் புகழ்ந்து இவர்தம் குலதர்மப்படி ஒழுகச் சொல்வதை இந்த
அதிகாரத்தில் காணலாம்.
இப்படி நால்வகை வர்ணத்தில் பிறக்கும் கொடுப்பினை பெற்றவரே
குடிப்பிறந்தார். அப்படிப் பிறப்பதால் இயல்பாகவே அமையும் குணங்களை ‘குடிமை’
என்ற அதிகாரத்தில் (96) பட்டியல் போட்டே காட்டுகிறார் இந்த மனுவாதி.
பரிமேலழகர்:
அஃதாவது உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை.
உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும்
இன்றியமையாதாகலின், அச்சிறப்புப்பற்றி இது முன்வைக்கப்பட்டது.
மாதிரிக்கு இரண்டு குறள்கள்:
இற்பிறந்தார் கண்அல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
(951)
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
(952)
அதாவது நால்வருணத்திலே நல்ல குடியிலே பிறந்தவனுக்கு
நடுவுநிலைமை, பழிபாவங்களுக்கு நாணுதல், நல்லொழுக்கம், வாய்மை இதெல்லாம்
இயல்பாகவே அமையும் என்று சொல்கிறார்.
சிலர், குடிப்பிறப்பு என்றால் நல்ல
குடும்பத்திலே நல்ல தாய் தகப்பனுக்குப் பிறப்பதைச் சொல்வதாகப்
புரிந்துகொண்டு உரை எழுதி இருக்கிறார்கள். அது தவறான புரிதல். குடிமை என்ற
அதிகாரத்திலேயே, குடி என்பதற்கு மாற்றாகக் குலம் என்றும் (குலம் பற்றி
வாழ்தும் –
956, குலத்தின்கண்
ஐயப்படும் – 958, குலத்தில் பிறந்தார் – 959) வள்ளுவர் சொல்வதிலிருந்தே
அவர் சொல்வது வருணாசிரம அடிப்படையிலான பிறப்பைத்தான் என்பதில் எந்த
சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
பிறப்பின் அடிப்படையில் அமைவதாக, அமைய வேண்டியதாக வள்ளுவர்
தரும் சிறப்புக் குணங்களின் பட்டியல்:
குறள் எண்வாரியாக
951 – குடிப்பிறந்தாரே பண்பாளர்; தீயன செய்ய நாணமும், நடுவு நிலைமையும் (செப்பம்)
உடையவர்
952 – ஒழுக்கமும் வாய்மையும் உடையவர்
953 – முகமலர்ச்சியும், ஈகையும் இன்சொல்லும் கொண்டவர்
954 – எத்தனை கோடி கொடுத்தாலும் மானத்தை விடாதவர்
956 – சிறுமையான செயல் செய்ய மாட்டார்
959 – வாய்ச்சொல்லே அவர் சாதி காட்டும்
963 – பெருக்கத்திலும் பணிவுடையவர்; சுருக்கத்திலும் பண்பு மாறாதவர்
992 – அன்பும் பண்பும் நிறைந்தவர்
794 – நட்பை மதித்து நடப்பவர் ஆகவே சாதிபார்த்து நட்பு கொள்ள வேண்டும்.
இந்த வள்ளுவரைத்தான் தமிழ்மக்கள் தலையில் தூக்கி
வைத்துக்கொண்டு, இத்தகைய பிதற்றல்களை உலகப்பொதுமறை என்று கொண்டாடி
வருகின்றனர்.
அதுசரி, இப்படிப் பிறப்பு அமையக் கொடுத்து வைக்காத
துரதிருஷ்டசாலிகளின் பாடு என்ன? அதை மட்டும் விட்டுவிடுவாரா இந்த மனுவாதி?
வருணாசிரமதருமத்தின் வழக்கப்படி நால்வருணத்தாரும் அவரவர்
குலத்தொழிலை விடாமல் தொடர்ந்து அதன்படி ஒழுக வேண்டும். அதை விட்டுவிட்டால்
சாதிவிலக்கு ஆகிவிடும். ஒருவன் சாதிவிலக்கம் ஆகிவிட்டால் குடியில்லாதவன்
ஆகிவிடுவான். அப்புறம் அவனும் அவன் சந்ததியும் இழிந்த பிறவிகளாகத் தொடர
வேண்டியதுதான். இப்படித்தான் பஞ்சமர் என்ற அவர்ணாக்கள் உருவானதும், அவர்கள்
மிதியடியாய்ப் பயன்படுத்தப்பட்டதும்.
இதை மிகத்தெளிவாக வள்ளுவம் எடுத்து வைக்கிறது:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
– 133
பரிமேலழகர்:
ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு
ஏற்ற ஒழுக்கம் உடைமை குலன் உடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் –
அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
இப்படி வருணத்தில் தாழ்ந்தானோ அல்லது விலக்கப்பட்டவனோ (நான்காம்
வகுப்பில் இருப்பவன் அதற்குமேல் தாழ்ந்தால் அவர்ணா) அவன் கீழான
இழிபிறவியாகிவிடுவான்.
இவர்களுக்குக் ‘கீழ்கள்’ என்று அடைமொழி கொடுத்து ஆண்டைகள்
கொடுமைப்படுத்த வள்ளுவர் கொடுக்கும் அதிகாரத்தைப் பாருங்கள்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
1075
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்
1078
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
1079
கீழானவனை எப்போதும் அச்சுறுத்தி வை! கரும்புபோல்
கசக்கிப்பிழி! நீ நன்றாக உடுத்தி, உண்டு, அதை அவன் கண்டு வயிற்றெரிச்சல்
படுவான், அது விளங்காமல் போகும். ஆகவே அவனை விலக்கி வை!
இத்தனையும் சொல்பவர் வள்ளுவர்தான்.
இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுவோர் மனு ஸ்மிருதியை நேராகவே
படித்து அதில் உள்ள எத்தனை பிற்போக்கான கருத்துக்கள் வள்ளுவரால் அப்படியே
எடுத்தாளப்பட்டுள்ளன என்று தாமாகவே அறிந்து கொள்ளலாம்.
பல குறள்கள் மனுஸ்மிருதியிலிருந்து சொல்லுக்குச்சொல் மாறாமல்
அப்படியே வள்ளுவரால் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.
(நாளை நிறைவுறும்)
நேற்றைய பகுதியை
இங்கு
வாசிக்கலாம்.
வருண வரலாறும் - வள்ளுவரின்
குடிமையும் (4)
ஏரோராகிய உழவர் அறுவடைக்
காலத்தில், களத்தில் செய்யும் செய்கைகள் என்று, நச்சினார்கினியர் கூறுகிறார்.
களவழி என்பது, களத்தில் நிகழும் செயல்கள் என்பது இளம்பூரணர் உரையாகும்.
அடுத்து, பொருளதிகாரத்தில் நாடாளும் மன்னவனைக் குறிப்பிட, வேந்தன், வேந்து என்ற
சொற்கள்தான் மிகப் பரவலாக பயன்பட்டுள்ளன (சுமார்
16
இடங்களில் _ சூத்திரர்.
951,971,1008,1013,1016,1135,1582
மற்றும்
978, 1006,1008
ஆகியவற்றில் இருமுறை,
1018இல்
மும்முறை). ஆனால், நால்வகைப் பகுப்புகளில், நாடாள்வோரைச் சுட்டும்
சூத்திரத்தில் (மரபு.72),
முன்னர் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட வேந்தர் என்ற
சொல் இயல்பாக இடம்பெறாமல், அரசர் என்ற சொல் இடம்பெறுவதும் கருதிப்
பார்க்கத்தக்கது. (அந்தணர், அரசர், வைசியர், வேளாளர் என்ற பின்னாளைய முறைமை,
இங்கு அப்படியே பதிவு செய்யப்பட்டதாகக் கருதத் தோன்றுகிறது.) மேலும்,
தொல்காப்பியத்தில் வரும் பார்ப்பார், பிராமணராக இருக்கமுடியாது. ஏனெனில் அந்தப்
பார்ப்பார், மக்களில் ஒருவராய் வாழ்ந்து, களவொழுக்கத்தில் தலைவன், தலைவி _
கற்பொழுக்கத்தில் கணவன், மனைவி ஆகியோருக்குத் துணைநின்ற _ அவர்களுக்கிடையில்
பொருந்திய அன்பை நிலைபெறச் செய்த வாயிலாக (ஊடமாக) _ ஒருங்கிணைப்பாளராக
வாழ்ந்தவர்கள் (சூத்.1123,1124).
அதனால்தான், அவர்களைப் பேணுதகு சிறப்பின் பார்ப்பான் என்று தொல்காப்பியம்
பெருமைப்படுத்தியது (சூத்திரர்
1446),
அவர்கள், வேதம், ஓதுதலையோ, வேள்விகளையோ செய்யாதவர்கள் என்பதும், இந்தச்
சூத்திரக் கருத்துகளுடன் இணைத்து, எண்ணிப் பார்க்கத் தக்கதாகும்.
மரபியலில், ஓரறிவு
உயிர்முதல் ஆறறிவு உயிர் வரை தொகைப்படுத்தி, அவற்றை வகைப்படுத்தும்போது, ஒன்று
முதல் அய்ந்தறிவு உள்ளவற்றின் இளமைப் பெயர்கள், மற்றும் ஆண்பால் _ பெண்பால்
பெயர்கள்,
1
முதல்
70
முடிய உள்ள சூத்திரங்களில்
கூறப்படுகின்றன. திடீரென்று, அவற்றுடன் எவ்விதத் தொடர்புமில்லாத, மேலே
சொல்லப்பட்ட 15 சூத்திரங்கள் இடம் பெறுகின்றன (சூத்திரன் 71 முதல்
85
முடிய). இச்சூத்திரங்கள்
முடிந்தவுடன்,
86
வது சூத்திரத்திலிருந்து,
70
ஆவது சூத்திரத்தின்
தொடர்ச்சியாக, ஓரறிவு உயிர்களிடையிலான வேறுபாடுகள் தொடர்கின்றன. எனவே, மரபியல்
சூத்திரவரிசையில், முன்பின் தொடர்பு இல்லாமல் _ சூத்திர வைப்புமுறையுடன்
ஒட்டாமல், தனித்து நிற்கும் இந்தப் பதினைந்து சூத்திரங்களும், பிற்காலத்தில்
சேர்க்கப்பட்ட இடைச் செருகல் என்று கருதுவதில், நேர்மையான தர்க்க நியாயம்
இருக்கிறது. தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து,
ஆய்வேடு சமர்ப்பித்த பேராசிரியர். இலக்குவனார், மற்றும் வெள்ளைவாரணர்,
கா.சுப்பிரமணியனார், முனைவர். நா.பாலுசாமி, வ.அய்.சுப்பிரமணியன் போன்ற
அறிஞர்கள், இச்சூத்திரங்கள் இடைச்செருகல் என்ற நிலைப்பாட்டில்
ஒன்றுபடுகின்றனர். முனைவர். தமிழண்ணல் அவர்கள், அந்தப் பதினைந்து
சூத்திரங்களுள் உள்ள செய்திகள் எதுவும், சங்கப் பாடல்களில் காணாதன.
