No Picture

கலைஞர் 100: கலைஞரும் தமிழ் திரைப்படங்களும்!

June 5, 2023 editor 0

கலைஞர் 100: கலைஞரும் தமிழ் திரைப்படங்களும்! சுபகுணராஜன், எழுத்தாளர் Guest Contributor தமிழ் சினிமாவின் அடையாளத்தை உருவாக்கிய மாபெரும் ஆளுமைகளில் கலைஞர் மு.கருணாநிதி முன்னவர் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. தன்னுடைய 22-வது வயதில் […]

No Picture

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு

June 3, 2023 editor 0

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு வி.இ.குகநாதன் June 28, 2019 தமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?, எப்போது சாதி உருவாக்கப்பட்டது?, ஆதியில் யார் ஆண்ட சாதி?, இராசராச சோழன் எந்தச் சாதி?, சாதியைக் கொண்டு […]

No Picture

ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன்

June 2, 2023 editor 0

ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன் முனைவர் தி. இராஜரெத்தினம் ஆய்வாளர் பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளி, 19&16, துய்மா வீதி (Dumas street) புதுச்சேரி -1 ஆய்வுச் சுருக்கம்: ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்பது சிவபுராணம். தென்னாட்டினன் […]

No Picture

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அக்காவின் நினைவு நெஞ்சிருக்கும் வரை  நிலைத்திருக்கும்!

May 29, 2023 editor 0

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அக்காவின் நினைவு நெஞ்சிருக்கும் வரை  நிலைத்திருக்கும்! வே. தங்கவேலு சாதல் புதுவதன்று எனக் கணியன் பூங்குன்றனார் பாடி வைத்திருக்கிறார்.  இருந்தாலும் எவ்வளவுதான் மனதைத் தேற்ற முனைந்தாலும் ஆற்ற விளைந்தாலும் இறப்பினால் […]

No Picture

மணிமேகலையின் மாண்புகள்

May 28, 2023 editor 0

4.4 மணிமேகலையின் மாண்புகள் தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம், பத்தினியின் சிறப்பைக் கூறும் காப்பியம், சீர்த்திருத்தக் கொள்கை உடைய காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழும் காப்பியம், கற்பனை […]

No Picture

விவேகானந்தர் மரணப் படுக்கையில் இயேசு குறித்து என்ன சொன்னார்?

May 28, 2023 editor 0

விவேகானந்தர் மரணப் படுக்கையில் இயேசு குறித்து என்ன சொன்னார்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 21 மே 2023 சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை மாற்றியதில் ‘ரஷோகுல்லா'(ரசகுல்லா)வுக்கு பெரும்பங்கு உண்டு என்று யாருக்காவது தெரியுமா? சுவாமி […]

No Picture

நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி

May 27, 2023 editor 0

ஐம்பெருங் காப்பியங்களுள் ஐந்தாவது நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி      இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் […]

No Picture

HUMAN RIGHTS: THE SRI LANKAN EXPERIENCE

May 27, 2023 editor 0

முதலாம் இராஜராஜ சோழன் இது சோழ அரசன் பற்றிய கட்டுரை. பொன்னியின் செல்வன் புதினக் கதாநாயகன் பற்றிய கட்டுரைக்கு அருள்மொழிவர்மன் ஐப் பார்க்க. முதலாம் இராஜராஜ சோழன் இராசகேசரி வர்மன்[1][2]மும்முடிச்சோழன்,[3] சிவபாதரசேகரன், சோழ நாராயணன், கேரளாந்தகன், சிங்களாந்தகன், பாண்டிய குலசனி, அழகிய […]