முற்காலத்தில் இத்தகைய வருணாசிரம தர்மங்கள் இங்கில்லை. இந்த நூற்பாக்கள் பலரால்
எழுதப்பட்டு, இடையிடையே ஏட்டில் சேர்க்கப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது
என்று முடிவாகத் துணிகிறார். மாற்றரும் சிறப்பின் மரபு என, மரபிலக்கணம் கூறித்
தொடங்ககும் மரபியலில், நூல் _ கரகம் _ கோல் _ மணை என மாற்றமுறும் பொருட்களைக்
கூறுதல், மரபொடு பொருந்தாமை வெளிப்படை. மரபு என்பது, மயங்கா மரபினது ஆகும். இவை
நோக்க, இப்பகுதி, பிற்காலச் சேர்க்கை என அறியலாம் எனற்று, இலக்கணச் செம்மல்.
இரா. இளங்குமரனாரும் தெளிவுபடுத்துகிறார். எனவே, மனுவின் நால்வருண தர்மம்,
தமிழ்நிலத்தில் நிலையாக வேரூன்றிய பின்னாளில், அதைப் போன்றதொரு நால்வகைச்
சமூகப்பாகுபாடு, தொல்காப்பியர் காலந்தொட்டே வழங்கிவந்தது என்பதான தோற்றத்தை
ஏற்படுத்தும் பொருட்டு, அரங்கேறிய _ உள்நோக்கம் உள்ள இடைச்செருகல்தான், இந்த 15
சூத்திரங்கள் என்ற கருதுகோளை எளிதில் புறந்தள்ள முடியுமா?
இச்சூத்திரங்களை இடைச்செருகல்
என்று ஏற்காத புலவர் குழந்தை, சாமி. சிதம்பரனார், முனைவர்.ந.சுப்புரெட்டியார்
போன்றவர்கள், தொல்காப்பியம் காட்டும் அந்தணர்கள், தமிழ்மரபு அந்தணர்கள் என்றும்
_ அவர்கள் இல்லறத்தை விட்டு விலகாமல், வாழ்நாளின் பிற்பகுதியில், மனதளவில் துறவு
மேற்கொண்டு, சமூக அக்கறையுடன், புலவர்களைப் போல நாடெங்கும் சுற்றி வந்தவர்கள்
என்றும் கூறுகின்றனர். அந்தணருடன், அரசர் _ வணிகர் _ வேளாளர் ஆகியோர், பிறப்பால்
அல்லாமல், தொழில் பிரிவினையால் நால்வகையாகப் பகுக்கப்பட்டாலும், அனைவருமே, சமூக
இயக்கத்திற்குத் தமது பங்களிப்பை வழங்கியவர்களாகத் திகழ்ந்தனர்; அவரவர் கடமையை
ஆற்றி, தமிழ்ப் பண்பாட்டின் வழி ஒழுகியவர்கள் என, அவர்கள் விளக்குகின்றனர்.
அகத்திணையியல், புறத்திணையியல் மற்றும் மெய்ப்பாட்டியலுக்குத் தமிழ் மரபில்
நின்று உரைகண்ட நாவலர், சோமசுந்தர பாரதியார், தமிழர் வாழ்க்கைமுறை,
ஒழுக்கவழக்கம் விளக்கும்.
அ . சமூகப்பரிணாமமும்
நீதிநூல்களும்
வியாச மகாபாரதத்தைக்
கூர்ந்து வாசிக்கும்
வாசகனுக்கு உண்மையில் அது
சாதியைப்பற்றி என்னதான்
சொல்கிறது என்ற குழப்பம்
எழாமலிருக்காது.
மகாபாரதக்கதையே
பிரம்மாண்டமான
குலக்கலப்பின் வரலாறு
என்றால் அது மிகையல்ல.
அதன் கதைசொல்லியும்
குருவம்சபிதாமகருமான
மகாவியாசன் கிருஷ்ண
துவைபாயனனே குலக்கலப்பில்
பிறந்தவர்தான். பராசர
முனிவருக்கு காளி என்ற
மீனவப்பெண்ணில் பிறந்தவர்
அவர். காளி என்றால்
கறுப்பி என்று பொருள்.
கிருஷ்ணன் என்றாலும்
கருப்பன்தான். மாறாகவும்
நிகழலாம். மதங்க ரிஷி
பிராமணப்பெண்ணுக்கு ஒரு
சவரக்காரர் உறவில்
பிறந்தவர்.
மகாபாரதம்
சாந்திபர்வத்தில்
நான்குவர்ணங்களையும்
ஒருவனின் செயல்களை
மட்டுமே வைத்து
வரையறுக்கவேண்டும் என்ற
குரலை நாம் மீண்டும்
மீண்டும் காணலாம்.
பிறப்பால் எந்த
மனிதனையும் சாதியடையாளம்
செய்யக்கூடாது என்று பல
இடங்களில்
கூறப்பட்டுள்ளது.
‘பிராமணனின்
குணமில்லாதவன் பிராமணன்
அல்ல. க்ஷத்திரியனின்
குணமில்லாதவன்
க்ஷத்ரியனல்ல’ [மகாபாரதம்
சாந்திபர்வம் 189/8]
பிராமணனின் மகனாகப்பிறந்த
ஒருவன் தன் இயல்பாலும்
சூழலாலும் பிராமணனாக
வாழமுடியவில்லை என்றால்
அவன் க்ஷத்ரிய
குலத்தவனாகி
அச்செயலைச்செய்யலாம்.
அல்லது வைசியகுலத்தவனாகி
அச்செயல்களைச் செய்யலாம்’
என்கிறது மகாபாரதம்.
மகாபாரதத்தில் போரிடும்
பிராமனர்களை நாம்
காண்கிறோம்.
அரசியல்த்தொழில்
செய்பவர்களை நாம்
காண்கிறோம்.
மகாபாரதத்தின்
ஒருபகுதியாக விளங்கும்
கீதையில் அர்ஜுனன்
அர்ஜுனவிஷாத யோகத்தில்
‘குலக்கலப்பு ஏற்பட்டால்
தர்மம் அழியும்’
என்கிறான். ஆனால் அவனே
குலக்கலப்பால் பிறந்தவன்.
அவனுக்கு விளக்கமளிக்கும்
கிருஷ்ணன்
‘நான்குவர்ணங்களும்
இயல்புகள் செயல்கள்
ஆகியவற்றின் அடிப்படையில்
படைக்கப்பட்டவை’ என்று
சொல்கிறான். கீதையின்
வேதாந்தப்பகுதி
மகாபாரதத்தைவிட பழமையானது
என்பது என் எண்ணம்.
அர்ஜுனன் வரும்
முதல்பகுதி
மகாபாரதகாலத்துக்கு
நெடுங்காலம் கழித்து
உருவானது.
க்ஷத்ரியனாகிய
விஸ்வாமித்திரன்
பிரம்மரிஷியாக ஆனார்.
ஒட்டுமொத்தமாக சாதிமாறும்
நிகழ்ச்சிகளைக்கூட
புராணங்களில் நாம்
காணலாம். க்ஷத்ரிய
மன்னராகிய ரிஷபதேவரின்
நூறு மகன்களில் 81 பேர்
பிராமணர்களாக ஆனார்கள்
என்று விஷ்ணுபாகவதத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது.
க்ஷத்ரியனாகிய பிரஷாக்னன்
சூத்திரனாக ஆனான் என்றும்
இன்னும் பலவிதமான
வருண,சாதி மாற்றங்களையும்
நாம் விஷ்ணுபாகவதத்தில்
காணலாம்.
சூத்திரர்கள் வேதம்
ஓதலாமென பண்டைய நெறிகள்
சொல்லின. மீமாம்சா
சூத்திரத்தில் பாதராயணர்
அனைவருக்கும் வேதம் ஓதும்
உரிமை உண்டு என்று
சொல்கிறார். அதை சபரர்
இன்னும் விரிவாக
நிறுவுகிறார். வேள்வியில்
அவி அர்ப்பிப்பவன்
பிராமணன் என்றால் அவனை
‘ஏஹி’ என்றும்,
க்ஷத்ரியன் என்றால் அவனை
‘அகோஹி’ என்றும், வைஸியன்
என்றால் அவனை ‘ஆத்ரவ’
என்றும், சூத்திரன்
என்றால் அவனை ‘ஆதாவ’
என்றும்
அழைக்கவேண்டுமென்று
சதபதப் பிராமணம்
சொல்கிறது. ‘பஞ்ச ஜனா மம
ஹோத்ரம் ஜுஷத்வ’ என்று
ரிக்வேதமே சொல்கிறது.
ஐந்துவகை மக்களும் வேள்வி
அர்ப்பிக்கவேண்டும் என்று
அச்சொற்களுக்குப் பொருள்.
பெண்களுக்கும் அவ்வுரிமை
இருந்தது.
இந்து சிந்தனை மரபில்
சுருதிகள் ஸ்மிருதிகள் என
மூல நூல்களை
இரண்டுவகையாகப்
பிரிப்பதுண்டு என நாம்
அறிவோம். சுருதிகள்
அடிப்படையான பிரபஞ்ச
தரிசனங்களை முன்வைக்கும்
நூல்கள். ஸ்மிருதிகள்
என்பவை வாழ்க்கைநெறிகளை
அறிவுறுத்துபவையும்
சமூகச்சட்டங்களை
வகுத்துரைப்பவையும்
ஆகும். வேதங்கள்
உபநிடதங்கள்
பிரம்மசூத்ரம் போன்றவை
சுருதிகள். பற்பல
ஸ்மிருதிகள் இந்திய
மரபில் இருந்துள்ளன.
மனுஸ்மிருதியின் பெயர்
நாம் அனைவரும் அறிந்தது.
மனுஸ்மிருதிக்குப்
முன்னரே நாரத ஸ்மிருதி,
யாக்ஞ வால்கிய ஸ்மிருதி,
யமஸ்மிருதி போன்ற பல
நூல்கள் இருந்துள்ளன.
பராசர ஸ்மிருதி முதலிய
சிலநூல்கள் உண்மையில்
மனுஸ்மிருதிக்குப்
பின்னர் வந்தவை என்று
ஆய்வாளர் சொல்வதுண்டு.
இந்துமரபின்
கொள்கையின்படி சுருதிகள்
முழுமுதன்மையான விஷயங்களை
முன்வைப்பவை. ஆகவே அவை
காலச்சார்பு கொண்டவை
அல்ல. ஆனால் ஸ்மிருதிகள்
காலச்சார்பு கொண்டவை.
விவாதத்துக்கு உரியவை.
ஸ்மிருதிகள் சுருதிகளின்
ஞானதரிசனங்களை
நடைமுறைப்படுத்தும்
நோக்கம்
கொண்டிருக்கவேண்டும்
என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
பல நூல்களில் மகாபாரதம்,
ராமாயணம் என்னும் இரு
இதிகாசங்களையும்
ஸ்மிருதிகளாக, அதாவது
நெறிநூல்களாக,
எடுத்துக்கொள்ளலாம் என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படியானால் மகாபாரதம்
முன்வைக்கும்
குலக்கலப்பின்
முன்னுதாரணம் என்பது ஒரு
நெறியே.
ஆனால் மிக விரைவிலேயே
அந்த குலக்கலப்பின்
சாத்தியங்களை நெறிநூல்கள்
நிராகரிப்பதை நாம்
காணமுடிகிறது. ‘பிராமணன்
தீயவனானாலும்
வழிபாட்டுக்குரியவன்.
சூத்திரன் முனிவனாக
இருந்தாலும் மதிக்கப்பட
வேண்டியவனல்ல’ என்று
பராசர ஸ்மிருதி
வகுக்கிறது.[ பராசர
ஸ்மிருதி
8/33]
தாழ்ந்த குலத்துக்குரிய
செயல்களைச் செய்தாலும்
பிராமணன் பிராமணனே
என்கிறது மனுஸ்மிருதி.
பிராமணனின் அதிகாரம்
மன்னனின் அதிகாரத்தைவிட
மேலானது, அவனே தன்னிடம்
தவறு செய்தவர்களை
தண்டிக்கலாம் என்று
வகுக்கிறது. [மனுஸ்மிருதி
X/32]
வேதம் ஓதுவது மட்டுமல்ல
காதால் கேட்பதுகூட
சூத்திரனுக்கு
விலக்கப்படுகிறது
மனுவால். அதாவது
இவ்விரு ஸ்மிருதிகளின்
படி பழங்காலத்தின்
ரிஷிகளும் மகாபாரத
பிதாமகர்களும்
தண்டிக்கப்படவேண்டியவர்கள்!
இந்த மாற்றம் எப்படி
நடந்தது? எந்த ஒரு சமூக
மாற்றமும் எளிதாக
நடந்துவிடாது என்று நாம்
இன்று அறிவோம். சீரான ஒரு
பரிணாம மாற்றம் அதற்கு
தேவையாகிறது. ஒரு பரிணாம
காலகட்டமும் அதற்குத்
தேவையாகிறது. ஒரு நீண்ட
உரையாடல் மூலமே இந்த
மாற்றம் நிகழ்ந்திருக்க
முடியும். வேதகாலத்தில்
இருந்து மனுஸ்மிருதியின்
காலம்வரையிலான
சமூகநீதியைப்பற்றிய
மொத்தக் கருத்துக்களையும்
தொகுத்து அவற்றில்
இருந்துதான் நாம் அந்த
விவாதச்சூழலை இன்று
உருவாக்கி பார்க்க
முடியும்.
எந்த ஒரு சமூகத்திலும்
நீதி ஓர் உரையாடலாகவே
நிகழ்ந்துகொண்டிருக்கிறது
என்று நாம் புரிந்துகொள்ள
வேண்டும். நீதி என்று
வகுத்துச்சொல்லப்படுவதென்பது
அந்த உரையாடலின்
சமரசப்புள்ளியாகும். ஒரு
பெரும் புனைவுவெளி என்ற
வகையில் மகாபாரதம்
எல்லாவகையான
குரல்களுக்கும்
இடமளிக்கும்
கருத்துப்பரப்பாகவும்
இருக்கிறது. அங்கே நாம்
இந்த உரையாடலின்
சித்திரத்தை வாசித்தறிய
முடியும். ஒருபக்கம்
செயல்கள் மூலமே ஒருவனை
அடையாளப்படுத்தும்
தரப்பு, மறுபக்கம்
பிறப்பை மட்டுமே
அளவீடாகக் கொள்ளும்
இன்னொரு தரப்பு. நடுவே
பலநூறு நீதிமுறைகளின்
தனிக்குரல்கள்.
நாம் நம்முடைய
நீதிநூல்களைப்பற்றிப்
பேசும்போது இத்தகைய ஒரு
விரிந்த சித்திரத்தை
உருவாக்கிக்
கொண்டோமென்றால்தான்
அவற்றை புரிந்துகொள்ள
முடியும். அந்நூல்களை ஓர்
ஆசிரியனுடைய, அல்லது ஒரு
குழுவினுடைய, அல்லது ஓர்
அதிகார மையத்தினுடைய
சதிகள் என்று
புரிந்துகொள்ளும்
தட்டையான நோக்கு
நம்மிடையே இருந்ததென்றால்
நாம் அடைவது
மிகத்திரிபுபட்ட
சித்திரத்தைத்தான். நம்
அரசியல் தளத்தில்
உருவாக்கப்பட்ட சதிக்
கோட்பாடு நம்
அறிவுத்துறைகளையும்
பீடித்திருப்பதை நாம்
காண்கிறோம். விரிவான ஓர்
வரலாற்றுப்பார்வைக்கு அது
பெருந்தடையாக அமைந்து நம்
ஆய்வுகளை எல்லாம் வெற்று
கூக்குரல்களாக
ஆக்கிவிடிருக்கிறது.
அவ்வகையில் நான்
டி.டி.கோஸாம்பியின்
மரபைச்சேர்ந்த இந்திய
மார்க்ஸிய
வரலாற்றாசிரியர்களின்
அணுகுமுறையையே பெரிதும்
ஏற்றுக்கொள்கிறேன்.
அவர்களின்
முன்முடிவுகளும்
பிழைகளும்
கோட்பாட்டுவிசுவாசமும்
எனக்கு உடன்பாடாக அமையாத
சந்தர்ப்பங்கள் உண்டு
என்றாலும் அவர்கள்
ஒவ்வொன்றையும் ஒரு
விரிந்த
வரலாற்றுப்புலத்தில்
வைத்துப்பார்க்க
முனைந்ததை இந்திய தத்துவ
சிந்தனை வரலாற்றின்
பெரும் பாய்ச்சலாகவே
எண்ணுகிறேன். மிக விரிவாக
ஏற்கனவே இதைப்பற்றிய என்
கருத்துக்களை
பதிவுசெய்துமிருக்கிறேன்.
நம் நீதியுணர்வில்
மேற்குறிப்பிட்ட நகர்வு
எப்படி நிகழ்ந்தது?
அதற்கான சமூகவியல்
காரணங்கள் என்ன? அதற்கான
அரசியல் காரணங்கள் என்ன?
அதற்கான பொருளியல்
காரணங்கள் என்ன? இந்திய
வரலாற்றாய்வில்
செய்யப்பட்டுள்ள பல்வேறு
ஊகங்களுக்குள் செல்ல
இப்போது நான்
முனையவில்லை,
இக்கட்டுரையின்
பேசுபொருள் அதுவல்ல. அந்த
ஆய்வுமுறையைச் சுட்ட
பிரபலமான ஊகத்தை மட்டும்
சொல்கிறேன்.
செயல்வழியாக மனிதர்களைப்
பகுக்கும் நோக்கானது
சிறிய சமூகங்களுக்கே
சரியாக இருந்தது. பல்வேறு
வகையான மனிதர்களின்
கூட்டான ஒத்துழைப்பின்
மூலம் இயங்கிய சமூகங்கள்
அவை. சுரண்டலின் மூலம்
இயங்கும் அதிகார
அமைப்புகள் கொண்ட
பிரம்மாண்டமான சமூகங்கள்
உருவானபோது அது
சாத்தியமில்லாமல்
ஆயிற்று. காரணம் அந்த
முறையில் உள்ள
நிலையின்மைதான். பெரும்
சமூகங்களுக்கு இன்னும்
திட்டவட்டமான
உறுதிப்பாடுகள் தேவை.
ஆகவே பிறப்பின்
அடிப்படையிலான பகுப்பு
ஏற்கப்பட்டது. அதில்
ஐயங்கள் இல்லை. ஒருவன்
சூத்திரனா பிராமணனா
என்பதை தீர்மானிப்பதில்
சிக்கலே இல்லை.
மேலும்
பெரும்சமூகங்களுக்குள்
மேலும் மேலும் சிறிய
இனக்குழுச்சமூகங்கள்
உள்ளிழுத்துக்கொள்ளப்பட்டபடியே
இருந்தன. அச்சமூகங்களை
எப்படி ஒன்றின் கீழ்
ஒன்றாக அடுக்கி ஒரு
சமூகக்கட்டமைப்பை
உருவாக்குவது என்ற வினா
எழுந்தது. அதற்கும்
பிறப்பின் அடிப்படையிலான
பகுப்பே உதவியாக
இருந்தது.
பிறப்பை அடிப்படையாகக்
கொண்ட
தொழில்பிரிவினையானது
உறுதியான மாறாத பொருளாதார
அமைப்பை உருவாக்குகிறது.
அதன்மூலம் சீரான
பொருள்திரட்டல் நிகழ்ந்து
விளைவாக வலிமையான மைய
அதிகாரம் உருவாகிறது.
இதன் விளைவாகவே பேரரசுகள்
உருவாயின. இந்திய
நிலத்தில் பேரரசுகளின்
உருவாக்கத்துக்கும்
சாதிமுறையின்
உருவாக்கத்துக்கும்
நேரடியான தொடர்பு உண்டு
என்பதே டி.டி.கோஸாம்பி
போன்ற ஆய்வாளர்களின்
ஊகம். பெரும்
கட்டிடங்களுக்கு உறுதியான
அடித்தளம் தேவை.
அதாவது மகாபாரதம் பேசும்
குலக்கதைகளின் காலத்தில்
தொழிலும் இயல்பும்
மனிதர்களை தீர்மானித்தன.
அந்தப்போரின் காலத்தில்
பிறப்பு தீர்மானித்தது —
அதை நாம் கர்ணனின்
கதையில் தெளிவாகவே
காண்கிறோம். மகாபாரதம்
சொல்லும் கதைக்களம்
என்பது மனுஸ்மிருதியை
நோக்கி மெல்ல மெல்ல
நகர்ந்து வரும் ஒரு
சமூகத்தின் சித்திரமே.
நாம் நீதியைப்பற்றி
பேசும்போது அது ஒரு
சமூகக்கருவி என்ற அளவில்
எடுத்துக்கொண்டு பேச
ஆரம்பிப்பதே நேர்மையானது.
ஒரு சமூகம் தன்னை
தொகுத்துக்கொள்ளவும்
திறம்படச்
செயல்படச்செய்யவும்
தனக்குத்தானே உருவாக்கிக்
கொண்டிருக்கும்
நெறிகளையும்
நம்பிக்கைகளையும்தான்
நாம் நீதி என்கிறோம். ஏதோ
ஒருவகையில் பயனில்லாத
ஒன்றை எச்சமூகமும்
ஏற்றுக்கொள்ளாது என்றே
கொள்ள வேண்டும்.
சாதிப்பிரிவினையை
எடுத்துக்கொண்டால் அதனால்
உறுதியான
உற்பத்திக்கட்டுமானம்
உருவாயிற்று. அந்த
உற்பத்தியின் உபரியைச்
சுரண்டி மைய அதிகாரம்
வலிமைபெற வழி அமைந்தது.
அதன் மூலம் பேரரசுகள்
உருவாயின. கலைகளும்
இலக்கியங்களும்
சிந்தனைகளும் உருவாயின.
மானுட நாகரீகத்தின் சில
உச்சநிலைகள்
சாத்தியப்பட்டன.
சுரண்டலும் நாகரீகமும்
ஒன்றுக்கொன்று
பிரிக்கமுடியாதபடி
இணைந்தவை என்கிறார்
டி.டி.கோசாம்பி. கூடவே
அடிமைமுறை இல்லாமல்
கிரேக்க நாகரீகம் இல்லை
என்ற மார்க்ஸின்
மேற்கோளையும் சுட்டிக்
காட்டுகிறார். [பண்டைய
இந்தியா]
இதற்கு இன்னுமொரு கோணம்
உண்டு. நாம்
மகாபாரதத்திலேயே
பார்த்தால்கூட ஏராளமான
இனக்குழுச் சமூகங்கள்
வருகின்றன. அவையெல்லாமே
தங்கள் உதிர அடையாளத்தைப்
பேணக்கூடியவையாகவே உள்ளன.
உலகமெங்கும்
பழங்குடிகளும்
இனக்குழுச்சமூகங்களும்
அப்படித்தான்
இருக்கின்றன. இந்தியச்
சாதியமைப்பு என்பது இந்த
பல்லாயிரம்
இனக்குழுச்சமூகங்கள்
மையச்சமூகத்தில்
தொடர்ச்சியாக
உள்ளிழுக்கப்பட்டு
நால்வகை வருணங்களின்
படிக்கட்டில் ஒரு
இடத்தில் வைக்கப்பட்டு
கட்டப்பட்டதேயாகும்.
நால்வருணப்பிரிவினையை
பிறப்படையாளமாக ஆக்கிக்
கொண்டாலொழிய இந்த
பழங்குடிகளை எல்லாம்
உள்ளிழுக்கும் ஓர் மாதிரி
அமைப்பை உருவாக்க
முடியாது.
ஆகவே நீதி என்பது
ஒருவகையில் சமூகம் மெல்ல
திரட்டிக்கொள்ளும் ஒரு
கருத்துக்கருவிதான்.தொடர்ச்சியான
உரையாடல் மூலம்தான் நீதி
அவ்வாறு
திரட்டிக்கொள்ளப்படுகிறது.
அதன் பின்னரும் நீதி ஒரு
உரையாடல் தரப்பாகவே
இருக்கிறது. வலிமையான
தரப்பாக இருக்கலாம்,
ஒருபோதும் முழுமையாக
ஏற்கப்பட்டதாக இருக்காது.
அப்படிப்பார்த்தால்
மனுநீதி உள்பட எல்லா
நீதிநூல்களும் நம்
சமூகத்தின் நீதி சார்ந்த
விவாதத்தின் குரல்கள்
மட்டுமே. மனுநீதி உட்பட
எந்த ஒரு நீதிநூலும்
இந்தியாவின்
எப்பகுதியிலும் முழுமையாக
செயல்படுத்தப்பட்டதில்லை.
மனுநீதியை கூர்ந்து
கவனித்தாலே அதை அறியலாம்.
அதில் பிராமணர் உள்ளிட்ட
சாதிகளுக்கு
விதிக்கப்பட்டுள்ள
வாழ்க்கைநெறிகள்
எப்போதுமே
நடைமுறைப்படுத்தச்
சாத்தியமல்லாதவை.
உதாரணமாக பிராமணர்கள்
வேதம் ஓதுதல்,
வேள்விசெய்தல், கற்றல்
கற்பித்தல் அல்லாமல் பிற
தொழில்கள் எதையும்
செய்யலாகாது என்று
விலக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்களுக்கு தானமாக
செல்வம்
அளிக்கப்படும்போது
அவர்கள் அவற்றை உடனடியாக
மீண்டும்
பகிர்ந்தளித்துவிடவேண்டும்.
இந்தியாவில் எந்த ஊரிலும்
எப்போதும் பிராமணர்கள்
அப்படி இருந்ததில்லை என
நாம் அறிவோம். அதேபோல
சூத்திரர்கள் அவர்களால்
இயன்றாலும்கூடச் செல்வம்
சேர்க்கக் கூடாது என்று
மனுஸ்மிருதி தடை
விதிக்கிறது. [மனு X/
129] மகாபாரதத்திலும் சரி
கதாசரித சாகரம் போன்ற
பிற்கால நூல்களிலும் சரி
நாம் செல்வந்தர்களான
சூத்திரர்களைப்
பார்த்துக்கொண்டேதான்
இருக்கிறோம்.
ஆனால் மனுநீதி போன்ற
ஸ்மிருதிகள் சொல்லும்
பிறப்புவகைப்பட்ட
பகுப்புமுறையானது பின்னர்
ஒர் ஓட்டுமொத்தத்
தரிசனமாகவே
மாறிவிடிருப்பதைக்
காண்கிறோம். அதை ஒரு
சமூகநெறியாக மட்டும்
காணாமல்
மொத்தப்பிரபஞ்சத்தையே
புரிந்துகொள்ளும் ஒரு
வழிமுறையாக அவர்கள்
மாற்றிக்கொண்டார்கள்.
மிருகங்களும் தாவரங்களும்
பூச்சிகளும்கூட
நான்குவர்ணப்பிரிவினைக்கு
ஆளாயின. பிங்களசந்தஸ்
சாஸ்திரம் என்ற நூலில்
வெள்ளாடு பிராமண வர்ணம்
என்றும் செம்மரியாடு
க்ஷத்ரியன் என்றும் பசு
வைசியன் என்றும் குதிரை
சூத்திரன் என்றும்
பிரிக்கப்பட்டிருப்பதைக்
காணலாம்.
இன்னொன்றும் இங்கே
கவனிக்கத்தக்கது. ஒரு
நீதிநூலுக்குள்ளேயே
உரையாடலும் சமசரமும்
இருக்கும். ஒரு நீதிநூல்
என்பதேகூட தன்னளவில் நீதி
சார்ந்த ஒரு விவாதம்தான்.
பெரும்பாலான தருணங்களில்
பல்வேறு வகையான
மக்கள்குழுக்கள் ஒரு
சமூகமாகத் திரளும்போது
அவர்களின் நெறிகளுக்கு
நடுவே ஒரு பொதுத்தளத்தை
உருவாக்கும்பொருட்டே
நீதிநூல்கள் உருவாகின்றன.
அவற்றுக்குள்
பல்வேறுவகையான நெறிகள்
ஒன்றுடன் ஒன்று
சமப்படுத்தப்பட்டும்
இணைக்கப்பட்டும்
காட்சியளிக்கும்.
மனுஸ்மிருதி, யாக்ஞவல்கிய
ஸ்மிருதி போன்றவற்றில்
உள்ள குலநெறிகள் புதிதாக
உருவாக்கப்பட்டு
முன்வைக்கப்பட்டவையாக
இருக்க வாய்ப்பில்லை.
ஏனென்றால் அது சாத்தியமே
இல்லை. அவை ஏற்கனவே
நடைமுறையில் இருந்த
நெறிகளின் தொகுக்கப்பட்ட
வடிவமாக்வே இருக்க
முடியும். மனுஸ்மிருதி
முடிவெட்டிக்கொள்வதைப்பற்றிக்கூட
ஆசாரங்களை வகுக்கிறது.
அவையெல்லாமே பழக்க
வழக்கங்களாக இருந்த¨வையே.
இவ்வாறு ஒரு நீதி
நூலுக்குள்ளேயே நீதிக்கான
ஒரு விவாதம் ஒரு
தொகுப்புத்தன்மை
செயல்படுகிறது.
இந்த இடத்தில் நம்முடைய
மார்க்ஸிய
வரலாற்றாய்வாளர்களின்
ஆய்வுநோக்கைத்தாண்டி
அப்பால் செல்லும் ஒரு
தளம் திறக்கிறதென நான்
எண்ணுகிறேன். நீதி என்பது
தேவையிலிருந்து
உருவாகிவரும் ஒரு வெறும்
கருவி மட்டும்தானா? அது
ஒரு அடிப்படையான
மானுடக்கனவு அல்லவா? நீதி
நூல்கள் முன்வைக்கும்
நீதி என்பது
நடைமுறைசார்ந்த ஒரு
தொகுப்பு மட்டுமல்ல, அவை
நீதி பற்றிய ஓர்
எதிர்பார்ப்பும்கூடத்தானே?
உலகில் மகத்தான
நீதிநூல்கள் முன்வைக்கும்
நீதியின் பெரும்பகுதி
உண்மையில் எப்போதுமே
மண்மீது நிலவியிராத
ஒன்றுதானே?
ஆம், மண்ணில் மானுடத்தின்
சாரமாக
திரண்டுவந்திருக்கும்
நீதியுணர்வு என்பது ஒரு
பெரும் வியப்பு என்றே
நான் எண்ணுகிறேன். மனிதனை
உருவாக்கிய சக்திகளுக்கு
அவன் மீது நம்பிக்கை
இருக்கிறதென்பதன் ஆதாரம்
அதுவே. நீதி என்பது
தேவையிலிருந்து
கண்டடையப்படும் ஒரு
சாத்தியக்கூறு மட்டும்
அல்ல. அது மானுடத்தின்
மிகச்சிறந்த மனங்கள்
தங்கள் மன எழுச்சியின்
உச்சங்களில் கண்டடையும்
தரிசனம் ஆகும். அந்த
தரிசனங்களில் சிலவற்றை
தேவைகருதி அச்சமூகம்
எடுத்து தன் நடைமுறை
நீதியாக
மாற்றிக்கொள்கிறது.
அதாவது நீதிசார்ந்து ஒரு
சமூகத்தில்
நடந்துகொண்டிருக்கும்
தீராத விவாதத்தின்
முதன்மையான தரப்பென்பது
அச்சமூகத்தின் ஆகச்சிறந்த
மனங்களின் இலட்சியக்கனவாக
இருக்கும் அழியாத நீதி
என்னும் தரப்பேயாகும்.
அப்படி ஒரு ஆன்மீகக்குரல்
எப்போதும்
ஒலித்துக்கொண்டிருக்கும்
சமூகங்களே முன்னேற்றம்
கொள்கின்றன. மேலான
தொழில்நுட்பத்தை
உருவாக்கிக் கொண்ட
சமூகங்கள் அல்ல மேலான
நீதியை உருவாக்கிக்கொண்ட
சமூகங்களே வெற்றி
கொள்கின்றன.
அந்த மாபெரும்
இலட்சியக்கனவு எப்போதும்
ஓர் அகத்தரிசனமே.
ஆகவேதான் அது
சமூகச்சட்டங்களை
உருவாக்கும்
நீதியாளர்களாலும்
ஆட்சியாளர்களாலும்
உருவாக்கப்படுவதில்லை.
சமூகத்தின் சராசரித்
தளத்தை விட மேலான
தளத்தில் இருப்பவர்களால்
அது கண்டடையப்படுகிறது.
ஆன்மீக ஞானிகளாலும்
பேரிலக்கியப்படைப்பாளிகளாலும்.
அவர்களின் மெய்ஞானமே
நீதியாக முதலில்
வெளிப்பாடுகொள்கிறது.
ஞானக்கூற்றாகவும்
கவித்துவமாகவும் அது
தன்னை
நிகழ்த்திக்கொள்கிறது.
அதன் பின்னரே அது
நீதியாளர்களால்
கண்டடையப்படுகிறது.
ஆகவேதான் பண்டைய பெரும்
நீதி நூல்கள்
பேரிலக்கியங்களாகவும்
இருந்தன.
பேரிலக்கியங்களில்
தரிசனங்களாக ஊறிவந்த
நீதியையே பின்னர்
சட்டநூல்கள் விதிகளாகத்
தொகுத்தன. அடிப்படை
மானுடதரிசனங்களை
நிகழ்த்தும் சுருதிகள்
என்னும் மூலநூல்களுக்கு
முதன்மையை அளித்து
அவற்றின் வழிநடக்கும்
வழிநூல்களாக மட்டும் நீதி
-சட்ட நூல்களை நம் மரபு
வகுத்துரைத்தது இதனாலேயே.
நம் மரபில் எப்போதுமே
ஆன்மீகமும் இலக்கியமும்
முதன்மையாக எண்ணப்பட்டன.
அவையிரண்டும் வேறுவேறாகக்
கருதப்பட்டதுமில்லை.
இதனால்தான் மனுநீதியோ
பராசரநீதியோ முன்வைக்கும்
நீதிச்சட்டங்களுக்குக்
கட்டுப்படாததாக
இருக்கிறது மகாபாரதத்தின்
நீதியுணர்வு. அது
நேரடியாகவே வாழ்க்கையில்
இருந்து
திரட்டிக்கொண்டதாக
இருக்கிறது. மகத்தான
மானுட நுண்ணுணர்வால்
கண்டடையப்பட்டதாக
இருக்கிறது.
மகாபாரதத்தில்
அரசநீதியும் அதிகார
அரசியல் பேசப்படுகிறது,
ஆனால் அதற்கு எதிரான
சாமானியர்களின் குரலும்
ஒலிக்கிறது. சமூகநலம்
சார்ந்த நெறிகள்
பேசப்படுகின்ற, அதேசமயம்
தனிமனிதர்களின்
அந்தரங்கக்குரலும்
எழுகிறது. ஒரு எளியவனின்
குரல்கூட அதில்
மறைக்கப்படவில்லை.
மகாபாரதத்தை ஒரு
ஸ்மிருதியாகவும்
கொள்ளலாம் என்று சொல்லும்
முன்னோர் அதை ஒரு
சுருதியாகவும் கொள்ளலாம்
என்கிறார்கள். ஏனென்றால்
ஒருபக்கம் உள்ளுணர்வின்
ஒளியால் முன்னகர்வதாகவும்
மறுபக்கம் அந்த உள்ளுணவை
நீதியாக வகுத்துச்சொல்ல
முயல்வதாகவும் அது
உள்ளது.
பேரிலக்கியங்களின் இடம்
அத்தகையது. நீதி என்பது
எப்போதும்
பேரிலக்கியங்களின்
சிறகுகள் சென்ற வழியில்
தன் குளம்படித்தடத்தை
பதித்துச் செல்வதாக
இருக்கவேண்டும்.
ஒரு நீதிநூல் என்பதை
இவ்வாறு
வகுத்துக்கொள்ளலாம் என்று
நான் எண்ணுகிறேன்.
1. அது ஒரு சமூகத்தில்
நிகழும் நீதிசார்ந்த
உரையாடலின் ஒரு தரப்பு.
ஆகவே அச்சமூகத்தின்
வளர்ச்சிப்போக்கின் ஆவணம்
அது.
2 அது நீதிசார்ந்த
உரையாடலின்
சமரசப்புள்ளிகளைத்
தொகுத்து வைக்கும் ஒரு
தளம். ஆகவே அது ஒரு
சமூகத்தின் நெறிகளின்
சட்டங்களின் ஆவணம்.
அச்சமூகத்தின்
வாழ்க்கைநோக்கின் ஆவணம்
அது.
3. அது நீதிக்கான
இலட்சியக்பெருங்கனவை
பதிவுசெய்துள்ள ஓர்
இலக்கியம். மாபெரும்
நீதிநூல் அச்சமூகத்தின்
பிரதிபலிப்பு மட்டும்
அல்ல, அச்சமூகத்தின்
கனவின்
பிரதிபலிப்பும்கூட.
29-
ஜனவரி௨009
அன்று
நெல்லை
மனோன்மணியம்
சுந்தரனார்
பல்கலையில்
நிகழ்த்திய
தமிழ்நாடு
மெர்க்கனைல்
வங்கி
அறக்கட்டளைச்
சொற்பொழிவு
பகுதி 1
திருக்குறள்
இன்று வரை எம் திராவிட இனத்தை இழிவு
படுத்திக் கொண்டிருக்கும் கொண்டிருக்க ஒரு
வழிகாட்டியாக...எம் இனத்தை கேவலப்
படுத்தி... ... தனது வம்சத்தாருக்குக்
கற்றுக் கொடுத்து... அதை நிலை நாட்டி...
பகை வளர்த்த புராணங்கள்..இதிகாசங்களை
எழுதியவன் ஒருவனா பலரா... அதில்
கூறியுள்ளவைகளைப் பின்பற்றி... அவை
புனிதமானவை எனக் கூறி வாதாடுபவர்கள்
எவராகிலும்... எம் இனப் பகைவரே... பகை
அழிப்போம் ... இனம் காப்போம்....
ஆ. குறள் என்னும் நீதிநூல்
கி.பி. ஒன்றாம் நூற்றாண்டுக்கும்
மூன்றாம் நூற்றாண்டுக்கும் நடுவே
, தமிழகத்தை சமணர்களான
களப்பிரர்கள் ஆண்ட காலகட்டத்தில்,
திருவள்ளுவர் என்று
சிறப்புப்பெயரால்
குறிப்பிடப்படும் நூலாசிரியரால்
இயற்றப்பட்ட திருக்குறள்
பதினெண்கீழ்க்கணக்கு என்னும்
நீதிநூல்வரிசையில் முதன்மையானதாக
நெடுங்காலமாகவே போற்றப்பட்டு
வருகிறது. தமிழர்களின்
முதல்நூலாகவும்
தமிழ்ப்பண்பாட்டின்
கொடியடையாளமாகவும் குறள்
முன்னிறுத்தப்படுகிறது.
திருக்குறளைப்போன்ற ஒரு நூலை
அவ்வாறு முன்னிறுத்துவது எந்த ஒரு
சமூகத்துக்கும்
பெருமையளிக்கக்கூடிய ஒன்றே.
மேலே குறிப்பிட்ட விவாதத்தில்
குறள் என்ன சொல்கிறது?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்
எல்லா உயிர்களும் பிறப்புசார்ந்து
நிகரானவையே. ஆனால் சிறப்பு என்பது
அவ்வண்ணம் நிகரானது அல்ல. அது
செய்யும் தொழிலால் வேறுபடுகிறது–
என்பது இதன் நேரடிப்பொருள்.
இதற்கு பரிதியார் ‘நற்குலத்தாரவர்
என்றதால் இழிதொழிலாலே
இழிகுலமாவார் என்பதாம்’ என்று
விளக்கம் அளிக்கிறார்.
இந்தக்குறளை கீழான
தொழிசெய்பவர்கள் கீழானவர்கள்
என்றோ கீழான தொழில்செய்யும்
சாதிகளில் பிறந்தவர்கள்
கீழானவர்கள் என்றோ
பொருள்கொள்பவர்கள் சிலர்
உண்டு.ஆனால் அடுத்த குறள் இன்னும்
தெளிவான விளக்கத்தை இந்த
பாடலுக்கு அளிக்கிறது. உண்மையில்
இவ்விரு குறள்களையும்
பிரிக்காமல்தான் பொருள்கொள்ள
வேண்டும்.
மேல் இருந்தும் மேல் அல்லர் கீழ்
இருந்தும்
கீழ் அல்லர் கீழ் அல்லவர்
மேன்மைகுணம் இல்லாதவர் சமூகத்தின்
மேல்படிகளில் இருந்தாலும்
மேலானவர்கள் அல்லர். சமூகத்தின்
கீழ்ப்படிகளில் இருந்தாலும்
கீழ்மைக்குணம் இல்லாதவர்கள்
கீழானவர்கள் அல்லர்.
இக்குறளுக்கு பரிமேலழகர்
‘செயற்கரிய செய்யலாகாது
சிறியராயினர் உயர்ந்த அமளி மிசை
இருந்தாராயினும் பெரியார் ஆகார்.
அவைசெய்து பெரியராயினர் தாழ்ந்த
வறுநிலத்து இருந்தாராயினும்
சிறியார் ஆகார்’ என்று
உரைகொள்கிறார். பிற
உரையாசிரியர்களும் அவ்வண்ணமே
உரைகொள்கிறார்கள்.செயல் மற்றும்
தகுதி மூலம் மட்டுமே ஒருவரை மேல்
கீழ் என்று அடையாளப்படுத்த
முடியும் என்று குறள் தெளிவாகவே
சொல்கிறதென்று கூறலாம்.
அதேபோல பிராமணர்களைப்பற்றி அல்லது
பிராமணத்தன்மை பற்றி குறள்
சொல்வதென்ன என்றும் பார்க்கலாம்.
அந்தணர் என்று குறள் சொல்வது
பிராமணர்களை அல்ல என்றுதான் கொள்ள
வேண்டியிருக்கிறது. அறவழி
நின்றவர் என்ற பொருளில் அது
பயின்றுவருவதனாலும் குறளின்
பொதுவான கருத்துநிலையாலும் அது
அறிவர் என்றும் அறவோர் என்றும்
சமணர்களால் சொல்லப்படும்
துறவிகளையே குறிக்கிறது என்று
எடுத்துக்கொள்ளலாம். குறட்பாக்கள்
அதற்குத்தான் பொருந்தி வருகின்றன.
ஆனால் குறள்
ஆபயன்
குன்றும் அறுதொழிலோர் நூல்
மறப்பர்
காவலன் காவான் எனின் [
குறள் 560]
என்று சொல்லும் இடத்தில் அது
பிராமணர்களையே குறிக்கிறது. இங்கே
புராதன ஸ்மிருதிகள் வகுத்த ஆறு
தொழில்களையே குறிக்கிறது என்பது
தெளிவு. வேதங்களின் விளக்கநூலான
சதபத பிராமணத்தில்தான்
பிராமணர்களின் ஆறு தொழில்கள்
சுட்டப்படிருக்கின்றன. பின்னர்
யாக்ஞவல்கிய ஸ்மிருதி பத்துவகையான
ஆசாரங்களை அவர்களுக்கு
பட்டியலிடுகிறது. பின்னர் வந்த
ஸ்மிருதிகளில் பதினாறு ஆசாரங்களாக
அவை மேலும்
விரித்துரைக்கப்பட்டிருக்கின்றன.
இவையனைத்துமே கல்வியையும்
வேள்வியையும் மட்டுமே செய்து
அதற்குரிய வாழ்க்கைநெறியைக்
கடைப்பிடித்து வாழவேண்டியவர்களாக
பிராமணர்களை வகுத்துரைப்பவை.
குறள் அறுதொழிலோர் நூல்மறப்பர்
என்ற சொல்லாட்சியின் வழியாக
பிராமணர்களின் இந்த செயல்சார்ந்த
அடையாளத்தையே முன்னிறுத்துகிறது
என்று சொல்லலாம். பிறப்பின்
அடிப்படையில் பிராமணர்களுக்கு
வரக்கூடிய மேலிடத்தையோ உரிமைகளயோ
அது பொருட்படுத்தவில்லை. ஞானம்
மூலமும் ஆசாரங்கள் மூலமும்
உருவாகும் முதன்மையையே அது
கணக்கில் கொள்கிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா செய்தொழில்
வேற்றுமையான் என்ற குறளில் உள்ள
செய்தொழில் என்ற சொல்லுடன்
இங்குள்ள அறுதொழில் என்ற வரியை
இணைத்துக்கொள்ளலாம்.
ஆக, முழுமையாக மனு முதலிய
ஸ்மிருதிகளில் இருந்து
வேறுபட்டுச் செல்கிறது குறள். இதை
குறள் பிற மதிப்பீடுகளைப் பேசும்
இடங்களைச் சுட்டிக்காட்டியும்
விரிவாக நிறுவ முடியும். ஆனால்
குறளுக்கு உரை எழுதும் பரிமேலழகர்
தன் உரைப்பாயிரத்தில் ‘அறமாவது
மனு முதலிய நூல்களில் விதித்தன
செய்தலும் விலக்கியன ஒழித்தலும்
ஆகும்’ என்று சொல்கிறார். அது
ஒழுக்கம் வழக்கு தண்டம் என்ற
மூன்று என்று சொல்லும் பரிமேலழகர்
‘ அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர்
முதலிய வருணத்தார் தத்தமக்கு
விதிக்கப்பட்ட பிரம்மசரியம்
முதலிய நிலைகளில் நின்று
அவ்வவற்றுக்கு ஓதிய அறங்களின்
வழுவாது ஒழுகுதல்’ என்று
சொல்கிறார். அத்துடன் தண்டம்
என்பது ‘நால்வகை நிலத்ததாய்
வருணந்தோறும் வேறுபாடு உடையது’
என்கிறார்.
அதாவது குறளின் நீதியிலிருந்து
பரிமேலழகரின் நீதி மனு முதலாகிய
பிற்கால ஸ்மிருதிகளைநோக்கி
நகர்ந்திருக்கிறது. இந்த நகர்வு
தமிழகத்தின் நீதிப்பிரக்ஞையில்
எந்தக்காலத்தில் நிகழ்ந்தது,
அதற்கான உரையாடற்களம் எது, அதகான
சமூக அரசியல் காரணங்கள் எவையெவை
என்பதையே நாம் குறளைப்பற்றிப்
பேசும்போது கூர்ந்து அவதானிக்க
வேண்டியிருக்கிறது.
குறள் தமிழில் எழுதப்பட்ட
சமூகச்சூழல் எது என்ற வினா அதற்கு
முன் எழுப்பப்பட வேண்டும்.
இன்றுவரையிலான குறள் ஆய்வுகளை
எடுத்து நோக்கினால் பெரும்
கருத்துக்குழப்பத்தையே நாம் அடைய
வேண்டியிருக்கும். குறளை ஒரு
சைவநூலாகக் காட்டும் பெரும்
ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
குறள் சங்ககாலத்தைச் சேர்ந்த
அல்லது அதற்கும் முந்தைய
தொல்தமிழ்நூல் என்று வாதிடும்
ஆய்வுகளும் பல உள்ளன.
இந்த விவாதங்களின்
ஒட்டுமொத்தமாகத் திரண்டு
வந்திருக்கும் இன்றைய
கருத்துக்களைச் சார்ந்து இந்த
ஆய்வை அமைத்துக்கொண்டிருக்கிறேன்.
குறள் கிபி மூன்றாம்
நூற்றாண்டுக்கு முன்னர் தமிழில்
எழுதப்பட்டிருக்கலாம்.
அக்காலத்தில் தமிழகம்
களப்பிரர்களால் ஆளப்பட்டது.
அவர்கள் சமண- பௌத்த மதங்களைச்
சேர்ந்தவர்கள். அக்காலத்தில்
பரவலாக நீதிநூல்கள் எழுதப்பட்டன.
அவை பிற்காலத்தில்
பதினெண்கீழ்க்கணக்கு என்று
தொகுக்கப்பட்டன.
‘திருவள்ளுவர்காலம்’ என்ற
தலைப்பில் மா.இராசமாணிக்கனார்
எழுதிய ஆய்வுரையில் சொல்லும்
இக்கருத்துக்கள் எனக்கு பெரிதும்
ஏற்புடையனவாகவே உள்ளன.
திருக்குறளின் ஆசிரியரான
திருவள்ளுவர் பிறப்பால் வள்ளுவர்
சாதியைச் சேர்ந்தவர். வள்ளுவர்
என்ற சாதி முரசறையும் சாதி என்று
இராசமாணிக்கனார் சொல்கிறார்.
வள்ளுவர் என்ற சாதி இன்றும்
கேரளத்தில் உள்ளது. இவர்கள்
சோதிடம் மற்றும்
பூசைத்தொழில்களைச் செய்யும்
சாதியினர். மத்தியகேரளம்
வள்ளுவநாடு என்றே இன்றும்
அழைக்கப்படுகிறது. வள்ளுவர்கள்
செல்வாக்கான சாதியாக இருந்து
பின்னர் பலவாறாக சிதைந்து
பரவியிருக்கலாம்.
வள்ளுவர் குறித்து கூறப்படும்
தொன்மக்கதைகளை பெரிதும்
பொருட்படுத்த முடியாதென்றே
ராசமாணிக்கனார் சொல்கிறார். அவர்
நெசவாளர் என்றும் வாசுகி என்ற
மனைவி அவருக்கு இருந்தார் என்றும்
சென்னை அருகே மயிலாப்பூரில் அவர்
வாழ்ந்தார் என்றும் சொல்லப்படும்
செய்திகளெல்லாம் மிகப்பிற்கால
நூல்களான திருவள்ளுவமாலை,
ஞானாமிர்தம், கபிலர் அகவல்,
புலவர் புராணம், தமிழ்நாவலர்
சரிதை போன்றவற்றில் உள்ளவை.
திருவள்ளுவரை சைவராக காட்டும்
திருவள்ளுவநாயனார் புராணமும்
உள்ளது.
ஆனால் சமணர்களால் சொல்லப்படும்
ஒரு கருத்து அத்தகைய எளிய
நிராகரிப்புக்கு உரியதல்ல என்று
நான் நினைக்கிறேன்.
திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்த
குந்துகுந்தாச்சாரியார் என்ற
சமணத்துறவியால் இயற்றப்பட்டதே
திருக்குறள் என்று சில சமண
நூல்கள் சொல்கின்றன.
சமணமூலநூல்களை ஆராய்ந்து
இக்கருத்தை இன்னமும் தெளிவாக
விவாதிக்கலாமென்றே படுகிறது.
இந்தத் தளத்தில் மிக
முக்கியமானதாக நான் எண்ணும் ஒரு
நூல் டாக்டர் ர. விஜயலட்சுமி
எழுதி உலகத்தமிழாராய்ச்சி
நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள
தமிழகத்தில் ஆசீவகர்கள் என்ற
நூலாகும். தமிழகத்தில் சங்ககாலம்
முதல் எவ்வாறு ஆசீவகக்
கருத்துக்கள் வேரூன்றிருந்தன
என்பதை விவரிக்கும் இந்நூல்
தமிழகத்தின் சமணத்தின் முன்னோடி
மதமாக ஆசீவகம் இருந்ததை
குறிப்பிடுகிறது. ஆசீவகத்துக்கே
ற்றிய பல சிறப்புக்கருத்துக்கள்
தமிழ்நூல்களில் காணப்படுகின்றன
என்பதை விஜயலட்சுமி
சுட்டிக்காட்டுகிறார்.
சங்கம் மருவியகாலகட்டத்து நூல் என
திருக்குறளை எண்ணுவது பொதுவான
வழக்கம். தமிழிலக்கியங்களை
வைத்துப்பார்த்தால் சங்க காலம்
என்பது பழங்குடி அரசுகளில்
இருந்து பெரிய அரசுகள்
உருவாகிக்கொண்டிருந்த போராட்ட
காலம் என்றே ஊகிக்க முடிகிறது.
வேளிர்மன்னர்கள்,
கடல்சேர்ப்பர்கள், குன்றுகளை ஆண்ட
குறவ மன்னர்கள் என பலநூறு
மன்னர்களால் அக்கால தமிழகம்
ஆளப்பட்டது. இவர்களில் இருந்து
உருவான சேர ,சோழ, பாண்டிய
மன்னர்கள் இந்த்ச் சிறுமன்னர்களை
வென்று பெரிய அரசுகளை உருவாக்கும்
ஓயாத போரில் இருந்தார்கள்.
இந்தக்காலத்தில்தான் தமிழகத்தில்
களப்பிரர் ஆதிக்கம்
ஏற்பட்டிருக்கிறது. களப்பிரர்கள்
தமிழகத்துக்கு வடக்கே உள்ள ஆந்திர
– கர்நாடக மையநிலப்பகுதியில்
இருந்து வந்தவர்களாக இருக்கலாம்.
அப்பகுதியில் இருந்து
வரலாற்றுக்காலம் முழுக்க
தமிழகத்தில் குடியேற்றம்
நிக்ழ்ந்தபடியேதான் இருக்கிறது.
இங்கிருந்த அரசியல்நிலையின்மை
காரணமாக அவர்கள் எளிதில்
இப்பகுதியைக் கைப்பற்றி ஆள
ஆரம்பித்தனர். இரண்டு
நூற்றாண்டுக்காலம் அவர்களின்
ஆட்சி நிகழ்ந்திருக்கலாம்.
திருக்குறள் உள்பட உள்ள
நீதிநூல்கள் அக்காலகட்டத்தில்
உருவானவை.
களப்பிரர் காலத்தில் அத்தனை
நீதிநூல்கள் எவ்வாறு உருவாயின?
அவற்றுக்கான தேவை எது?
விவாதக்களம் எது? இந்த வினாவை
எழுப்பிக்கொண்டு பலகாலமாக
விடைதேடப்பட்டுள்ளது.
களப்பிரர்காலம் இருண்ட காலகட்டம்
என்றும் ஆகவே அக்கால தமிழகம்
நெறிவழுவிக்கிடந்தது என்றும்
அதன்பொருட்டே நீதிநூல்கள்
உருவாயின என்றும் ஒரு தரப்பு
உண்டு. அது சமூக இயக்கத்தை
முற்றிலும் உணராது சொல்லப்படுவது.
நூல்கள் அறியாமையில் இருந்து
உருவாவன அல்ல, அறிவில் இருந்தே
அவை உருவாகின்றன.
டி.டி.கோஸாம்பி
இந்தியவரலாற்றுக்கு ஒரு முகவுரை
நூலில் இந்தியாவில் பிராமணியம்
ஆற்றிய பங்கு குறித்துச் சொல்வதை
நான் இங்கே கணக்கில்கொள்கிறேன்.
இந்தியாவில் எப்படி பிராமணியம்
முக்கியமான ஒரு கருத்தியலாகவும்
அதிகார அமைப்பாகவும் ஆகியது? சமூக
வளர்ச்சியில் அது எத்தகைய பங்கை
ஆற்றியதன்மூலம் அந்த இடத்தை
அடைந்தது? கோஸாம்பி அளிக்கும்
சித்திரம் இது. கங்கைசமவெளி
நாகரீகத்தில் ஏராளமான உபரி
உருவாகி அதன் வழியாக பெரும்
அரசுகள் பிறந்தன. அவ்வரசுகள்
சுற்றியுள்ள நிலப்பரப்புகளை
வென்றும் ஈர்த்துக்கொண்டும்
தங்களுடன் இணைத்துக்கொள்ள
ஆரம்பித்தன. மிக மெல்ல பற்பல
நூற்றாண்டுகளாக நடந்த இந்த
இணைப்புச்செயல்
இந்தியப்பண்பாட்டின்
உருவாக்கத்தின் அடிப்படை
என்கிறார் கோஸாம்பி.
இவ்விணைப்பில் ராணுவ ஆதிக்கம்
முடிந்தவரை பயன்படுத்தப்பட்டது.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகக்
குறைவாகவே இருந்தன. அடர்ந்த
காடுகளுக்குள் போக்குவரத்து
வசதிகள் எட்டாத தூரங்களில்
சிதறிக்கிடந்த ஆயிரக்கணக்கான
பழங்குடி, அரைப்பழங்குடி
இனக்குழுக்களை வென்று
இணைத்துக்கொள்ள ராணுவத்தை
அனுப்புவது சாத்தியமாக இல்லை.
இந்நிலையில் பேரரசுகளின் ஆதாரக்
கருத்தியலாக இருந்த பிராமணியத்தை
அப்பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதே
சிறந்த வழிமுறையாக இருந்தது.
தொலைதூர நாடுகளுக்கு பிராமணகள்
சென்றார்கள். அங்கே அவர்கள்
பிராமணக்கருத்தியலைப்
பரப்பினார்கள்
பிராமணர்கள் மையப்பண்பாட்டின்
அறிவுஜீவி வற்கம். அவர்களிடம்
மையப்பண்பாடு அடைந்த ஞானம்
முழுக்க இருந்தது. அதில்
பருவநிலைமாற்றங்கள் குறித்த
ஞானம், மொழியிலக்கணம்,
மருத்துவம், நடைமுறை அறிவியல்
ஆகியவை அடங்கும். அவை அவர்கள்
செல்லுமிடங்களுக்கெல்லாம்
தேவையானவையாக இருந்தன. ஆகவே
அவர்கள் எளிதில் தொலைதூரநிலங்களை
ஊடுருவினர். அம்மக்களிடையே தங்கள்
கருத்தியலைப் பரப்பினர்.
அக்கருத்தியலின் மையமாக இருந்தது
அவர்களுடைய பிரம்மம் என்னும்
இறைக் கோட்பாடுதான். பிரபஞ்ச
சாரமாக உள்ள அறியமுடியாத ஆற்றல்
என்ற தத்துவ உருவகம் அது. பிற
அனைத்து தெய்வங்களும் அந்த
பிரம்மத்தின் தோற்றநிலைகளே என்ற
கருத்தியல் அனைத்து
வழிபாட்டுமுறைகளையும் ஒரே
சரடில்கோர்க்க அவர்களுக்கு
உதவியது. அனைத்து
இனக்குழுக்க¨ளையும் தங்கள் நால்
வருணம் என்ணும் கட்டமைப்புக்குள்
கொண்டுவரவும் அவர்களால்
முடிந்தது. விளைவாக படிப்படியாக
இந்திய சமூக உருவாக்கம்,
அதிகாரமைய உருவாக்கம் நிகழ்ந்தது.
இந்த சட்டகத்தை அப்படியே
களப்பிரர் காலத்தில் நீதிநூல்கள்
உருவானமைக்குப்
போட்டுப்பார்க்கலாம். களப்பிரர்
தமிழ் நிலத்தை ராணுவபலத்தால்
மட்டுமல்லாமல் கருத்தியலாலும்
வெற்றிகொண்டு மேலாதிக்கம்பெற்றனர்
என்று கொள்ளலாம்.
அக்கருத்தியலாதிக்கத்துக்காக
உருவானவையே இந்த நீதிநூல்கள்
என்று கொள்வதே பொருத்தமானதாகப்
படுகிறது. பல்வேறு
இனக்குழுக்களும் சிறு அரசுகளும்
தமிழ்நாட்டை பகிர்ந்துகொண்டு ஆண்ட
அக்காலகட்டத்தில் பொதுவான ஒரு
நீதியமைப்பை உருவாக்குவதே
அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கன
வழியாக இருந்திருக்கலாம். அதற்கு
ஆசீவக, சமண, பௌத்த மதங்களின்
பங்களிப்பு அவர்களுக்கு
உதவியிருக்கலாம்.
ஆசீவக, சமண, பௌத்த மதங்களை வைசிய
எழுச்சியுடன் தொடர்புபடுத்துவது
நம் ஆய்வாளர்களின் வழிமுறையாகும்.
அவை பழங்காலத்திலும் சிரமண
மதங்கள் — உழைப்பவர்களின்
மதங்கள்– என்று சொல்லப்பட்டன.
எப்படி க்ஷத்ரிய எழுச்சியின்போது
பிராமணியம் ஒரு கருத்தியல்
மேலாதிக்க சக்தியாக பயன்பட்டதோ
அதேபோல வைசிய எழுச்சியின்
கருத்தியல் மேலாதிக்க சக்தியாக
ஆசீவக, பௌத்த, சமண மதங்கள்
பயன்பட்டன. இந்தியப்பெருநிலம்
வணிகப்பாதைகள் மூலம்
ஒருங்கிணைக்கப்பட்டபோது வணிகம்
பெருகியது. வணிக குலங்கள்
தழைத்தன. அக்காலத்தில் உருவானதே
வணிகர்களின் எழுச்சி. அவர்கள்
செல்வமும் அதன் விளைவான
அதிகாரமும் கொண்ட சமூகப்பிரிவாக
ஆனார்கள். அவர்களின் கருத்தியலாக
வளர்ந்தன ஆசீவக, சமண, பௌத்த
மதங்கள்.
சங்கம்மருவிய காலகட்டத்தில்
வணிகர்கள் தமிழகத்தில் பெரும்
அதிகார மையங்களாக
ஆகிவிட்டிருந்தமையை நாம்
காப்பியங்களில் காணலாம். வட
இந்திய நகரங்களான மகதம்
பாடலிபுத்திரம் போன்றவற்றில்
இருந்த பெருவணிகர்களின்
ஆதிக்கத்தைப்பற்றி நாம் கதாசரித
சாகரம் முதல் சம்ஸ்கிருத
நாடகங்கள் வரையிலான
இலக்கியங்களில் காணமுடிகிறது.
முத்ரா ராட்சஸம் அரசியல் சதிகளில்
வணிகர்கள் ஆற்றிய பங்கைப்பற்றிச்
சொல்லும் ஆவணமாகும்.
அர்த்தசாஸ்திரத்தில்
வணிகர்களிடமிருந்து அரசர்கள்
எப்படியெல்லாம் நயந்தும் பயந்தும்
பொருளைக் கவரலாமென்று சாணக்யன்
பேசுவதை நாம் காணலாம்.
ஆகவே சங்கம் மருவிய
காலகட்டத்தில், ஏற்கனவே வணிகர்கள்
ஒரு சக்தியாக இங்கே
ஆகிவிட்டிருந்த சூழலில், சிரமண
மதங்களாகிய ஆசீவக சமண பௌத்த
மதங்கள் இங்கே பரவின.
அதைத்தொடர்ந்து களப்பிரர்
ஆட்சியும் உருவாயிற்று என்று
கொள்ளலாம். அதற்கு முன்னரே
தமிழ்நிலத்தில் வைதீகமதமும்
பிராமணியக் கருத்தியலும்
அறிமுகமாகியிருந்தன என்பதற்கு
ஏராளமான இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.
அவற்றின் போதாமையை அல்லது
இடைவெளியை சிரமண மதங்கள் நிரப்பின
என்று சொல்லலாம்.
புராதன தமிழகத்தில் பிராமணியம்
என்ன பங்கை ஆற்றியிருக்க
முடியும்? புறநாநூறில்
பிராமணர்களைப்பற்றிய
சித்தரிப்புகள் பெரும்பாலும்
அவர்களை வேள்விகள்
செய்பவர்களாகவும், விரதங்களால்
மெலிந்து வெளிறிய உடல்கள்
கொண்டவர்களாகவும், போர்களில்
தூதுபோய் சமரசங்கள்
செய்பவர்களாகவும்தான்
காட்டுகின்றன. புறநாநூற்றுப்பாடல்
ஒன்று மெலிந்த பார்ப்பனன் போரில்
இருந்த நகரத்தில்கூட எந்த விதமான
தடையும் இல்லாமல் ‘நில்லாமல்
சென்று’ மன்னனைச் சந்தித்ததாகச்
சொல்கிறது. இது அவர்களுக்கு
இருந்த மரியாதையையும் சமூக
இடத்தையும் சுட்டுகிறது.
ஆகவே டி.டி.கோசாம்பி சொல்வதுபோல
பார்ப்பனர்கள் அக்கால
மன்னர்களுக்கு தேவையாக இருந்த
சமூகத்தொகுப்புப்பணியை, சமூக
இணக்கப்பணியை செய்யும் கருத்தியல்
சக்தியாகவே இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் ஆற்றிய பணி என்பது
பல்வேறு இனக்குழுச்சமூகங்களை
பொதுவான ஒரு கட்டமைப்புக்குள்
இருத்தும் செயல்தான். அந்தக்
காலகட்டத்துக்கு அடுத்த காலட்டமான
வணிகயுகம் கோரிய அதேபோன்ற ஒரு
பணியையே சிரமண மதத்தின்
அறிவர்களும் துறவியரும்
செய்தார்கள் என்று கொள்ளலாம்.
பிராமணர்களைப்போலன்றி
சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும்
மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட
செயல்முறை இருந்தது. பள்ளி,
சங்கம் போன்ற அமைப்புகள்
அவர்களின் செயல்பாடுகளை
ஒருங்கிணைத்தன. ஊர்நடுவே
பள்ளிகளூம் விகாரங்களும்
அமைக்கப்பட்டன. சமண பௌத்த
துறவிகள் மொழிக்கல்வியும்
அறக்கல்வியும் கற்பித்தார்கள்.
வணிகம் பரவ ஆரம்பித்த
அக்காலகட்டத்தில் பெரிதும்
தேவையாக இருந்த
அடிப்படைக்கல்விகள் அவை.
வணிகத்துக்கு அவசியமான அடிப்படை
அறங்கள் அடிப்படை தொடர்புறுத்தல்
ஆகிய இரண்டுமே இதனுடன்
தொடர்புகொண்டவை. அத்துடன் அன்று
மக்களுக்கு பெரிதும் தேவையாக
இருந்த மருத்துவத்திலும்
ஈடுபட்டார்கள்.
இதில் சமணத்தைக் குறிப்பாகச்
சொல்ல வேண்டும். சமணம் இந்தியா
முழுக்கவே இலக்கண நூல்களையும்
மருத்துவநூல்களையும் நீதி
நூல்களையும் உருவாக்கியது.
சம்ஸ்கிருதத்தில் மட்டுமல்லாமல்
பிராந்திய மொழிகளிலும் அதன்
பங்களிப்பு அதிகம். தமிழிலும்
சமணம் இந்த மூன்று
தளங்களிலும்தான் தன்
பண்பாட்டுக்கொடையை
நிகழ்த்தியிருக்கிறது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
இவ்வாறு உருவானவையே என்று
கொள்ளத்தான் தமிழக வரலாறு
அடிப்படையமைக்கிறது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்
ஒன்றான திருக்குறள் இந்தக்
காலகட்டத்தில் இந்த
வரலாற்றுச்சூழலில் உருவானதெனக்
கொள்வதற்கே வாய்ப்புகள் அதிகம்.
திருக்குறளை சங்க காலத்துக்கு
அல்லது அதற்கும் முன்னால்
கொண்டுசெல்லுதல் போன்ற
ஊகப்பாய்ச்சல்களுக்கு வேறு
உள்நோக்கங்கள் இருக்கலாமென்றே
எண்ணத்தோன்றுகிறது. ஆகவேதான்
குந்துகுந்தாச்சாரியார் என்ற
சமணத்துறவியால் எழுதப்பட்ட
சமணநூல்தான் திருக்குறள் என்ற
கூற்றை நிராகரித்துவிடமுடியாது என
நான் எண்ணுகிறேன்.
இக்குறிப்பிட்ட காலகட்டத்தில்
நடந்த நீதிசார்ந்த விவாதக்களத்தை
நாம் பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள், அக்காலத்து சமண
நெறிநூல்கள், தென்னிந்திய சமண
வரலாற்றுக்குறிப்புகள் மற்றும்
பொதுவான இந்திய வரலாற்றுச்சூழல்
ஆகியவற்றின் அடிப்படையில்
விரிவாகச் சித்தரித்துக்கொள்வதன்
மூலமே குறள் பேசும் நீதியின்
அடிப்படைகளைப் புரிந்து கொள்ள
முடியும். இதுகாறும் வந்த
திருக்குறள் ஆய்வுகளைப்
பார்க்கையில் அவை குறளை
தமிழ்ப்பண்பாட்டின் தலைநூல் என்ற
வகையில் தமிழ்வரலாற்றிலும்
தமிழிலக்கிய விவாதக்களத்திலும்
மட்டும் வைத்து மதிப்பிடுபவையாகவே
உள்ளன. அடுத்த கட்டத்துக்கான
நகர்வுக்கான தேவை இன்று உள்ளது.
29 ஜன்வரி 2009 அன்று நெல்லை
மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலையில் ஆற்றியகமிழ்நாடு
மெர்க்கன்டைல் வங்கி அறக்கட்டளைச்
சொற்பொழிவு. பகுதி 2
Here's what you think...
Total Comments: 3
#1 Organizational Wisdom
The Thirukural is great, no doubt.
It is desirable that it has been made known to many people, especially to decision-makers.
It would be better still if a system is devised to retrieve the appropriate kural for a context, to enable the decision-maker to make a wise decision.
If an organizational context is described, with the latest research capability of IT, it must very much be a possibility.
The decision-maker also would feel satisfied for having considered all aspects and made the decision.
Mr. Srinivasan must be able to spearhead an effort to install such a search engine in organizational portals.
By: Anbazhagan Sam Venkatesan, Self Employed
Sent: 05:41 AM Fri Aug.08.2008 - IN
#2 Kurals: Personal and Organizational Wisdom
I liked this interview very much. The thoughts, whatever I could read in this interview, are profound. This ancient worldly wisdom book is ever contemporary. I thank Srinivasan and K@W for bringing this out.
By: Ajit Singh, Netmagic, Sr. Manager
Sent: 06:52 AM Wed Apr.08.2009 - AU
#3 Ancient Wisdom, Contemporary Strategy
I agree with Sam Venkatesan that we should have these nuggets of wisdom neatly wrapped up in contemporary management strategies and ready to use in appropriate business situations.
Maybe V. Srinivasan can initiate such a venture. I will be ready to help him with the deskwork, a labor of love.
By: Veera Balaji Kumar Veeraswamy, Soft skills trainer
Sent: 05:46 AM Thu Jun.04.2009 -